Tag: Sri_Lanka

இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!…இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!…

ராஞ்சி:-இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான 5-வது ஒருநாள் போட்டி நேற்று ராஞ்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்திய அணியில் ரெய்னாவுக்கு பதிலாக புதுமுக வீரர் கேதர் ஜாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். கேதர் யாதவுக்கு இதுதான்

4-வது ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி!…4-வது ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி!…

கொல்கத்தா:-இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில் அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக கரண் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டார். இதில் டாஸ் வென்ற

4-வது ஒருநாள் போட்டி: 264 ரன்கள் எடுத்து ரோகித் ஷர்மா உலக சாதனை!…4-வது ஒருநாள் போட்டி: 264 ரன்கள் எடுத்து ரோகித் ஷர்மா உலக சாதனை!…

கொல்கத்தா:-கொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 404 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில்

3வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!…3வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!…

ஐதராபாத்:-இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் மாத்யூஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி பெரேரா, தில்சான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பெரேரா முதல்

2-வது ஒருநாள் போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!…2-வது ஒருநாள் போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!…

அகமதாபாத்:-இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்றது. இந்திய அணியில் அக்சர் படேலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. கடந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜாவுக்கு இப்போட்டியில் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டது. இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன்

முதல் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!…முதல் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!…

கட்டாக்:-இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் நேற்று பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது.டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்தியாவைச் சேர்ந்த தவான்- ரகானே தொடக்க வீரர்களாக

பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய ‘ஏ’ அணி அபார வெற்றி!…பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய ‘ஏ’ அணி அபார வெற்றி!…

மும்பை:-5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக மேத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. முன்னதாக இலங்கை அணி, மனோஜ் திவாரி தலைமையிலான இந்திய ‘ஏ’ அணியுடன் பயிற்சி கிரிக்கெட் ஆட்டத்தில் நேற்று மோதியது.டாஸ் வென்ற இலங்கை

இந்தியா-இலங்கை ஒரு நாள் போட்டி அட்டவணை வெளியீடு!…இந்தியா-இலங்கை ஒரு நாள் போட்டி அட்டவணை வெளியீடு!…

கொழும்பு:-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்ததால் அதற்கு பதிலாக இலங்கை அணி இந்தியாவுக்கு வந்து 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதற்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடை பெற்றார் ஜெயவர்த்தனே!…டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடை பெற்றார் ஜெயவர்த்தனே!…

கொழும்பு:-பாகிஸ்தான்– இலங்கை அணிகள் மோதும் 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. இது ஜெயவர்த்தனேயின் கடைசி டெஸ்ட் ஆகும். முதல் இன்னிங்சில் அவர் 4 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.2–வது இன்னிங்சில் நேற்றைய ஆட்ட நேர

சென்னையில் விளையாட வந்த இலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி திருப்பி அனுப்பப்பட்டது!…சென்னையில் விளையாட வந்த இலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி திருப்பி அனுப்பப்பட்டது!…

சென்னை:-சென்னையில் 15 வயதுக்குட்பட்டவர்கள் விளையாடும் ‘ஜூனியர் கிரிக்கெட்’ போட்டிகள் இன்று முதல் 7ம் தேதி வரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கையில் இருந்து 16 பேர் கொண்ட கிரிக்கெட் குழு நேற்றிரவு சென்னை வந்திருந்தது. இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களை