Tag: Sri_Lanka

வாக்களித்த பின் வெற்றி பெறுவேன் என ராஜபக்சே கருத்து!…வாக்களித்த பின் வெற்றி பெறுவேன் என ராஜபக்சே கருத்து!…

அம்பந்தோட்டா:-இலங்கையில் புதிய அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் தற்போதைய அதிபராக உள்ள ராஜபக்சே தனது தொகுதியான அம்பந்தோட்டாவில் இன்று தனது வாக்கை பதிவு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; நாங்கள் தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம்.

இலங்கை தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு!…இலங்கை தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு!…

கொழும்பு:-இலங்கை அதிபராக இருந்து வரும் மகிந்த ராஜபக்சே, தனக்கு இன்னும் 2 ஆண்டுகள் பதவிக் காலம் உள்ள போதிலும் முன்னதாக தேர்தல் நடத்த முடிவு செய்தார். நாட்டில் தனக்குள்ள செல்வாக்கு சரிந்து வருவதால் அடுத்த 6 ஆண்டுகளுக்கு அதிபர் நாற்காலியில் அமர்ந்து

தமிழனே வெளியே போ: பிரசார கூட்டத்தில் ராஜபக்சே ஆவேசம்!…தமிழனே வெளியே போ: பிரசார கூட்டத்தில் ராஜபக்சே ஆவேசம்!…

இலங்கை:-இலங்கை மட்டக்களப்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழர்களை மகிந்த ராஜபக்சே மிரட்டியது தெரிய வந்துள்ளது. மட்டக்களப்பு கூட்டத்தில் ராஜபக்சே பேசிக் கொண்டிருந்த போது மக்கள் மத்தியில் திடீர் சலசலப்பு எழுந்தது. இது ராஜபக்சேவை கோபம் அடையச் செய்தது. பிரசாரத்தை நிறுத்திய

இலங்கை தமிழர் பகுதியில் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு அலை!…இலங்கை தமிழர் பகுதியில் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு அலை!…

கொழும்பு:-இலங்கையில் நாளை மறுதினம் அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் அதிபர் ராஜபக்சே 3–வது தடவையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்ரிபாலா சீறிசேனா நிற்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே அவர்கள் 2 பேரும்

தமிழர் பகுதியில் ராணுவத்தை வாபஸ் பெற முடியாது – சிறீசேனா அறிவிப்பால் சர்ச்சை!…தமிழர் பகுதியில் ராணுவத்தை வாபஸ் பெற முடியாது – சிறீசேனா அறிவிப்பால் சர்ச்சை!…

கொழும்பு:-வருகிற 8ம் தேதி நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்ரிபால சிறீசேனா போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் அவருக்கு சிங்களர்களில் ஒரு பகுதியினரை தவிர மைனாரிட்டிகளாக உள்ள 2 முஸ்லிம் கட்சிகளும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரவு

இலங்கை அதிபர் தேர்தலில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது: 8ம் தேதி ஓட்டுப்பதிவு!…இலங்கை அதிபர் தேர்தலில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது: 8ம் தேதி ஓட்டுப்பதிவு!…

கொழும்பு:-இலங்கையில் வருகிற 8ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சே 3–வது தடவையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளராக மைத்ரி பாலசிறீசேனா களம் இறக்கப்பட்டுள்ளார். இவர்கள் தவிர மேலும் 16 பேர் போட்டியிடுகின்றனர்.

உலக சாதனையை தவற விட்ட மேக்குல்லம்!…உலக சாதனையை தவற விட்ட மேக்குல்லம்!…

கிறிஸ்ட்சர்ச்:-இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் லாதம் 27 ரன்னிலும், ரூதர்போர்ட்

இலங்கை கிரிக்கெட் வீரர் சங்கக்கரா இரட்டை சாதனை!…இலங்கை கிரிக்கெட் வீரர் சங்கக்கரா இரட்டை சாதனை!…

ஹம்பன்டோட்டா:-இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹம்பன்டோட்டாவில் நேற்று நடந்தது. மழையால் பாதிக்கப்பட்டு 35 ஓவராக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 242 ரன்கள் சேர்த்தது.

ஒருநாள் கிரிக்கெட் தர வரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்தது!…ஒருநாள் கிரிக்கெட் தர வரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்தது!…

துபாய்:-டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்கள் முடிவில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது. இலங்கை-இந்தியா அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடர் முடிவில் வெளியிடப்பட்டு இருக்கும் உலக ஒருநாள் போட்டி தர

இலங்கைக்கு எதிராக இந்தியாவின் 100வது வெற்றி!…இலங்கைக்கு எதிராக இந்தியாவின் 100வது வெற்றி!…

*எல்லா வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டையும் சேர்த்து இலங்கைக்கு எதிராக இந்தியாவின் 100-வது வெற்றி (ஒரு நாள் போட்டி-83, டெஸ்ட்-14, 20 ஓவர் போட்டி-3) இதுவாகும். *1982-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்று ‘ஒயிட்வாஷ்’ செய்திருந்த