Day: August 27, 2014

விஜய், அஜித் ரசிகர்களை வம்புக்கு இழுத்த நடிகை குஷ்பு!…விஜய், அஜித் ரசிகர்களை வம்புக்கு இழுத்த நடிகை குஷ்பு!…

சென்னை:-டுவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை குஷ்பு. இவர் தினமும் தன் ரசிகர்களின் கேள்விகளுக்கு முடிந்தவரை பதில் அளிப்பார். அல்லது தனியாக ஒரு நாள் இதற்காகவே நேரம் ஒதுக்குவார். இதில் ரசிகர் ஒருவர் விஜய், அஜித் ரசிகர்கள் சண்டை குறித்து கேட்ட

எனக்கு எந்த சாதிக்காரரும் வேண்டாம், இந்தியர்களாக இருக்கிறவர்கள் மட்டும் என்கூட வாங்க – ரஜினியின் பஞ்ச்!…எனக்கு எந்த சாதிக்காரரும் வேண்டாம், இந்தியர்களாக இருக்கிறவர்கள் மட்டும் என்கூட வாங்க – ரஜினியின் பஞ்ச்!…

சென்னை:-பல படங்களில் பஞ்ச் டயலாக் பேசி நடித்து வந்த ரஜினி பின்னர், அதை குறைத்துக்கொண்டார். ஆனால் இப்போது இரண்டு வேடங்களில் தான் நடித்து வரும் லிங்காவிலும் பஞ்ச் டயலாக் பேசியுள்ளாராம். ஆனால் அது மற்ற படங்களைப்போன்று ரிப்பீட்டு செய்யப்படவில்லையாம். ஒரே தடவை

பெப்சி தயாரிப்புகளில் சர்க்கரை அளவை குறைக்க வேண்டுகோள்!…பெப்சி தயாரிப்புகளில் சர்க்கரை அளவை குறைக்க வேண்டுகோள்!…

புதுடெல்லி:-இந்தியா வந்த பெப்சிகோ தலைவர் இந்திரா நூயி நேற்று முன்தினம் உணவு பதப்படுத்துதல் துறை மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதலை சந்தித்தார். அப்போது இந்தியாவில் ஆரோக்கிய மேம்பாட்டிற்கான தங்கள் நிறுவன திட்டங்கள் மற்றும் முதலீடு குறித்து இந்திரா நூயி ஆலோசனை நடத்தினார்.அப்போது

முதல்வரை சந்தித்து மனு கொடுக்க இருக்கும் நடிகர் விஜய்?…முதல்வரை சந்தித்து மனு கொடுக்க இருக்கும் நடிகர் விஜய்?…

சென்னை:-விஜய் நடித்த கத்தி படத்துக்கு எதிரான போராட்டங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது கத்தி பட வேலைகள். படத்தை தீபாவளிக்கு வெளியிடும் திட்டத்தில் பம்பரமாக சுற்றிக் கொண்டிருக்கிறது கத்தி படக்குழு.பட வேலைகள் ஒரு பக்கம்

இன்று வானில் 2 நிலா தோன்றுமா?…இன்று வானில் 2 நிலா தோன்றுமா?…

சென்னை:-வானில் இன்று இரவு 2 நிலா தெரியும் எனவும், செவ்வாய் கிரகம் மிக பெரிதாக தெரியும் எனவும் வலைதளத்தில் செய்திகள் உலா வருகின்றன. இதுதொடர்பாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் பி.அய்யம்பெருமாள் கூறியதாவது:-வானில் இன்று இரவு 2 நிலா

ஏர் இந்தியா விமான நிறுவன இணையதளம் முடங்கியது!…ஏர் இந்தியா விமான நிறுவன இணையதளம் முடங்கியது!…

புதுடெல்லி:-ஏர் இந்தியா விமான நிறுவனம் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்தையொட்டி ஆகஸ்ட் 27ம்தேதி ஏர் இந்தியா தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஏர் இந்தியா இன்று முதல் 5 நாட்களுக்கு சலுகை விலையில் 100 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்கிறது. ஏர் இந்தியாவின்

நடிகர் விஜய்தான் ரியல் ஹீரோ!… பிரபல நடிகை புகழாரம்…நடிகர் விஜய்தான் ரியல் ஹீரோ!… பிரபல நடிகை புகழாரம்…

சென்னை:-ஜென்டில்மேன், அழகன், ரோஜா போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை மதுபாலா. ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்குப்போட்ட அவர்,வாய் மூடி பேசவும என்ற படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.இந்த மாதிரியான வேடங்களில்தான் நடிப்பேன் எனறு எந்தவித கண்டிசனும் போடாமல்,

சென்னை ஓபன் டென்னிஸ்: 7வது முறையாக பங்கேற்கிறார் வாவ்ரிங்கா!…சென்னை ஓபன் டென்னிஸ்: 7வது முறையாக பங்கேற்கிறார் வாவ்ரிங்கா!…

சென்னை:-20வது சென்னை ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி ஜனவரி 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.பி. ஸ்டேடியத்தில் நடக்கிறது.இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியனும் உலகின் 4–ம் நிலை வீரருமான வாவ்ரிங்கா கலந்து கொள்கிறார். அவர் 7–வது

உக்ரைனைச் சேர்ந்த உலகின் மிக உயரமான மனிதர் மரணம்!…உக்ரைனைச் சேர்ந்த உலகின் மிக உயரமான மனிதர் மரணம்!…

லண்டன்:-உக்ரைன் நாட்டில் போடோலியர்னட்சி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் லியோனிட் ஸ்டாட்னிக். வயது44. இவரது உயரம் 8 அடி 4 அங்குலம். எனவே இவர் உலகின் மிக உயரமான மனிதர் என்ற சாதனை படைத்து இருந்தார்.இதற்காக அவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில்

மாகாணத் தலைநகரை இணைக்க கடலுக்கடியில் ரெயில்பாதை அமைக்கும் சீனா!…மாகாணத் தலைநகரை இணைக்க கடலுக்கடியில் ரெயில்பாதை அமைக்கும் சீனா!…

பீஜிங்:-தங்களது ரெயில்வேத் துறையை தனியார் மயமாக்குவதன் மூலம் தலைநகர் பீஜிங்குடன் அனைத்து மாகாணத் தலைநகர்களையும் கடலுக்கு அடியிலான சுரங்கப்பாதை மூலம் இணைக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு இணைக்கப்படும் தூரம் மொத்தம் 5,700 கி.மீ. என்று அரசு தகவல் தெரிவிக்கின்றது.பொஹாய் வளைகுடா