Day: October 10, 2014

கத்தியை தீட்டிய இசையமைப்பாளர் அனிருத்!…கத்தியை தீட்டிய இசையமைப்பாளர் அனிருத்!…

சென்னை:-3 படத்தில் இடம்பெற்ற கொலவெறி என்ற ஒரே பாடல் அனிருத்தை இந்தியா முழுக்க பேச வைத்தது. முதல் படத்திலேயே பிரபலங்களை ஈர்த்த அனிருத், எதிர்நீச்சல், மான்கராத்தே, வேலையில்லா பட்டதாரி படங்களில் ஹிட்டுக்குப்பிறகு தற்போது விஜய்யின் கத்திக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி குறுகிய காலத்தில்

சிவகார்த்திகேயனுக்கு நடிகர் தனுஷ் வைத்த செக்!…சிவகார்த்திகேயனுக்கு நடிகர் தனுஷ் வைத்த செக்!…

சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் இன்று இந்த உயரத்தை அடைந்தார் என்றால் அதற்கு முக்கிய காரணம் தனுஷ் தான். ராமன்-லட்சுமணனாக இருந்த இவர்கள் உறவிற்குள், யார் கண் பட்டதோ தற்போது விரிசல் விடத்தொடங்கியது.இதன் முதற் கட்டமாக தனுஷ், டாணா படத்தை வேறு ஒரு நிறுவனத்திற்கு

நடிகர் விஜய்யின் அடுத்தப்படத்தின் தலைப்பு – மாரீசன்!…நடிகர் விஜய்யின் அடுத்தப்படத்தின் தலைப்பு – மாரீசன்!…

சென்னை:-‘கத்தி’ படத்திற்குப் பிறகு சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.இப்படத்தை விஜய்யின் பி.ஆர்.ஓ.வான பி.டி.செல்வகுமாரும், தமிழ்ப்படங்களை கேரளாவில் வெளியிடும் விநியோகஸ்தரான தமீன் ரிலீஸ் நிறுவனத்தின் ஷிபுவும் இணைந்து தயாரிக்கிறார்கள். 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு இதுவரை அதிகாரபூர்வமாக டைட்டில் அறிவிக்கப்படவில்லை.

இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி-பாகிஸ்தானின் மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு!…இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி-பாகிஸ்தானின் மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு!…

ஸ்டாக்ஹோம்:-2014 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானின் மலாலா ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.மனித உரிமை ஆர்வலர்களான இருவரும் சிறுவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்ததற்காவும், அவர்களின் உரிமைக்காக பாடுபட்டதற்காகவும் இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசுக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர் தனுஷ் படத்தில் இந்தி நடிகை ரேகா!…நடிகர் தனுஷ் படத்தில் இந்தி நடிகை ரேகா!…

மும்பை:-தனுஷ், ‘ராஞ்சனா’ இந்தி படம் மூலம் மும்பை படஉலகில் பிரபலமானார். அப்படம் ஹிட்டானதால் மீண்டும் இந்தியில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிட்டியது. தற்போது இரண்டாவதாக ‘ஷமிதாப்’ என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இதில் தனுஷ் ஜோடியாக கமலின் இரண்டாவது மகள் அக்ஷரா

இந்தியில் நடிப்பதையே விரும்பும் நடிகர் மாதவன்!…இந்தியில் நடிப்பதையே விரும்பும் நடிகர் மாதவன்!…

சென்னை:-இந்தியில் ராஞ்ஜனா படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் மாதவன் நடித்த தனு வெட்ஸ் மனு என்ற படம் 3 வருடங்களுக்கு முன்பு அவருக்கு மெகா ஹிட்டாக அமைந்தது. அதையடுத்து அவர் நடித்த எந்த இந்தி படமும் ஓடவில்லை. அதனால்தான், ஒரு

இன்டர்நெட்டில் பரவும் ஷாருக்கான் மகன்–அமிதாப்பச்சன் பேத்தி ஆபாச படம்!…இன்டர்நெட்டில் பரவும் ஷாருக்கான் மகன்–அமிதாப்பச்சன் பேத்தி ஆபாச படம்!…

மும்பை:-சமீபகாலமாக செல்லில் ஆபாச படங்கள் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவது அதிகரித்து வருகிறது. நடிகைகளின் கவர்ச்சி படங்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஷாருக்கான் மகன் ஆர்யனும் அமிதாப்பச்சன் பேத்தி நவ்யாவும் நெருக்கமாக இருப்பது போன்ற படமும் தற்போது வெளியாகி மும்பை பட உலகில்

கத்தி படத்தில் நடிகை சமந்தாவுக்கு குரல் கொடுத்த ரவீனா ரவி!…கத்தி படத்தில் நடிகை சமந்தாவுக்கு குரல் கொடுத்த ரவீனா ரவி!…

சென்னை:-ரவீனா ரவி. இவர் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஸ்ரீஜா ரவியின் மகள். தமிழில் பல ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியுள்ள ரவீனா ரவி, தற்போது விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘கத்தி’ படத்தில் சமந்தாவுக்கு டப்பிங் பேசியுள்ளார். ரவீனா ரவி, சசி இயக்கிய ‘555’

சுனந்தா புஷ்கர் தற்கொலைக்கு விஷம் அருந்தியதே காரணம்: எய்ம்ஸ் டாக்டர்கள் அறிக்கையில் தகவல்!…சுனந்தா புஷ்கர் தற்கொலைக்கு விஷம் அருந்தியதே காரணம்: எய்ம்ஸ் டாக்டர்கள் அறிக்கையில் தகவல்!…

திருவனந்தபுரம்:-கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர். இவர் காங்கிரஸ் கூட்டணி அரசில் மந்திரியாகவும் இருந்தார். இவர் சுனந்தாபுஷ்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி சுனந்தா டெல்லியில் உள்ள ஒரு

இந்தியாவிலேயே முதல்முறையாக அகமதாபாத்தில் அறிமுகமாகும் இன்டலிஜென்ட் டிராபிக் சிஸ்டம்!…இந்தியாவிலேயே முதல்முறையாக அகமதாபாத்தில் அறிமுகமாகும் இன்டலிஜென்ட் டிராபிக் சிஸ்டம்!…

அகமதாபாத்:-வெளிநாடுகளில் இருப்பது போன்ற ‘இன்டலிஜென்ட் டிராபிக் சிஸ்டம்’ இந்தியாவிலேயே முதல்முறையாக அகமதாபாத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐ.டி.எஸ். எனப்படும் இந்த டிராபிக் கன்ட்ரோலில் சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களுக்கு ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்ட போர்டுகள் போக்குவரத்து நிலைமையை காட்டிக் கொண்டேயிருக்கும்.