Day: May 20, 2014

அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதற்கு காரணம் அனுஷ்காவா!…அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதற்கு காரணம் அனுஷ்காவா!…

சென்னை:-தமிழில் இரண்டாம் உலகம் படத்தை முடித்து விட்டு ஆந்திராவுக்கு சென்ற அனுஷ்காவை, ராணி ருத்ரம்மாதேவி படத்துக்காக 6 மாதத்துக்கு ஒப்பந்தம் செய்தனர். அதையடுத்து பாகுபாலி படத்துக்காக ராஜமவுலியும் 6 மாதம் அக்ரிமென்ட் போட்டு தனது கஸ்டடிலிலேயே அனுஷ்காவை வைத்திருக்கிறார். இந்த நேரத்தில்தான்

கார்த்திகா நடித்த மலையாள படம் டிராப் ஆனது!…கார்த்திகா நடித்த மலையாள படம் டிராப் ஆனது!…

சென்னை:-ராதாவின் மகள் கார்த்திகா மலையாளத்தில் கோல்டு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார். பிரபல இயக்குனர் ராஜேஷ் பிள்ளை இயக்குவதாக இருந்தது. இது ஒரு ஓட்டபந்தய வீராங்கணை பற்றிய கதை. கிட்டத்தட்ட பி.டி. உஷாவின் கதை. தற்போது இந்தப் படம் கைவிடப்பட்டுள்ளது.

13-ஆம் பக்கம் பார்க்க (2014) பட டிரைலர்…13-ஆம் பக்கம் பார்க்க (2014) பட டிரைலர்…

‘13-ஆம் பக்கம் பார்க்க’ என்ற பெயரில் புதுபடம் தயாராகிறது. இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி புகழ்மணி இயக்குகிறார்.இவர் ராமநாராயணனிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர். திகில் படமாக தயாராகிறது. ஒரு புத்தகத்தின் 13-ம் பக்கத்தில் சாத்தான் குடியிருக்கிறது. அந்த புத்தகத்தை படிப்பவர்கள்

அம்மாவையே மேனேஜராக்கிய நடிகை!…அம்மாவையே மேனேஜராக்கிய நடிகை!…

சென்னை:-‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. அந்த படத்தின் மெகா ஹிட் காரணமாக, அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டான அவர் தற்போது மீண்டும் அதே சிவகார்த்திகேயனுடன் டாணா படத்திலும் நடித்து வருகிறார். இதனால் அவர் அடுத்து

7வது ஐ.பி.எல் இறுதிப்போட்டி பெங்களூருக்கு மாற்றம்!…7வது ஐ.பி.எல் இறுதிப்போட்டி பெங்களூருக்கு மாற்றம்!…

மும்பை:-7வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் மும்பையில் ஜூன் 1ம் தேதி நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகத்துக்கும், ஐ.பி.எல். நிர்வாகிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படாததால் இறுதிப்போட்டி

நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக ஒரு மனதாகத் தேர்வு!…நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக ஒரு மனதாகத் தேர்வு!…

புதுடெல்லி:-இந்தியாவின் 16வது பிரதமராக நரேந்திர மோடி இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதாக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்றக் கூட்டத்தில் அவரது பெயரை அத்வானி முன் மொழிய, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் வழிமொழிந்தனர்.

எய்ட்ஸ் நோயை பரப்பிய நர்சுக்கு ஜெயில்!…எய்ட்ஸ் நோயை பரப்பிய நர்சுக்கு ஜெயில்!…

கபாலா:-உகாண்டாவை சேர்ந்தவர் ரோஸ்மேரி நமுபிரு (64). இவர் ஒரு ஆஸ்பத்திரியில் நர்சு ஆக பணிபுரிந்தார். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில், அவர் 2 வயது குழந்தைக்கு ஊசி போட்டார். அதற்கு முன்னதாக தனது உடலில் அந்த ஊசியை குத்திவிட்டு அதையே குழந்தைக்கு போட்டார்.

நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து என்ஜினீயர் பலி!…நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து என்ஜினீயர் பலி!…

நெய்வேலி:-நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் 3 அனல்மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் முதல் அனல்மின் நிலையத்தில் இன்று காலை வழக்கம் போல் மின் உற்பத்தி பணிகள் நடந்து கொண்டிருந்தன. அதன் 7வது யூனிட்டுக்கு நீராவி கொண்டு செல்லும் குழாய் ஒன்று உள்ளது.

உதயநிதி ஜோடியாக நடிக்கும் நடிகை சமந்தா?…உதயநிதி ஜோடியாக நடிக்கும் நடிகை சமந்தா?…

சென்னை:-‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் அறிமுகமான உதயநிதி அந்த படத்தில் தன்னுடன் நடிக்கும் அனைவருமே நல்ல அனுபவமுள்ள நடிகர்,நடிகைகளாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதனால் சந்தானத்தை படம் முழுக்க தன்னுடன் வருவது போல் ஸ்கிரிப்ட் பண்ணியவர், கதாநாயகிக்கு

400 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 17 பேர் மரணம்!…400 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 17 பேர் மரணம்!…

ஸ்ரீநகர்:-காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஒரு பஸ் புறப்பட்டது. டிக்தோல் என்ற இடத்தில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் மலைப்பாதையில் சென்ற போது திடீர் என்று நிலை தடுமாறி 400 அடி