Day: October 10, 2014

சத்தமில்லாமல் உதவி செய்யும் நடிகை நயன்தாரா!…சத்தமில்லாமல் உதவி செய்யும் நடிகை நயன்தாரா!…

சென்னை:-நடிகை நயன்தாரா இதுவரை செய்த உதவிகளில் சுனாமி நிவாரண நிதிக்காக 10 லட்சம் கொடுத்தது மட்டும்தான் வெளியில் தெரியும்.மற்றபடி தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு எவ்வளவோ உதவிகளை செய்திருக்கிறார் நயன்தாரா. ஆனால் அதையெல்லாம் அவர் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. வலது கை கொடுப்பது இடது கைககு

அஜித்தின் செயலை கண்டு வியந்த நடிகர் ஜீவா!…அஜித்தின் செயலை கண்டு வியந்த நடிகர் ஜீவா!…

சென்னை:-நடிகர் அஜித் திரையுலகத்தில் தனக்கென்று ஒரு தனித்துவத்தை பின்பற்றுபவர். தமிழ் சினிமாவில் வளரும் கலைஞர்கள் பலருக்கும், முன்னுதாரணமாக இருந்து வருபவர். இந்நிலையில் நடிகர் ஜீவா சமீபத்தில் ஒரு பேட்டியில், நானும் அஜித்தும் ஒரு நாள் பேருந்தில் வந்து கொண்டிருந்தோம், நாங்கள் இறங்க

நடிகை ஹன்சிகாவுக்கு மலையாள ரசிகர்கள் எதிர்ப்பு!…நடிகை ஹன்சிகாவுக்கு மலையாள ரசிகர்கள் எதிர்ப்பு!…

சென்னை:-நடிகை ஹன்சிகா மலையாளத்தில் திலீப் ஜோடியாக நடிக்கப் போவதாக சமீபத்தில் செய்திகள் வந்தன. ஆனால் ஹன்சிகா இதனை மறுத்தார். நான் மலையாள படங்களில் நடிக்கப் போவதாக வதந்திகள் பரப்பப்பட்டு உள்ளன, அப்படி எந்த படத்திலும் நடிக்கவில்லை என்று கூறினார். இது மலையாள

செல்பிபுள்ள பாடலுக்கு 100 நடன கலைஞர்களுடன் ஆடிய விஜய்-சமந்தா!…செல்பிபுள்ள பாடலுக்கு 100 நடன கலைஞர்களுடன் ஆடிய விஜய்-சமந்தா!…

சென்னை:-விஜய்–சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘கத்தி’ படத்தில் விஜய் செல்பிபுள்ள என்ற பாடலை பாடியுள்ளார். அனிருத் இசையில் வெளிவந்துள்ள இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடலை மிகவும் சிறப்பாக படமாக்க வேண்டும் என்று விரும்பிய படக்குழு, முதலில் வெளிநாடுகளில்

ஷங்கரின் ‘ஐ’ தீபாவளிக்கு வராதா!…ஷங்கரின் ‘ஐ’ தீபாவளிக்கு வராதா!…

சென்னை:-இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஐ‘. இப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தை பற்றி ஒரு புதிய தகவல் ஒன்று

19 வருடங்களாக ஓடி சாதனை படைத்த திரைப்படம்!…19 வருடங்களாக ஓடி சாதனை படைத்த திரைப்படம்!…

மும்பை:-ஹிந்தி சினிமாவில் 80களில் நிறைய படங்களில் ஜோடியாக நடித்து வெற்றி ஜோடிகளாக இன்றும் பேசப்பட்டு வருபவர்கள் ஷாருக்கான், கஜோல். இவர்களின் நடிப்பில் ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் 1995 அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’. இப்படம் இன்னமும்

தனுஷ் படத்தில் நடிகை காஜல்அகர்வால் நடிப்பது உறுதிதானாம்!…தனுஷ் படத்தில் நடிகை காஜல்அகர்வால் நடிப்பது உறுதிதானாம்!…

சென்னை:-ஜில்லாவுக்கு பிறகு மீண்டும் தமிழ்ப்படங்களில் நடிப்பதற்கு தீவிரம் காட்டி வருகிறார் நடிகை காஜல். முக்கியமாக, மீண்டும் விஜய், சூர்யா என தான் ஏற்கனவே நடித்த ஹீரோக்களுடன் மீண்டும் டூயட் பாடுவதற்காக கோடம்பாக்கத்திற்கு விசிட அடித்து படவேட்டையில் ஈடுபட்டிருக்கிறார். அதோடு, இதுவரை கறாலாக

அஜித்திற்கு கிடைத்த வெற்றி நடிகர் விஜய்க்கு கிடைக்குமா!…அஜித்திற்கு கிடைத்த வெற்றி நடிகர் விஜய்க்கு கிடைக்குமா!…

சென்னை:-நடிகர்கள் அஜித்–விஜய் தான் தற்போதைய தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்ஸ். இவர்கள் படங்கள் வருகிறது என்றாலே தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் போட்டி போட்டுக் கொண்டு படத்தை வாங்குவார்கள். அந்த வகையில் சென்ற வருடம் அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் படத்தின்

சச்சின் தெண்டுல்கருக்கு பிரதமர் மோடி பாராட்டு!…சச்சின் தெண்டுல்கருக்கு பிரதமர் மோடி பாராட்டு!…

புது டெல்லி:-தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி குப்பைகளை அகற்றி தெருவை சுத்தப்படுத்தினார்.மேலும் தெண்டுல்கர் உள்பட 9 பிரபலங்களுக்கு தூய்மை திட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். இதை ஏற்று கொண்ட தெண்டுல்கர், தனது நண்பர்களுடன் தெருவில் தேங்கிய

வெண்நிலா வீடு (2014) திரை விமர்சனம்…வெண்நிலா வீடு (2014) திரை விமர்சனம்…

கார்த்திக் (செந்தில்குமார்) ஒரு லேத் பட்டறையில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தேன்மொழி (விஜயலட்சுமி) தனது மாமா கார்த்திக்கை காதலித்து கரம்பிடித்தவள். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அவள் பெயர் வெண்ணிலா.அளவான குடும்பம், அமைதியான வாழ்க்கை என