Day: June 4, 2014

விஜய் படத்திற்கு இசையமைக்கவில்லையாம் ஏ.ஆர்.ரஹ்மான்!…விஜய் படத்திற்கு இசையமைக்கவில்லையாம் ஏ.ஆர்.ரஹ்மான்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘கத்தி’ படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய்.இந்நிலையில், அடுத்தபடியாக சிம்புதேவன் இயக்கத்தில் அவர் நடிக்கும் பட வேலைகளும் இன்னொரு பக்கம் சென்று கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே என்றெல்லாம் பேச்சுவார்த்தை நடத்தினார்

மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார் பூனம் பஜ்வா!…மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார் பூனம் பஜ்வா!…

சென்னை:-தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துக் கொண்டிருந்த பூனம் பஜ்வா சேவல் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை படங்களில் நடித்தார். அந்த படங்கள் எதுவும் சரியாக போகாததாலும், சரியான வாய்ப்பு கிடைக்காததாலும். சொந்த ஊரான மும்பைக்கே

திருமணத்தில் அன்பளிப்பு, மலர்கொத்து வேண்டாம் என விஜய்,அமலாபால் அறிவிப்பு!…திருமணத்தில் அன்பளிப்பு, மலர்கொத்து வேண்டாம் என விஜய்,அமலாபால் அறிவிப்பு!…

சென்னை:-இயக்குனர் விஜய், நடிகை அமலாபால் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். வருகிற 7ம் தேதி கேரளாவில் கிறிஸ்தவ முறைப்படி திருமண நிச்சயதார்த்தமும். வருகிற 12ம் தேதி சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் ஹாலில் இந்து முறைப்படி திருமணமும் நடக்கிறது. அன்று

காக்கி சட்டைக்கு குட்பை சொன்ன நடிகர் பிருத்விராஜ்!…காக்கி சட்டைக்கு குட்பை சொன்ன நடிகர் பிருத்விராஜ்!…

கேரளா:-மலையாள நடிகர்களுக்கு போலீஸ் அதிகாரியாக நடிப்பது என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி.மம்முட்டியும், மோகன்லாலும் 50 படங்களுக்கு மேல் போலீஸ் அதிகாரிகளாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் காக்கி சட்டையை கழற்றி வைத்ததும் அதை எடுத்து மாட்டிக் கொண்டார் பிருத்விராஜ். சகட்டு மேனிக்கு போலீஸ் அதிகாரிகள்

ஒரே வருடத்தில் இரண்டு மெகா படங்களை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!…ஒரே வருடத்தில் இரண்டு மெகா படங்களை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் இருவரும் இணைந்த முதல் படம் துப்பாக்கி. அந்த படம் சூப்பர் ஹிட்டானதால்,அப்படத்தை இந்தியில் ஹாலிடே என்ற பெயரில் இயக்கியுள்ளார் முருகதாஸ். அப்படத்தில் அக்சய் குமார் நாயகனாக நடித்திருக்கிறார். அந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பே தமிழில் விஜய் நடிப்பில்

ஐ.பி.எல். கனவு அணியில் இடம் பிடித்த சகா, மொகித்சர்மா!…ஐ.பி.எல். கனவு அணியில் இடம் பிடித்த சகா, மொகித்சர்மா!…

சென்னை:-7வது ஐ.பி.எல். போட்டியின் அடிப்படையில் கிரிக்இன்போ இணையதளம் கனவு அணியை வெளியிட்டுள்ளது. இதில் பஞ்சாப் அணி வீரர் விர்த்திமான் சகா, சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர் மொகித்சர்மா இடம் பெற்று உள்ளனர். ஐ.பி.எல்.கனவு அணி வருமாறு:– 1. உத்தப்பா (கொல்கத்தா), 2. டேவிட்

நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கியதில் 22 பேர் பலி!…நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கியதில் 22 பேர் பலி!…

பீஜிங்:-தென்மேற்கு சீனாவின் சாங்க்கியாங் சிட்டியில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாண அரசுக்கு சொந்தமான யான்ஷிதாய் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. வெடிவிபத்தா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. இந்நிலையில் விஷவாயு தாக்கியதிலே 22

நடிகர் விஷாலுக்கு அம்மாவாக நடிக்க மறுத்த இந்தி நடிகை!…நடிகர் விஷாலுக்கு அம்மாவாக நடிக்க மறுத்த இந்தி நடிகை!…

சென்னை:-மறைந்த காதல் மன்னன் ஜெமினி கணேசன் மகள் ரேகா. பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அமிதாப் உள்பட பல்வேறு டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்ட அவர் பின்னர் ஹிருத்திக் ரோஷன் அம்மாவாக கிரிஷ் என்ற படத்தில் நடித்தார். தற்போதும் அவர் படங்களில்

விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தம்!…விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தம்!…

சென்னை:-விஜய்யை வைத்து ‘கத்தி’ படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். கடந்த சில வாரங்களாக இப்படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். இதற்கிடையில், துப்பாக்கி படத்தை அக்ஷய் குமாரை வைத்து, ஹாலிடே என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்து வந்தார். தமிழ் ஹிந்தி

20 ரூபாய்க்காக சிறுமியை கொலை செய்த கொடூரன்!…20 ரூபாய்க்காக சிறுமியை கொலை செய்த கொடூரன்!…

மும்பை:-மும்பை பகுதியைச் சேர்ந்த சர்கார் (வயது 7) என்ற சிறுமி வீட்டில் தனது தந்தையுடன் இருந்தார். அவரது தந்தை வெளியே சென்றதை அறிந்த பக்கத்து வீட்டுக்காரரான பிரோகாஷ் ஹஜ்ரா (வயது 30) சர்கார் வீட்டிற்குள் நுழைந்தார். போனில் சார்ஜ் இல்லை. ஆகையால்