Tag: Mobile_phone

6 மாதத்தில் 67 பெண்களுடன் உல்லாசம்!… வீடியோ வெளியானதால் பிடிபட்ட நிதி நிறுவன அதிபர்…6 மாதத்தில் 67 பெண்களுடன் உல்லாசம்!… வீடியோ வெளியானதால் பிடிபட்ட நிதி நிறுவன அதிபர்…

தர்மபுரி:-தர்மபுரி அருகே உள்ள பாலக்கோடு மந்தை வெளி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (42). வட்டிக்கு பணம் கொடுக் கும் நிதிநிறுவனம் நடத்தி வந்தார். இவரது செல்போன் திடீரென பழுதானது. அதனை பாலக்கோடு பகுதியில் உள்ள ஒரு சர்வீஸ் சென்டரில் கொடுத்தார். அப்போது

எஸ்.எம்.எஸ் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணப்பரிமாற்றம் செய்யும் வசதி!…விரைவில் அறிமுகம்…எஸ்.எம்.எஸ் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணப்பரிமாற்றம் செய்யும் வசதி!…விரைவில் அறிமுகம்…

மும்பை:-பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து மொபைல் நிறுவனங்கள் தங்கள் சேவையை விரிவுபடுத்தும் நடவடிக்கையை துவக்கியுள்ளன.அதன்படி இண்டர்நெட் உதவியின்றி, செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்பி வங்கி கணக்கிலிருந்து பணப் பரிமாற்றம், வங்கி கணக்கின் இருப்பு தொகை விவரம், பின் எண் மாற்றம்,

செல்போனில் இறந்து போன பாட்டி பேயாக தோன்றினார்!…செல்போனில் இறந்து போன பாட்டி பேயாக தோன்றினார்!…

ருமேனியா:-ருமேனியாவை சேர்ந்தவர் ஜினா மிஹை (வயது34). ஜினா மிஹை யின் பாட்டி கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.இதற்காக ருமேனியாவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள ஸ்கர்டிஸ்டியில் உள்ள தேவாலயத்தில் ஜினா சார்பாக பிரார்த்தனை நடத்தபட்டது. அபோது ஜினாவின் பாட்டி

செல்போன் கதிர்வீச்சால் எந்த தீங்கும் வராது என நிபுணர்கள் விளக்கம்!…செல்போன் கதிர்வீச்சால் எந்த தீங்கும் வராது என நிபுணர்கள் விளக்கம்!…

கொல்கத்தா:-கைபேசிகளும், கைபேசி அலைவரிசையை கொண்டு சேர்க்கும் உயர் கோபுரங்களும் ‘எலெக்ட்ரோ மேக்னட்டிக் ஃபீல்ட்’ என்னும் கதிர்வீச்சினை அதிக அளவில் வெளியேற்றுகின்றன.இந்த கதிர்வீச்சானது மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது என்ற கருத்து நீண்ட காலமாகவே நிலவி வருகிறது. இந்த கருத்து தவறானது என்று இந்தியாவை

பேண்ட் பாக்கெட்டில் செல்போன் வைத்தால் மலட்டுத்தன்மை ஏற்படும் ஆய்வில் தகவல்!…பேண்ட் பாக்கெட்டில் செல்போன் வைத்தால் மலட்டுத்தன்மை ஏற்படும் ஆய்வில் தகவல்!…

லண்டன்:-உலகம் முழுவதும் செல்போன்களின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளது. நடுத்தர மற்றும் பணக்கார நாடுகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் செல் போன் சேவை வளர்ந்து வருகிறது.இந்நிலையில் அதனால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து எக்சீடர் பல்கலை கழக பேராசிரியர் டாக்டர் புளோனா மாத்யூஸ் தலைமையிலான

நிச்சயதார்த்தம் நடத்தி வைத்த பாதிரியாருடன் ஓடிய ஆசிரியை!…நிச்சயதார்த்தம் நடத்தி வைத்த பாதிரியாருடன் ஓடிய ஆசிரியை!…

களியக்காவிளை:-கேரள மாநிலம் வயநாடு, மானந்தவாடி பகுதியை சேர்ந்தவர் பீட்டர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக களியக்காவிளை அருகே வயலங்கரையில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக இருந்து வந்தார். வயலங்கரை பகுதியை சேர்ந்தவர் பிலோமினா . (இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது) முதுகலை பட்டதாரியான இவர்

தாயின் கள்ளக்காதலை செல்போனில் படம் பிடித்து தந்தைக்கு காட்டி கொடுத்த மகன்!…தாயின் கள்ளக்காதலை செல்போனில் படம் பிடித்து தந்தைக்கு காட்டி கொடுத்த மகன்!…

ஜிம்பாவே:-ஜிம்பாவே நாடு புலாவியோ நகரை சேர்ந்தவர் துமிசானி ண்டிபெலி என்பவரது மனைவி ண்டிபெலி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சில நாட்களாக தனது தந்தையும் தாயும் சண்டை போட்டு வந்ததை கவனித்து வந்த சிறுவனுக்கு தனது தாயார் இன்னொரு ஆணுடன் கள்ளத்தொடர்பு

மனைவி கார் ஓட்டியதால் விவாகரத்து அளித்த கணவர்!…மனைவி கார் ஓட்டியதால் விவாகரத்து அளித்த கணவர்!…

துபாய்:-தீவிர இஸ்லாமியத்தைக் கடைப்பிடிக்கும் அரபு நாடுகளில் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் மிக அதிகம். அவற்றில் ஒன்று பெண்கள் கார் ஓட்டுவதாகும். இங்கு வசித்துவரும் பெண் ஒருவர் தான் கார் ஓட்டுவதை தனது செல்போனில் படம்பிடித்து அவரது கணவருக்கு அனுப்பி அவரை ஆச்சரியப்படுத்த விரும்பினார்.

‘வாட்ஸ் அப்’ நிறுவனத்தை 16 பில்லியன் டாலர்களுக்கு வாங்கும் ‘ஃபேஸ்புக்’!…‘வாட்ஸ் அப்’ நிறுவனத்தை 16 பில்லியன் டாலர்களுக்கு வாங்கும் ‘ஃபேஸ்புக்’!…

நியூயார்க்:-காலத்தின் நவீனமயத்துக்கு ஏற்ப இந்த பரந்த உலகின் தகவல் தொடர்பு சாதனங்கள் மிகவும் குறுகிப்போய் கைபேசியின் துணையால் உள்ளங்கையில் உலகம் என்ற அளவுக்கு சுருங்கி விட்டது.’பேஜர்’, ’செல்போன்’, எதிர் முனையில் இருப்பவரின் முகத்தை பார்த்தபடியே பேசும் திறன் கொண்ட ‘3-ஜி செல்போன்’

செல்போன் டவர் விழுந்து 3 பேர் பலி…செல்போன் டவர் விழுந்து 3 பேர் பலி…

நியூயார்க்:-கிளர்க்ஸ்பக் பகுதியில் உள்ள 300 அடி உயரமுள்ள தனியார் செல்போன் கோபுரத்தின் பழைய பாகங்களை மாற்றி நவீன உபகரணங்களை பொருத்தும் பணியில் நேற்று பராமரிப்பு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இடுப்புகளில் தற்காப்பு பட்டைகளை கட்டியபடி கோபுரத்தின் 60 அடி உயரத்தில் அவர்கள் வேலை