Tag: Suriya

நடிகை அனுஷ்காவுக்கு திருமணம்!…நடிகை அனுஷ்காவுக்கு திருமணம்!…

சென்னை:-நடிகை அனுஷ்காவுக்கு 32 வயது ஆகிறது. 2005ல் சூப்பர் தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது தமிழில் ‘லிங்கா’ படத்தில் ரஜினி ஜோடியாகவும் சத்யா

நடிகர் சூர்யாவின் மானேஜர் மீது புகார்!…நடிகர் சூர்யாவின் மானேஜர் மீது புகார்!…

சென்னை:-புதுமுக இயக்குனர் முருகராஜா ‘சரவணன் என்கிற சூர்யா’ என்ற படத்தை தயாரித்து இயக்கி உள்ளார். இந்தப் படம் நடிகர் சூர்யாவை குறிக்கிறது. அவரது இயற்பெயர் சரவணன். எனவே இந்தப் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று சூர்யா தரப்பு கூறியது. தயாரிப்பாளர் சங்கமும் சூர்யாவிடம்

கேரளாவில் வெளியாகும் ‘என்னமோ நடக்குது’!…கேரளாவில் வெளியாகும் ‘என்னமோ நடக்குது’!…

சென்னை:-ரஜினி, கமல், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, சசிகுமார் படங்கள்தான் கேரளாவில் ரிலீசாகும். அடுத்த கட்ட ஹீரோக்களின் படங்களுக்கு கேரளாவில் வரவேற்பு இருக்காது. ஆனால் விஜய் வசந்த் நடிக்க அவர் தம்பி வினோத்குமார் தயாரித்த என்னமோ நடக்குது படம் கேரளாவில் ரிலீசாகிறது.

நடிகர் சூர்யா மீது இயக்குனர் புகார்!…நடிகர் சூர்யா மீது இயக்குனர் புகார்!…

சென்னை:-சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் முருகராஜா. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-‘சரவணன் என்கிற சூர்யா‘ என்ற பெயரில் நான் சினிமா படம் தயாரித்து இயக்கியுள்ளேன். நானே கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறேன்.

முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் நடிகை சமந்தா!…முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் நடிகை சமந்தா!…

சென்னை:-விஜய், சூர்யா என இரு முன்னணி கதாநாயகர்களுடன் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சமந்தா, விக்ரம் நடிக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை ‘கோலி சோடா’ படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் இயக்குகிறார். இப்படத்தில் சமந்தா முதன்முறையாக இரட்டை

‘லிங்கா’ படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய கே.எஸ்.ரவிக்குமார்!…‘லிங்கா’ படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய கே.எஸ்.ரவிக்குமார்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் கே.எஸ்.ரவிக்குமார். ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, ‘நாட்டாமை’, ‘முத்து’, ‘படையப்பா’, ‘ஆதவன்’ என பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், சூர்யா,

ஹீரோக்களைக்கண்டு அலறும் ஸ்ரீதிவ்யா!…ஹீரோக்களைக்கண்டு அலறும் ஸ்ரீதிவ்யா!…

சென்னை:-‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ நடிகையான ஸ்ரீதிவ்யா, தற்போது அரை டஜன் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அதையடுத்து எந்த படங்களுமே இன்னும் வெளிவராததால் அவர் மீதுதான பரபரப்பை காணவில்லை. ஆனால், திரையுலகில் அவருக்கு நல்ல ஆபர் இருந்து வருகிறது. காரணம், லட்சுமிமேனன், பிரியாஆனந்த்,

பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா!…பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா!…

சென்னை:-மலையாளம், தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் படங்களை இயக்குபவர் பிரியதர்ஷன். தமிழில் கோபுர வாசலிலே, சிநேகிதியே, லேசா லேசா,காஞ்சீவரம் ஆகிய படங்களை இயக்கியவர். கடைசியாக அவர் இயக்கி மோகன்லால் நடித்த ‘கீதாஞ்சலி’ படம் தோல்விப் படமாக அமைந்தது. தற்போது தமிழிலும்,

சரவணன் என்கிற சூர்யா (2014) பட டிரைலர்…சரவணன் என்கிற சூர்யா (2014) பட டிரைலர்…

சரவணன் என்கிற சூர்யா 2014ம் ஆண்டு வெளியாகவிருக்கும் தமிழ் திரைப்படம். சுமாராக இருக்கும் ஒருவன் தன்னை சூர்யா போல நினைத்துக் கொள்கிறான்.அவனை விருப்பும் உள்ளூர் பெண்களை எல்லாம் ஒதுக்குகிறான். ஒரு அழகியைத்தான் திருமணம் செய்வது என்று இருக்கிறான். அப்படி ஒரு அழகியையும்

உதயநிதி ஜோடியாக நடிக்கும் நடிகை சமந்தா?…உதயநிதி ஜோடியாக நடிக்கும் நடிகை சமந்தா?…

சென்னை:-‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் அறிமுகமான உதயநிதி அந்த படத்தில் தன்னுடன் நடிக்கும் அனைவருமே நல்ல அனுபவமுள்ள நடிகர்,நடிகைகளாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதனால் சந்தானத்தை படம் முழுக்க தன்னுடன் வருவது போல் ஸ்கிரிப்ட் பண்ணியவர், கதாநாயகிக்கு