Tag: சிட்னி

பிலிப் ஹியூக்சுக்கு வித்தியாசமாக அஞ்சலி செலுத்திய வார்னர்!…பிலிப் ஹியூக்சுக்கு வித்தியாசமாக அஞ்சலி செலுத்திய வார்னர்!…

சிட்னி:-6 வாரங்களுக்கு முன்பு இதே சிட்னி எஸ்.சி.ஜி. மைதானத்தில் தான் ஆஸ்திரேலிய இளம் வீரர் பிலிப் ஹியூக்ஸ், 63 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த போது ‘பவுன்சர்’ பந்து தாக்கியதில் உயிரிழந்தார். அந்த சம்பவத்திற்கு பிறகு இங்கு நடக்கும் முதல் சர்வதேச போட்டி

சிட்னியில் தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட பொதுமக்கள் பலரில் 5 பேர் தப்பி வந்தனர்!…சிட்னியில் தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட பொதுமக்கள் பலரில் 5 பேர் தப்பி வந்தனர்!…

சிட்னி:-ஆஸ்திரேலியா, சிட்னி நகரின் மத்தியில் உள்ள மாட்டின் பிளேசில் செயல்பட்டு வரும் லிண்ட் சாக்லேட் கஃபேவில் புகுந்த தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் பொதுமக்கள் பலரை பிணைக்கைதியாக பிடித்து வைத்துள்ளனர். இந்நிலையில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து ஒரு பெண் உள்பட ஐந்து பேர்

பந்து தலையில் தாக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஹியூக்ஸ் மரணம்!…பந்து தலையில் தாக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஹியூக்ஸ் மரணம்!…

சிட்னி:-ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் நேற்று முன்தினம் நடந்த உள்ளூர் போட்டியின் போது நியூ சவுத் வேல்ஸ் வீரர் சீன் அபாட் மணிக்கு 140 கி.மீ வேகத்தில் வீசிய பவுன்சர் பந்து தெற்கு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனான ஹியூக்ஸ் தலையை தாங்கியது. ஹெல்மெட் அணிந்திருந்த

ஆஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் தொடர்ந்து கவலைக்கிடம்: இந்திய வீரர்கள் பிரார்த்தனை!…ஆஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் தொடர்ந்து கவலைக்கிடம்: இந்திய வீரர்கள் பிரார்த்தனை!…

சிட்னி:-ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ். ஷெட்பீல்டு ஷில்டு முதல் தர போட்டியில் நேற்று அவர் விளையாடிய போது பவுன்சர் பந்து தாக்கியதில் தலையில் பலத்த காயம் அடைந்தார். அபாட்டின் பவுன்சர் பந்தை ‘ஹூக்’ செய்ய முயன்றார். ஆனால் அவருடைய கணிப்பு

பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய வீரர் தலையில் காயம்!…பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய வீரர் தலையில் காயம்!…

சிட்னி:-ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நியூ சவுத்வேல்ஸ்– தெற்கு ஆஸ்திரேலிய அணிகள் மோதிய ஆட்டம் இன்று நடந்தது. இந்த போட்டியின் போது முன்னணி வீரர்களில் ஒருவரான பிலிப் ஹியூக்ஸ் கடுமையாக காயம் அடைந்தார். பவுன்சர் பந்து அவரது தலையை பயங்கரமாக தாக்கியது.

இந்தியாவில் தொழில் தொடங்க வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நரேந்திர மோடி அழைப்பு!…இந்தியாவில் தொழில் தொடங்க வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நரேந்திர மோடி அழைப்பு!…

சிட்னி:-ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டுஉரையாற்றினார். மேலும் பிரிஸ்பேன் நகரில் உள்ள சிட்டி ஹாலில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நகரில் மகாத்மா காந்தியின்

பீர் குடிக்க விமானத்தில் இறங்கிய வாலிபர்!…பீர் குடிக்க விமானத்தில் இறங்கிய வாலிபர்!…

சிட்னி:-ஆஸ்திரேலியாவில் நியூமேன் நகரில் மது ‘பார்’ ஒன்று உள்ளது. இங்கு வசதி படைத்தவர்கள் வந்து மது அருந்துவது வழக்கம். சமீபத்தில் அதன் முன்பு திடீரென ஒரு குட்டி விமானம் வந்து நடுரோட்டில் இறங்கியது. பொதுவாக அங்கு கார்கள் மற்றும் இரு சக்கர

கழிவறையில் கசிவு ஏற்பட்டதால் திருப்பி அனுப்பப்பட்ட விமானம்!…கழிவறையில் கசிவு ஏற்பட்டதால் திருப்பி அனுப்பப்பட்ட விமானம்!…

சிட்னி:-லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சிட்னி செல்லவிருந்த விர்ஜின் ஆஸ்திரேலியா விமானத்தின் கழிவறையில் கசிவு ஏற்பட்டதால் அந்த விமானம் திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக விமான நிறுவனம் அளித்த தகவலில், லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சிட்னி செல்லவிருந்த விர்ஜின் ஆஸ்திரேலியா விமானத்தின்

இதய மாற்று அறுவை சிகிச்சையில் துடிக்காத இதயத்தை பயன்படுத்தி மருத்துவர்கள் சாதனை!…இதய மாற்று அறுவை சிகிச்சையில் துடிக்காத இதயத்தை பயன்படுத்தி மருத்துவர்கள் சாதனை!…

சிட்னி:-பொதுவாக இதய மாற்று அறுவை சிகிச்சைகளில் மருத்துவர்கள் துடித்துக்கொண்டிருக்கும் இதயத்தையே பயன்படுத்திவந்தனர். ஆனால், உலகில் முதன்முறையாக சிட்னியின் செயின்ட் வின்சென்ட் மருத்துவமனை மற்றும் விக்டர் சாங் இருதய ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள ஒரு புதிய செயல்பாட்டின் மூலம், துடிப்பது

சிவபெருமானுக்காக மனிதர்களால் உருவாக்கப்பட்ட முதல் குகைக் கோயில் ஆஸ்திரேலியாவில் திறப்பு!…சிவபெருமானுக்காக மனிதர்களால் உருவாக்கப்பட்ட முதல் குகைக் கோயில் ஆஸ்திரேலியாவில் திறப்பு!…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியின் புறநகர் பகுதியான மிண்ட்டோவில் உலகிலேயே முதன்முதலாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட குகைக் கோயிலினுள் 4.5 மீட்டர் உயரமுள்ள பளிங்குக்கல்லினால் ஆன சிவபெருமானின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.’முக்தி குப்தேஸ்வரர் கோயில்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவபெருமானின்