Day: September 4, 2014

பாலிவுட்டின் நம்பர்-1 நடிகையாக தீபிகா படுகோண் தேர்வு!…பாலிவுட்டின் நம்பர்-1 நடிகையாக தீபிகா படுகோண் தேர்வு!…

மும்பை:-பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று பாலிவுட்டில் பல்வேறு விதமான ஓட்டெடுப்பை நடத்தியது. இதில் பாலிவுட்டின் நம்பர்-1 நடிகை யார் என்பது தொடர்பாக நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில் தீபிகா படுகோனே நம்பர்-1 நடிகையாக தேர்வு செய்யபட்டுள்ளார். அவர் சரசாரியாக 13 சதவீத ஓட்டுகள் வாங்கி

கெளதம்மேனனுக்கு நன்றி சொன்ன நடிகை திரிஷா!…கெளதம்மேனனுக்கு நன்றி சொன்ன நடிகை திரிஷா!…

சென்னை:-மார்க்கெட் அவுட்டாகப்போகிறது என்கிற நேரத்தில் கெளதம்மேனன், அஜீத்துடன் தன்னை ஜோடி சேர வைத்திருப்பதால் அவருக்கு நேரில் மட்டுமின்றி தனது டுவிட்டரின் மூலமும், நன்றிகளை தெரிவித்துள்ளார் திரிஷா.மேலும், திரிஷாவின் இந்த அதிகப்படியான சந்தோசத்திற்கு காரணம், விநாயகர் சதுர்த்தியின்போது அஜீத்தின் இளமையான கெட்டப்புடன் த்ரிஷாவும்

விஷ்ணு நடித்துள்ள ‘ஜீவா’ படத்தை வெளியிடும் நடிகர் விஷால்!…விஷ்ணு நடித்துள்ள ‘ஜீவா’ படத்தை வெளியிடும் நடிகர் விஷால்!…

சென்னை:-பழகியவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து வரும் நடிகர் விஷால், பாண்டியநாடு படத்தில் தன்னுடன் நடித்த விக்ராந்துக்கு தனது விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பினையும் கொடுத்துள்ளார். அதையடுத்து, இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் இன்னொரு நண்பர் விஷ்ணு நடித்துள்ள

எங்கேயும் எப்போதும் நடிகை வினோதினிக்கு திருமணம்!…எங்கேயும் எப்போதும் நடிகை வினோதினிக்கு திருமணம்!…

சென்னை:-‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் அனன்யாவின் அக்காவாக நடித்து பிரபலமானவர் வினோதினி. தொடர்ந்து யமுனா, கடல், தலைமுறைகள் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு திருமணம் முடிவாகியுள்ளது. இவருக்கும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சிவக்குமார்

நடிகர் மகேஷ் பாபுவை இயக்கப் போகிறாரா ஷங்கர்!…நடிகர் மகேஷ் பாபுவை இயக்கப் போகிறாரா ஷங்கர்!…

சென்னை:-இயக்குனர் ஷங்கர் தற்போது ‘ஐ’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார். விரைவில் இப்படத்தின் இசை வெளியீடும் நடக்க இருக்கிறது. இந்நிலையில் அவ்வளவு பிஸி வேலைகளுக்கிடையில் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்துள்ள ‘ஆகாடு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில்

இறுதிகட்டத்தில் கத்தி: ஏ.ஆர்.முருகதாஸ் டுவீட்!…இறுதிகட்டத்தில் கத்தி: ஏ.ஆர்.முருகதாஸ் டுவீட்!…

சென்னை:-விஜய், சமந்தா ஜோடியாக நடிக்கும் படம் கத்தி. ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். ஒரு புறம் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும் இன்னொரு புறம் அந்தளவுக்கு எதிர்ப்பும் இருந்து வருகிறது. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருப்பதால் கத்தி படம் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.படத்திற்கு

தெலுங்கில் ரீமேக் ஆகும் அரிமா நம்பி!…தெலுங்கில் ரீமேக் ஆகும் அரிமா நம்பி!…

சென்னை:-விக்ரம் பிரபு, பிரியா ஆனந்த் நடித்த ‘அரிமா நம்பி’ படம் சமீபத்தில் வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் ஆனந்த் சங்கர் இயக்கி இருந்தார். சிவமணி இசை அமைத்திருந்தார். 50 நாளை தாண்டி ஒடிக் கொண்டிருக்கும் இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் ஆக இருக்கிறது.

நடிகை தமன்னாவுக்கு தடைபோட்ட இயக்குனர்!…நடிகை தமன்னாவுக்கு தடைபோட்ட இயக்குனர்!…

சென்னை:-டோலிவுட் ஹீரோ மகேஷ்பாபு ஜோடியாக ‘ஆகடு‘ படத்தில் நடிக்கிறார் தமன்னா. இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா ஐதரபாத்தில் சில தினங்களுக்கு முன் நடந்தது. தமன்னாவின் வரவுக்காக பட குழு காத்திருந்தது. ஆனால் அவர் வரவில்லை. இதனால் பட குழுவினர் ஏமாற்றம் அடைந்தனர்.

சர்ரென சம்பளத்தை உயர்த்திய இசையமைப்பாளர் அனிருத்!…சர்ரென சம்பளத்தை உயர்த்திய இசையமைப்பாளர் அனிருத்!…

சென்னை:-‘3’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத்திற்கு அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் உலகப் புகழ் பெற்று அவரை இளைஞர்களிடம் கொண்டு போய் சேர்த்துவிட்டது. இதுவரை 3, எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, மான் கராத்தே, வேலையில்லா

இணையத்தில் வெளியான ஆன சிம்பு – நயன்தாரா நெருக்கமான புகைப்படம்!…இணையத்தில் வெளியான ஆன சிம்பு – நயன்தாரா நெருக்கமான புகைப்படம்!…

சென்னை:-கடந்த சில தினங்களாக சிம்புவும், நயன்தாராவும் படுக்கையறையில் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பது போல ஒரு புகைப்படம் இணையதளங்கள் சிலவற்றில் வெளியாகி ஒரு பரபப்பை ஏற்படுத்தியுள்ளன. அது நிஜமான புகைப்படமா அல்லது படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படமா என்பது தெரியாமலே இருந்தது. அதன் பின் விசாரித்த