Day: November 17, 2014

கத்தி, திருடன் போலிஸ் பாக்ஸ் ஆபிஸ்!… முழு விவரம்…கத்தி, திருடன் போலிஸ் பாக்ஸ் ஆபிஸ்!… முழு விவரம்…

சென்னை:-தீபாவாளிக்கு ரிலிஸ் ஆன ‘கத்தி’ திரைப்படம் இன்றும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. கடந்த வாரம் வெளிவந்த திருடன் போலிஸ் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படங்களின் சென்னை வசூல் நிலவரங்கள் தற்போது வெளிவந்துள்ளது.

நடிகை திரிஷா திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததா!… முழு விவரம்…நடிகை திரிஷா திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததா!… முழு விவரம்…

சென்னை:-தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து 10 வருடங்களாக நம்பர் 1 என்ற இடத்திலேயே இருக்கிறார். இவர் தெலுங்கு நடிகர் ராணாவை காதலிப்பதாக கூறப்பட்டது. சில நாட்களுக்கு முன் அவர்களுக்கு ஏதோ

லிங்கா, ஐ, என்னை அறிந்தால் படங்களின் ரிலிஸ் தேதி வெளிவந்தது!…லிங்கா, ஐ, என்னை அறிந்தால் படங்களின் ரிலிஸ் தேதி வெளிவந்தது!…

சென்னை:-இந்த வருடம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான். லிங்கா, ஐ, என்னை அறிந்தால் படங்கள் தான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். தற்போது இப்படங்களின் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. லிங்கா டிசம்பர் 12ம் தேதியும், ஐ டிசம்பர் 25ம்

சீனிவாசன் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை: முத்கல் குழு அறிக்கையில் தகவல்!…சீனிவாசன் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை: முத்கல் குழு அறிக்கையில் தகவல்!…

புதுடெல்லி:-ஐ.பி.எல் போட்டிகளில் நடைபெற்ற மேட்ச் பிக்சிங் முறைகேட்டை விசாரிக்க நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழு தனது விசாரணையின் இறுதி அறிக்கையை கடந்த சில தினங்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.முட்கல் குழு தாக்கல் செய்த அறிக்கையில் 35 பக்க

சல்மான்கான் தங்கை திருமண சடங்கில் பங்கேற்று இன்ப அதிர்ச்சி அளித்த நடிகர் ஷாருக்கான்!…சல்மான்கான் தங்கை திருமண சடங்கில் பங்கேற்று இன்ப அதிர்ச்சி அளித்த நடிகர் ஷாருக்கான்!…

மும்பை:-பாலிவுட்டில் கடந்த 5 ஆண்டுகளாக ‘எலியும்-பூனையுமாக’ இருந்த நடிகர்கள் சல்மான்கானும், ஷாருக்கானும் இன்று ஒருவரையொருவர் கட்டித்தழுவி இருதரப்பு ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி அளித்தனர். சல்மான்கானின் தங்கையான அர்பிதாகானுக்கும் டெல்லியை சேர்ந்த பிரபல தொழிலதிபருக்கும் நாளை ஐதராபாத்தில் திருமணம் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்தையொட்டி,

இளைஞர்கள் மனம் கவர்ந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன்!…இளைஞர்கள் மனம் கவர்ந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகி விட்டார் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வருகிறார்.இந்நிலையில் இவருக்கு இந்த வருடத்தின் யூத் ஐகான் என்று முன்னணி நிறுவனம் ஒன்று விருதளித்துள்ளது. இவ்விருதை வாங்கி கொண்டு அவர் பேசுகையில்,

இன்று முதல் நடிகை ஜோதிகா ஆட்டம் ஆரம்பித்தது!…இன்று முதல் நடிகை ஜோதிகா ஆட்டம் ஆரம்பித்தது!…

சென்னை:-தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை ஜோதிகா தான். இவர் நடித்த போது நம்பர் 1 என்ற இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தார்.நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பின் சினிமாவில் நடிப்பதையே தவிர்த்தார். ஆனால், ரசிகர்கள் எல்லாம் மீண்டும்

லிங்காவை பின்னுக்கு தள்ளிய நடிகர் விஜய்யின் மாஸ்!…லிங்காவை பின்னுக்கு தள்ளிய நடிகர் விஜய்யின் மாஸ்!…

சென்னை:-‘லிங்கா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நேற்று சென்னையில் நடந்து முடிந்தது. இதை கொண்டாடும் விதத்தில் ரசிகர்கள் ஒரு டாக் கிரியேட் செய்து ட்ரண்ட் செய்தனர். ஆனால், சில மணி நேரங்களிலேயே இளைய தளபதி ட்ரண்டிங்கில் இருந்தார். என்ன என்று

அரசியல் ஆழம் தெரிந்ததால்தான் தயங்குகிறேன் – ரஜினிகாந்த் பேச்சு!…அரசியல் ஆழம் தெரிந்ததால்தான் தயங்குகிறேன் – ரஜினிகாந்த் பேச்சு!…

சென்னை:-ரஜினி நடித்துள்ள ‘லிங்கா’ படத்தின் பாடல் கள் வெளியீட்டு விழா நேற்று சத்யம் தியேட்டரில் நடந்தது. ‘லிங்கா’ படத்தின் பாடல் கேசட்டை ரஜினி வெளியிட்டார். விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் இதை பெற்றுக் கொண்டனர்.விழாவில் ரஜினி பேசும்போது:– இந்த விழாவில்

தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்த நடிகை சமந்தா!…தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்த நடிகை சமந்தா!…

சென்னை:-பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் நடிகர், நடிகைகள் பங்கேற்று வருகின்றனர். இந்தி நடிகர்கள் பலர் துடைப்பம் ஏந்தி தெருக்களை சுத்தம் செய்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. தற்போது நடிகை சமந்தாவும் தூய்மை