Tag: Hyderabad

ஆந்திரா மாநிலத்துக்கு விஜயவாடா அருகில் புதிய தலைநகரம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!…ஆந்திரா மாநிலத்துக்கு விஜயவாடா அருகில் புதிய தலைநகரம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!…

ஐதராபாத்:-ஆந்திரா மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதும், அந்த புதிய மாநிலத்தின் தலைநகராக ஐதராபாத் அறிவிக்கப்பட்டது.இதையடுத்து ஆந்திரா மாநிலத்துக்கு புதிய தலைநகரை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்த புதிய தலைநகரை சிங்கப்பூருக்கு இணையாக நவீன வசதிகளுடன் உருவாக்கும் முயற்சிகளில்

தொழில் அதிபருடன் விபசாரம்: பிரபல தெலுங்கு நடிகை சிக்கினார்!…தொழில் அதிபருடன் விபசாரம்: பிரபல தெலுங்கு நடிகை சிக்கினார்!…

ஐதராபாத்:-ஐதராபாத் பஞ்சார ஹில்ஸ் பகுதியில் உள்ள பிரபல ஓட்டலில் அதிரடி படை போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தொழில், அதிபருடன் விபசாரத்தில் ஈடுபட்ட பிரபல தெலுங்கு நடிகை சிக்கினார்.பிடிபட்ட நடிகை சொந்த ஊர் கொல்கத்தா. ஆனால் தெலுங்கில் பல

70 வயது மூதாட்டியை கற்பழித்த 20 வயது இளைஞன்!…70 வயது மூதாட்டியை கற்பழித்த 20 வயது இளைஞன்!…

ஐதராபாத்:-தெலுங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள உள்ள விகாராபாத் நகரில் வசித்து வரும் 70 வயது மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது சமையல் வேலை செய்யும் முஜாகித் என்ற இளைஞன் வீடு புகுந்து அந்த மூதாட்டியை கற்பழித்துள்ளான். இதுகுறித்து

முன்னாள் மனைவியின் ஆபாசப் படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டவர் கைது!…முன்னாள் மனைவியின் ஆபாசப் படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டவர் கைது!…

ஐதராபாத்:-ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த அஷ்வாக் வானி என்பவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தின் ஷமீர்பூர் இருக்கும் ஒரு உறைவிடப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டு அருகாமையில் உள்ள அட்டாபூரில் மனைவியுடன் குடியிருந்து வந்துள்ளார்.தனது இளம் வயது மனைவி, அவரது சகோதரியின் கணவருடன்

இடுப்பில் தேசியக் கொடியை கட்டி போஸ் கொடுத்த நடிகைக்கு நோட்டீஸ்!…இடுப்பில் தேசியக் கொடியை கட்டி போஸ் கொடுத்த நடிகைக்கு நோட்டீஸ்!…

ஐதராபாத்:-‘டர்ட்டி பாலிட்டிக்ஸ்’ என்ற பெயரில் உருவாகி வரும் இந்திப் படத்தின் சுவரொட்டிகள் சமீபத்தில் நாடு முழுவதும் வெளியிடப்பட்டன.அவற்றில், தேசியக் கொடியை இடுப்பில் கட்டியபடி நடிகை மல்லிகா ஷெராவத் சுழல் விளக்குடன் கூடிய ஒரு காரின் மீது அமர்ந்திருக்கும் காட்சி பலரை திடுக்கிடவும்,

20 கோடி செலவில் பிரபல இயக்குனரின் அலுவலகம்!…20 கோடி செலவில் பிரபல இயக்குனரின் அலுவலகம்!…

ஐதராபாத்:-தெலுங்கில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் பூரி ஜெகன்னாத். தெலுங்கில் ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கியவர். அவர் தற்போது புதிய அலுவலகம் ஒன்றை திறந்துள்ளார். அந்த அலுவலகத்தைப் பற்றிய பேச்சுத்தான் தெலுங்குத் திரையுலகில் அதிகமாக உள்ளது. சுமார் 18000 சதுரை

மகேஷ்பாபுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனுக்கு சம்பளம் ரூ. 2 கோடி!…மகேஷ்பாபுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனுக்கு சம்பளம் ரூ. 2 கோடி!…

ஐதராபாத்:-மகேஷ்பாபு, தமன்னா நடிப்பில் உருவாகி வரும் ‘அகடு’ தெலுங்கு திரைப்படம் முடிவடையும் நிலையில் உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் இந்த படம் ரிலீஸாகும் என எதிர்பார்த்திருக்கும் நிலையில் மகேஷ்பாபு தனது அடுத்த படத்தை முடிவு செய்துள்ளார். தெலுங்கில் நம்பர் ஒன் நடிகராக

தெலுங்கு ‘கேபிசி’ நிகழ்ச்சியில் பங்கேற்ற சிரஞ்சீவி!…தெலுங்கு ‘கேபிசி’ நிகழ்ச்சியில் பங்கேற்ற சிரஞ்சீவி!…

ஐதராபாத்:-தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனா ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியின் தெலுங்கு வடிவாக்கமான ‘மீலோ எவரு கோடீஸ்வரடு’ என்ற நிகழ்ச்சியை ‘மா’ தொலைக்காட்சியில் நடத்தி வருகிறார். கடந்த சில வாரங்களாக பரபரப்பா பேசப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சியில் மெகா

தெலுங்கானா மாநிலத்தின் தூதராக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமனம்!…தெலுங்கானா மாநிலத்தின் தூதராக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமனம்!…

ஐதராபாத்:-ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டு புதிய மாநிலமாக உதயமானது. தெலுங்கானா மாநிலத்தின் முதலாவது முதல்-மந்திரியாக சந்திரசேகரராவ் இருந்து வருகிறார். தெலுங்கானா மாநிலத்தின் நலனையும், புகழையும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரபலப்படுத்தும் நோக்கில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அந்த மாநிலத்தின்

ஐதராபாத்தில் இரவு நேர மது விருந்து நிகழ்ச்சியில் 12 பெண்கள் உள்பட 26 பேர் கைது!…ஐதராபாத்தில் இரவு நேர மது விருந்து நிகழ்ச்சியில் 12 பெண்கள் உள்பட 26 பேர் கைது!…

ஐதராபாத்:-ஐதராபாத் ஷாமிர்பேட் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் இரவு நேர மது விருந்து நடப்பதாக சைபராபாத் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஷாமிர்பேட்டில் உள்ள துர்காபள்ளி பகுதியில் இருக்கும் அந்த கோழிப்பண்ணைக்குள் சென்று பார்த்த