Day: June 4, 2014

அரசு மரியாதையுடன் கோபிநாத் முண்டே உடல் தகனம்!…அரசு மரியாதையுடன் கோபிநாத் முண்டே உடல் தகனம்!…

புதுடெல்லி:-மத்திய மந்திரி கோபிநாத் முண்டே நேற்று காலை டெல்லியில் நடந்த சாலை விபத்தில் சிக்கி, திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் அடைந்தார். அவரது உடல் டெல்லி பா.ஜ.க. அலுவலகத்தில் நேற்று முழுவதும் வைக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடி, அத்வானி, மத்திய மந்திரிகள், பா.ஜ.க.

அஜீத்துக்கு மனைவியானார் நடிகை திரிஷா!…அஜீத்துக்கு மனைவியானார் நடிகை திரிஷா!…

சென்னை:-‘வீரம்’ படத்தையடுத்து கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிரார் அஜித்.இந்தப் படத்தில் அஜித் சத்யதேவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் எனவே அவரது கதாபாத்திரத்தின் பெயரையே படத்தின் தலைப்பாக வைக்க கௌதம் மேனன் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு

கேரளாவில் வெளியாகும் ‘என்னமோ நடக்குது’!…கேரளாவில் வெளியாகும் ‘என்னமோ நடக்குது’!…

சென்னை:-ரஜினி, கமல், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, சசிகுமார் படங்கள்தான் கேரளாவில் ரிலீசாகும். அடுத்த கட்ட ஹீரோக்களின் படங்களுக்கு கேரளாவில் வரவேற்பு இருக்காது. ஆனால் விஜய் வசந்த் நடிக்க அவர் தம்பி வினோத்குமார் தயாரித்த என்னமோ நடக்குது படம் கேரளாவில் ரிலீசாகிறது.

பஸ் டிரைவரின் உதட்டை கடித்து குதறிய டிரைவர்!…பஸ் டிரைவரின் உதட்டை கடித்து குதறிய டிரைவர்!…

பேரையூர்:-திருமங்கலம் செங்குளம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் அழகுமலை கண்ணன் (வயது42). இவர் அரசு பஸ் டிரைவர். இன்று காலை 9 மணி அளவில் திருமங்கலத்தில் இருந்து பெரியார் பஸ் நிலையத்துக்கு பஸ்சை ஓட்டி வந்தார். பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்து.

சாய்பாபா பக்தையானார் நடிகை சினேகா!…சாய்பாபா பக்தையானார் நடிகை சினேகா!…

சென்னை:-நடிகை சினேகா படங்களில் பிசியாக நடித்த போது ஆன்மீகத்தில் அவருக்கு அவ்வளவாக ஈடுபாடு இருந்ததில்லை. ஆனால் தற்போது அவரிடம் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. ஆன்மீக பணிகளில் அக்கறை காட்டுகிறார். குறிப்பாக சாய்பாபா மீது அதீத நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. மயிலாப்பூரில் உள்ள

ரஜினி நடிக்காமலே கோச்சடையான் 2வை உருவாக்க சௌந்தர்யா திட்டம்!…ரஜினி நடிக்காமலே கோச்சடையான் 2வை உருவாக்க சௌந்தர்யா திட்டம்!…

சென்னை:-ரூ.150 கோடியில் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட கோச்சடையான் படம் இதுவரை சுமார் 80 கோடி வரை வசூல் செய்திருக்கிறது.இதற்கிடையே கோச்சடையான்2வை இயக்க ரகசிய திட்டம் வைத்திருக்கிறாராம் சௌந்தர்யா ரஜினிகாந்த். கோச்சடையானின் இரண்டு மகன்களான ராணாவும், சேனாவும் சந்தித்துக்கொள்வது போல் க்ளைமாக்ஸ் காட்சியை அமைத்திருந்தார்.

சுதந்திர தினத்தன்று வெளியாகும் ‘அஞ்சான்’!…சுதந்திர தினத்தன்று வெளியாகும் ‘அஞ்சான்’!…

சென்னை:-லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்து வரும் படம் அஞ்சான். இதில் சூர்யா சாப்ட்வேர் என்ஜினீயராகவும், மும்பை தாதாவாகவும் நடிக்கிறார். மும்பையில் முதல் ஷெட்யூலும், புனேயில் இரண்டாவது ஷெட்யூலுமாக படப்பிடிப்புகள் முடிந்துள்ளது. அடுத்த ஷெட்யூல் கோவாவில் நடக்க இருக்கிறது. இதற்கிடையில் படம்

மீண்டும் நடிக்க சூர்யாவிடம் அனுமதி கேட்கும் ஜோதிகா!…மீண்டும் நடிக்க சூர்யாவிடம் அனுமதி கேட்கும் ஜோதிகா!…

சென்னை:-வாலி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. மும்பையைச் சேர்ந்தவரான இவர் நடிகை நக்மாவின் தங்கை ஆவார்.ரஜினி, கமல், அஜீத், விஜய் என தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஒரு பெரிய ரவுண்டே வந்தார். இதற்கிடையே சூர்யாவுடன் உயிரிலே கலந்தது

7வது ஐ.பி.எல் தொடரில் சாதித்த புதுமுக இந்திய வீரர்கள்!…7வது ஐ.பி.எல் தொடரில் சாதித்த புதுமுக இந்திய வீரர்கள்!…

சென்னை:-7வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.இதில் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ்சாப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி 2வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றது.இந்த ஐ.பி.எல். போட்டியில் முத்திரை

72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த டிக்கெட் பரிசோதகர்!…72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த டிக்கெட் பரிசோதகர்!…

பாட்னா:-பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது சிஜாம். ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிகிறார். இவர் 72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள் வெளியாகின. முகமது சிஜாம் டிப் டாப் ஆக