Day: August 27, 2014

மூன்றாவது முறையாக இணையும் நடிகர் விஜய் – பிரபுதேவா!…மூன்றாவது முறையாக இணையும் நடிகர் விஜய் – பிரபுதேவா!…

சென்னை:-2007 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு போக்கிரி படத்தின் மூலம் விஜய்க்கு சூப்பர்ஹிட் வெற்றியைத் தேடிக்கொடுத்தார் இயக்குனர் பிரபுதேவா. இப்படத்தைத் தொடர்ந்து விஜய்யை மீண்டும் ஹீரோவாக வைத்து 2009 ல் வில்லு படத்தை இயக்கினார் பிரபுதேவா. ஆனால், அப்படம் எதிர்பார்த்த வெற்றியைப்

தெற்கு சூடானில் ஐ.நா. ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் பலி!…தெற்கு சூடானில் ஐ.நா. ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் பலி!…

ஜுபா:-தெற்கு சூடானின் எண்ணெய் வளம் மிக்க வடபகுதியில் உள்ள வாவ் நகரில் இருந்து பெண்டியுவில் உள்ள ஐ.நா. முகாமுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்றபோது, தகவல் தொடர்பு அறையின் கட்டுப்பாட்டை ஹெலிகாப்டர், பெண்டியு நகரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர்

கணவனைக் கொன்ற பெண்ணுக்கு 40 ஆண்டுகளுக்கு பின் ஆயுள் தண்டனை!…கணவனைக் கொன்ற பெண்ணுக்கு 40 ஆண்டுகளுக்கு பின் ஆயுள் தண்டனை!…

நியூயார்க்:-அமெரிக்காவின் மிஸவ்ரி மாநிலத்தை சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவர் கடந்த 1975-ம் ஆண்டு செய்யேன் பகுதியில் வசித்துவந்த போது தனது 25 வயது கணவனை சுட்டுக் கொன்று, அட்டை பெட்டியில் பிரேதத்தை கிடத்தி, ஒரு சுரங்கத்தின் அருகே வீசி விட்டு,

நண்பருடன் சேர்ந்து காதலியை கற்பழித்த வாலிபர் கைது!…நண்பருடன் சேர்ந்து காதலியை கற்பழித்த வாலிபர் கைது!…

திருவனந்தபுரம்:-திருவனந்தபுரத்தை அடுத்த கோவளம் பூவார் பகுதியை சேர்ந்தவர் மினி (வயது 34). இவரை விட்டு கணவர் பிரிந்து சென்று விட்டார். இவரது 17 வயது மகள் தாயுடன் வசித்து வந்தார்.பூவார் அருகில் உள்ள செங்க விளையை சேர்ந்தவர் சிஜு (34). இவர்

தி எக்ஸ்பெண்டபில்ஸ் 3 (2014) திரை விமர்சனம்…தி எக்ஸ்பெண்டபில்ஸ் 3 (2014) திரை விமர்சனம்…

தி எக்ஸ்பெண்டபில்ஸ் என்ற குழு பார்னி ராஸின் தலைமையில் இயங்குகிறது. அமெரிக்க அரசு உலகில் தீங்கான வேளைகளில் ஈடுபடுபவர்களின் கதையை முடிக்கும் பணியை இந்த குழுவிடம்தான் ஒப்படைக்கும். அதன்படி படத்தின் தொடக்கத்தில் எக்ஸ்பெண்டபில்ஸ் குழுவைச் சேர்ந்த டாக்கை ரஷ்ய படையினர் தனி

ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து விஜேந்தர் சிங் விலகல்!…ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து விஜேந்தர் சிங் விலகல்!…

புதுடெல்லி:-கிளாஸ்கோவில் சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின்போது மூக்கில் காயமடைந்த விஜேந்தர் சிங், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். காயம் குணமடையாததால், பாட்டியாலாவில் நடைபெற்ற பயிற்சியில் அவர் கலந்துகொள்ளவில்லை. தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியாத நிலையில் இருப்பதால் ஆசிய போட்டியில் இருந்து