Day: August 18, 2014

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ‘லிங்கா’ படப்பிடிப்பு!…பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ‘லிங்கா’ படப்பிடிப்பு!…

சென்னை:-சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மே மாதம் முதல் தேதியே தொடங்கிவிட்டது. மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் தொடங்கிய படப்பிடிப்பு அதன் பிறகு மாண்டியா மாவட்டத்தின் சில பகுதிகளிலும், ஐதராபாத் மற்றும் சென்னையிலும் நடந்தது.சிறிய இடைவெளிக்குப் பிறகு

நடிகர் விஜய்க்கு மாணவர்கள் ஆதரவு!…நடிகர் விஜய்க்கு மாணவர்கள் ஆதரவு!…

சென்னை:-கத்தி படத்தை எதிர்த்து சில மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தப்போவதாக கூறிவந்தனர். இந்நிலையில் தற்போது வந்த தகவல் விஜய் தரப்பை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.நாம் தமிழ் கட்சி தலைவர் சீமான், இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன் ஆகியோர் இப்பிரச்சினையில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர்.

சீமானுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் கோஷம்!…சீமானுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் கோஷம்!…

சென்னை:-விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் கொலை வழக்கை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் புலிப்பார்வை. இப்படத்தில் பாலசந்திரன் ஆயுதம் ஏந்தி போராடுவது போன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் செய்திகள் வெளியானதில் இருந்தே, கத்தியைத் தொடர்ந்து, புலிப்பார்வைக்கும் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,புலிப்பார்வை

இயக்குனர் பார்த்திபனை அழ வைத்த ரசிகர்கள்!…இயக்குனர் பார்த்திபனை அழ வைத்த ரசிகர்கள்!…

சென்னை:-இயக்குனர் பார்த்திபன் தான் இயக்கியுள்ள கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை ஆகஸ்ட் 29ல் ரிலீஸ் செய்வதாக முதலில் திட்டமிட்டிருந்தவர். பின்னர், அந்த முடிவை மாற்றி முன்னதாக, 15ம் தேதியே தனது படத்தை இறக்கி விட முடிவு செய்து தற்போது களத்தில்

மாஸ் வசனங்களுடன் நடிகர் அஜீத் படத்தில் அதிரடி பாடல்!…மாஸ் வசனங்களுடன் நடிகர் அஜீத் படத்தில் அதிரடி பாடல்!…

சென்னை:-சரண் இயக்கத்தில் அஜீத் நடித்த படம் அமர்க்களம். ஷாலினி கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்தபோதுதான் அஜீத்-ஷாலினிக்கிடையே காதல் உருவானது. அமர்க்களம் படத்திற்கு அதிரடியான பாடல்களை கொடுத்திருந்தார் இசையமைப்பாளர் பரத்வாஜ். அதில் வைரமுத்து எழுதிய, சத்தம் இல்லாத தனிமை கேட்டேன். யுத்தம்

கன்னட நடிகையுடன் நடிகர் ஆர்யா காதல்?…கன்னட நடிகையுடன் நடிகர் ஆர்யா காதல்?…

சென்னை:-ஆர்யா, கன்னட நடிகை தீபா சன்னிதி இருவரும் விஷ்ணுவர்த்தன் இயக்கும் ‘யட்சன்’ படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது. அடிக்கடி ரகசியமாகவும் சந்தித்து காதல் வளர்க்கிறார்களாம்.ஆர்யாவுடன் ஏற்கனவே பல நடிகைகள் இணைத்து பேசப்பட்டனர்.இப்போது கன்னட நடிகை தீபா

ஈக்வடார் தூதரகத்தை விட்டு வெளியேறுகிறார் ஜூலியன் அசாஞ்சே!…ஈக்வடார் தூதரகத்தை விட்டு வெளியேறுகிறார் ஜூலியன் அசாஞ்சே!…

புதுடெல்லி:-பல்வேறு நாடுகளின் அரசு ரகசியங்களை விக்கி லீக்ஸ் இணையதளம் மூலம் பகிரங்கப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்திய ஜூலியன் அசாஞ்சே மீது சுவீடனில் பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுதொடர்பாக அவரை கைது செய்து விசாரிக்க திட்டமிட்டதையடுத்து, அவர் 2012ம் ஆண்டு லண்டனில்

பெற்றோர்களின் போன் அழைப்புகளைப் பிள்ளைகள் புறக்கணிக்காமல் இருக்க உதவும் புதிய பயன்பாடு!…பெற்றோர்களின் போன் அழைப்புகளைப் பிள்ளைகள் புறக்கணிக்காமல் இருக்க உதவும் புதிய பயன்பாடு!…

வாஷிங்டன்:-தொடர்ந்து பெற்றோர்களின் தொலைபேசி அழைப்புகளைப் புறக்கணிக்கும் பிள்ளைகள் பற்றித் தெரிந்துகொள்ள உதவும் ஒரு புதிய பயன்பாடு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘இக்னோர் நோ மோர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பயன்பாட்டினைப் பெற்றோர்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களிலும், பிள்ளைகளின் போன்களிலும் இணைக்கவேண்டும். இதற்கென ஒரு பாஸ்வேர்ட்

பயிற்சியாளர் பிளெட்சரை நீக்க வேண்டும்: முன்னாள் வீரர்கள் போர்க்கொடி!…பயிற்சியாளர் பிளெட்சரை நீக்க வேண்டும்: முன்னாள் வீரர்கள் போர்க்கொடி!…

புதுடெல்லி:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-3 என்ற கணக்கில் மோசமான தோல்வியைத் தழுவியது. இதனால் பயிற்சியாளர் பிளெட்சரை நீக்க வேண்டும் என்று போர்க்கோடி உயர்த்தியுள்ள முன்னாள் வீரர்கள், கேப்டன் டோனி தலைமை தொடர்பாகவும் கேள்வி

இந்தோனேசியா படகு விபத்தில் 23 பேர் உயிருடன் மீட்பு!…இந்தோனேசியா படகு விபத்தில் 23 பேர் உயிருடன் மீட்பு!…

ஜகார்த்தா:-கிழக்கு இந்தோனேசியாவில் உள்ள கொமோடோ தீவுகள் அங்குள்ள உடும்பு வகைகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற பகுதியாகும். இவற்றை கண்டு ரசிப்பதற்காக ஏராளமான வெளிநாட்டுப் பயணிகள் ஆண்டுதோறும் இங்கு வருகின்றனர்.லோம்போக் தீவிலிருந்து சுமார் மூன்று நாள் பயண தூரம் கொண்ட இந்த தீவை