Day: November 13, 2014

4-வது ஒருநாள் போட்டி: 264 ரன்கள் எடுத்து ரோகித் ஷர்மா உலக சாதனை!…4-வது ஒருநாள் போட்டி: 264 ரன்கள் எடுத்து ரோகித் ஷர்மா உலக சாதனை!…

கொல்கத்தா:-கொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 404 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில்

நடிகர் விஜய்யை எச்சரித்த சூர்யா!…நடிகர் விஜய்யை எச்சரித்த சூர்யா!…

சென்னை:-தமிழ் சினிமாவின் மிகவும் எளிமையானவர் நடிகர் விஜய். இவர் எப்போதும் தனக்கு வரும் இன்னல்களுக்கு அமைதியையே பதிலாக தருவார். இந்நிலையில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டியில், சூப்பர் ஸ்டார் என்பது ஒருவரே, அவர் இந்த இடத்திற்கு வருவதற்கு மிகவும்

வெள்ளித்திரையில் மீண்டும் ஜொலிப்பாரா நடிகை கஜோல்!…வெள்ளித்திரையில் மீண்டும் ஜொலிப்பாரா நடிகை கஜோல்!…

மும்பை:-நடிகை கஜோல், வெள்ளித்திரையில் மீண்டும் பிரவேசிக்க முயற்சி எடுக்கும்போதெல்லாம், தொடர்ந்து அவருக்கு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. ராம் மத்வானி இயக்கத்தில் நடிப்பதாக கஜோல் இருந்த நிலையில், பொருளாதார சூழ்நிலையின் காரணத்தால், கஜோல் அதில் இருந்து விலகினார். பின் மலையாளத்தில் பெரும் வெற்றி

2021ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை இந்தியா அனுப்பும்: இஸ்ரோ தலைவர் தகவல்!…2021ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை இந்தியா அனுப்பும்: இஸ்ரோ தலைவர் தகவல்!…

புதுடெல்லி:-இந்திய விஞ்ஞானிகள் கடந்த ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்த மங்கள்யான் விண்கலம் அதன் சுற்று வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. எதிர்பார்த்ததை விட இன்னும் ஒரிரு ஆண்டுகள் ஆயுளுடன் மங்கள்யான் விண்கலம் செயல்படும் என்று இஸ்ரோ

மௌன குரு படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் இயக்குனர் முருகதாஸ்!…மௌன குரு படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் இயக்குனர் முருகதாஸ்!…

சென்னை:-அருள்நிதி, இனியா நடித்த படம் ‘மௌன குரு’. சாந்தகுமார் இயக்கினார். இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதன் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. அருள்நிதி ஏற்ற வேடத்தை ஹீரோயின் கேரக்டராக இந்திக்காக அவர் மாற்றுகிறார். அதில் சோனாக்ஷி சின்ஹா

பிரபல நடிகர் மாதவன் படுகாயம்!…பிரபல நடிகர் மாதவன் படுகாயம்!…

சென்னை:-நடிகர் மாதவன் சில நாட்களாக தமிழ் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இவரது நடிப்பில் இறுதியாக வந்த படம் வேட்டை, தற்போது இவர் ஹிந்தி படம் ஒன்றிலும் தமிழில் இறுதிசுற்று என்ற படத்திலும் நடித்து வருகின்றனர். தற்போது இறுதிசுற்று திரைப்படம் கடைசி

விபசார வேட்டை: பிரபல தெலுங்கு பட கதாநாயகி கைது!…விபசார வேட்டை: பிரபல தெலுங்கு பட கதாநாயகி கைது!…

சென்னை:-விபசாரத்தில் ஈடுபட்டதாக தெலுங்கு பட நடிகைகள் அடிக்கடி கைதாகி வருகிறார்கள். சமீபத்தில் சுவேதா பாசு பிடிபட்டார். நட்சத்திர ஓட்டலில் விபசாரத்தில் ஈடுபட்டு இருந்தபோது கையும் களவுமாக போலீசார் இவரை பிடித்தனர். படவாய்ப்புகள் இன்றி பண கஷ்டம் ஏற்பட்டதால் விபசாரத்தில் ஈடுபட்டதாக அவர்

மீண்டும் ஒரு பிரம்மாண்ட சரித்திரக் கதையில் நடிகர் கமல்ஹாசன்!…மீண்டும் ஒரு பிரம்மாண்ட சரித்திரக் கதையில் நடிகர் கமல்ஹாசன்!…

சென்னை:-நடிகர் கமல்ஹாசன் தற்போது 3 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் இரண்டு படங்கள் ரிலிஸ்க்கு தயார் நிலையில் உள்ளது.இதையடுத்து திப்பு சுல்தான் வாழ்க்கையை மையமாக கொண்டு, கமல் ஒரு பிரம்மாண்ட படத்தை தயாரித்து, இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் நடிப்பில்

‘அனேகன்’ படத்தின் கதை!…‘அனேகன்’ படத்தின் கதை!…

சென்னை:-நடிகர் தனுஷ் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘அனேகன்’. இப்படத்தின் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.இப்படத்தில் தனுஷ் 4 விதமான கெட்டப்புகளில் வருகிறார். மேலும் இது முன்ஜென்மம் பற்றி சொல்லும் கதையாம். 2 ஜென்மங்களில் தனுஷ் தன் காதலியுடன்

நடிகை திரிஷாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!…நடிகை திரிஷாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!…

சென்னை:-நடிகை திரிஷா கடந்த சில நாட்களாக பிசியாக நடித்து வந்தார். இரவு பகல் படப்பிடிப்புகள் நடந்ததால் சோர்வடைந்தார். காய்ச்சலும் ஏற்பட்டது. தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்க முடியவில்லை. டாக்டரை சந்தித்து காய்ச்சலுக்கு மருந்து மாத்திரை எடுத்து கொண்டார். தற்போது மருத்துவர் அறிவுரைப்படி வீட்டில்