Day: October 10, 2014

நவம்பரில் வெளியாகும் பெரிய படங்கள்!…நவம்பரில் வெளியாகும் பெரிய படங்கள்!…

சென்னை:-தீபாவளிக்கு கத்தி, பூஜை படங்கள் மட்டுமே வெளிவரும் என்ற சூழ்நிலையில் நவம்பர் மாதம்தான் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் அடுத்த ரிலீஸ் மாதமாக அமையப் போகிறது.கமல்ஹாசன் நடிக்கும் உத்தம வில்லன், ஷங்கரின் பிரம்மாண்டமான ஐ, வசந்தபாலனின் காவியத் தலைவன் ஆகிய படங்கள் வெளிவரும் என்பது

அரசியலில் சேராமல் மக்கள் சேவையாற்றுவேன் – சமந்தா!…அரசியலில் சேராமல் மக்கள் சேவையாற்றுவேன் – சமந்தா!…

சென்னை:-நாட்டு நடப்புகள் பற்றிய தனது கருத்தை அவ்வப்போது டுவிட்டரில் வெளியிடுகிறவர் நடிகை சமந்தா. சமீபத்தில் மோடியை பாராட்டி டுவிட்டரில் கருத்து வெளியிட்டிருந்தார். இதனால் சமந்தாவுக்கு அரசியல் ஆசை இருக்கிறதோ என்ற சந்தேகத்தை கிளப்பியது. அதனை அவர் இப்போது தீர்த்து வைத்திருக்கிறார்.அவர் கூறியிருப்பதாவது:-

நடிகர் கமலுக்கு கைகொடுத்த சௌந்தர்யா ரஜினிகாந்த்!…நடிகர் கமலுக்கு கைகொடுத்த சௌந்தர்யா ரஜினிகாந்த்!…

சென்னை:-ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய மேலாளராக ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா அஸ்வின் வகித்து வருகிறார். இவர் சமீபத்தில் இந்நிறுவனம் ‘கத்தி’ படத்தின் ஆடியோ உரிமையை வாங்கி, வெளியிட்டார்.இந்நிலையில், கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘உத்தமவில்லன்’ படத்தின் விநியோக உரிமையை ஈராஸ் நிறுவனம் சார்பாக

கேரளாவில் ‘கத்தி’ பட ரிலீஸ்…புதிய சாதனை!…கேரளாவில் ‘கத்தி’ பட ரிலீஸ்…புதிய சாதனை!…

சென்னை:-ஏ.ஆர். முருகதாஸ் – விஜய் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் ‘கத்தி’. இசை வெளியீடு, டீசர் வெளியீடு என கடந்த சில வாரங்களாக இந்தப் படத்தைப் பற்றிய செய்தி பரபரப்பாகி உள்ளது. ஐ படம் தீபாவளிக்கு வர வாய்ப்பில்லை என்று தெரிந்தவுடன்

பாகிஸ்தானில் 202 பேரை தாக்கிய போலியோ நோய்!…பாகிஸ்தானில் 202 பேரை தாக்கிய போலியோ நோய்!…

இஸ்லாமாபாத்:-இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் போலியோ நோய் தாக்குதல் முன்பு அதிகமாக இருந்தது. போலியோ தடுப்பூசி போடப்பட்டதற்கு பிறகு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் போலியோ நோய் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல பாகிஸ்தானிலும் போலியோ நோய் தடுப்பு மருந்தால் நோய் தாக்குதல்

ஆலமரம் (2014) திரை விமர்சனம்….ஆலமரம் (2014) திரை விமர்சனம்….

மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்தின் எல்லையில் தனித்து நிற்கும் ஆலமரத்தில் தங்கள் ஊரை கட்டுக்குள் வைத்திருந்த கருத்தப்பாண்டி என்பவனின் ஆவி இருப்பதாக அந்த ஊரே நம்புகிறது. இதனால், அந்த ஆலமரத்துக்கு அருகில் செல்ல எல்லோரும் பயப்படுகிறார்கள்.இந்நிலையில், வெளியூரில் இருந்து திருமணத்

நடிகைகளின் புதிய சம்பள பட்டியல்!…நடிகைகளின் புதிய சம்பள பட்டியல்!…

சென்னை:-கதாநாயகிகளின் இந்த வருடத்திய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. பல நடிகைகள் இளம் கதாநாயகர்கள் சம்பளத்தைவிட அதிகம் வாங்குகிறார்கள். கடந்த வருடம் வரை முன்னணி நடிகைகள் பலருடைய சம்பளம் ரூ.1 கோடிக்கு கீழ்தான் இருந்தது. இந்த வருடம் ரூ.2 கோடியை எட்டி உள்ளது.

நடிகர் விஜய் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் கத்தி ட்ரெய்லர்!…நடிகர் விஜய் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் கத்தி ட்ரெய்லர்!…

சென்னை:-கத்தி ட்ரெய்லர் எப்போது வரும் என்று தவம் கிடக்கிறார்கள் நடிகர் விஜய்யின் ரசிககோடிகள், ஆடியோ ரிலீஸில் இருந்தே டிரெய்லரை வெளியிட்டு விடுவார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்கள், படமே தீபாவளிக்கு வெளியாகப்போகிறது என்கிறார்கள். பிறகு ஏன் இன்னமும ட்ரெய்லரை வெளியிடவில்லை என்று விஜய்யின்

நடனப்பள்ளி தொடங்கும் நடிகை பூர்ணா!…நடனப்பள்ளி தொடங்கும் நடிகை பூர்ணா!…

சென்னை:-‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அதைத்தொடர்ந்து ‘ஜன்னலரோம்’, ‘தகராறு’, ‘வித்தகன்’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட பூர்ணா தற்போது நடனப்பள்ளி ஒன்றை தொடங்கவிருக்கிறாராம். பூர்ணா ஒரு சிறந்த

நடிகர் அஜீத் படத்துக்கு குரல் கொடுக்க வரும் கமல்ஹாசன்!…நடிகர் அஜீத் படத்துக்கு குரல் கொடுக்க வரும் கமல்ஹாசன்!…

சென்னை:-அஜீத் நடிக்கும் புதிய படத்தை பற்றி தினமும் ஏதாவது ஒரு புதிய செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், இந்த படத்தை பற்றி குறிப்பிட்டு சொல்லும் காட்சிகளில் யாராவது ஒரு பிரபலம் குரல் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய