Tag: Thiruvananthapuram

சுனந்தா புஷ்கர் தற்கொலைக்கு விஷம் அருந்தியதே காரணம்: எய்ம்ஸ் டாக்டர்கள் அறிக்கையில் தகவல்!…சுனந்தா புஷ்கர் தற்கொலைக்கு விஷம் அருந்தியதே காரணம்: எய்ம்ஸ் டாக்டர்கள் அறிக்கையில் தகவல்!…

திருவனந்தபுரம்:-கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர். இவர் காங்கிரஸ் கூட்டணி அரசில் மந்திரியாகவும் இருந்தார். இவர் சுனந்தாபுஷ்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி சுனந்தா டெல்லியில் உள்ள ஒரு

நண்பருடன் சேர்ந்து காதலியை கற்பழித்த வாலிபர் கைது!…நண்பருடன் சேர்ந்து காதலியை கற்பழித்த வாலிபர் கைது!…

திருவனந்தபுரம்:-திருவனந்தபுரத்தை அடுத்த கோவளம் பூவார் பகுதியை சேர்ந்தவர் மினி (வயது 34). இவரை விட்டு கணவர் பிரிந்து சென்று விட்டார். இவரது 17 வயது மகள் தாயுடன் வசித்து வந்தார்.பூவார் அருகில் உள்ள செங்க விளையை சேர்ந்தவர் சிஜு (34). இவர்

கேரள முதல் மந்திரி பற்றி விமர்சனம்: நடிகர் சுரேஷ்கோபி மன்னிப்பு கேட்டார்!…கேரள முதல் மந்திரி பற்றி விமர்சனம்: நடிகர் சுரேஷ்கோபி மன்னிப்பு கேட்டார்!…

திருவனந்தபுரம்:-கேரளாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ள ஆரான்முளா காட்டுப்பகுதியில் விமான நிலையம் அமைக்கப்படும் என முதல்– மந்திரி உம்மன்சாண்டி அறிவித்தார். இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நடிகர் சுரேஷ்கோபியும் அங்கு விமான நிலையம் அமைக்க கூடாது என

பத்மநாபசாமி கோவிலில் மதிப்பீட்டு பணிகள் நிறைவு!…பத்மநாபசாமி கோவிலில் மதிப்பீட்டு பணிகள் நிறைவு!…

திருவனந்தபுரம்:-திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் ஆறு ரகசிய அறைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரகசிய அறைகளில் தங்கம், வெள்ளி, வைரம், ரத்தினம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் இருந்தன.இதற்கிடையே ரகசிய அறைகளில் உள்ள பொருட்களின் விவரப்பட்டியலை தயாரித்து தாக்கல் செய்ய வேண்டும் என்று

10ம் வகுப்பு மாணவியை கற்பழித்த பாதிரியார் கைது!…10ம் வகுப்பு மாணவியை கற்பழித்த பாதிரியார் கைது!…

திருவனந்தபுரம்:-கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள வண்டிபெரியார் பகுதியை சேர்ந்தவர் ஜோமோன் (வயது 28). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வருகிறார்.இந்த ஆலயத்தின் சார்பில் ஒரு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனமும் நடத்தப்பட்டு வருகிறது.

16ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு!…16ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு!…

திருவனந்தபுரம்:-சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் ஆடி மாத பூஜைகளுக்காக வருகிற 16ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. தந்திரி மகேஷ்மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி நாராயணன்நம்பூதிரி கோவிலில் நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றுகிறார். தொடர்ந்து சுவாமி அய்யப்பனுக்கு தீபாராதனை காட்டப்படும்.

நடிகை இனியா வீட்டில் திருடியதாக சகோதரிக்கு நிச்சயிக்கப்பட்ட காதலன் கைது!…நடிகை இனியா வீட்டில் திருடியதாக சகோதரிக்கு நிச்சயிக்கப்பட்ட காதலன் கைது!…

திருவனந்தபுரம்:-மலையாளத்தில் ‘சைரா’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை இனியா. தமிழில் வாகை சூடவா, மவுன குரு, மாசாணி, நான் சிகப்பு மனிதன், போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை இனியா.நடிகை இனியாவுக்கு சுவாதி என்ற அக்கா உள்ளார். இவர்

நடிகை இனியா வீட்டில் திருட்டு!…நடிகை இனியா வீட்டில் திருட்டு!…

திருவனந்தபுரம்:-தமிழ், மலையாள படஉலகில் இனியா முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் இவர் நடித்த ‘வாகை சூடவா’ படம் தேசிய விருது பெற்றது. தொடர்ந்து ‘மௌனகுரு’ கண் பேசும் வார்த்தைகள், சென்னையில் ஒருநாள், ‘மாசாணி’, ‘நான் சிகப்பு மனிதன்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

பிரபல நடிகை இனியா வீட்டில் பணம், நகை கொள்ளை!…பிரபல நடிகை இனியா வீட்டில் பணம், நகை கொள்ளை!…

திருவனந்தபுரம்:-தமிழில் யுத்தம் செய், வாகை சூடவா உட்பட பல படங்களில் நடித்தவர் நடிகை இனியா இவரது தங்கை ஸ்வாதி மலையாள டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.இனியாவின் வீடு திருவனந்தபுரம் கரமனை அருகே உள்ள மருதூர்க்கடவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இனியா

ஆபாச படம் காட்டி மகளை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தை!…ஆபாச படம் காட்டி மகளை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தை!…

திருவனந்தபுரம்:-திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாரமூடு பகுதியை சேர்ந்தவர் துளசிதரன் (வயது 57). கூலி தொழிலாளி. இவரது முதல் மனைவி இறந்து விட்டார். இதனால் துளசிதரன் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கும் அது 2வது