Day: July 14, 2014

பாதுகாப்பு போலீசாரிடம் சிக்கிய நடிகை திரிஷா!…பாதுகாப்பு போலீசாரிடம் சிக்கிய நடிகை திரிஷா!…

சென்னை:-நடிகை திரிஷா ஐதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார்.அப்போது, ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் அணிந்திருந்த திரிஷா பெரிய அளவில் ஒரு கூலிங் கிளாஸ் கண்ணாடியை அணிந்திருந்தாராம். இதனால் சுத்தமாக அவர் ஆள் அடையாளமே தெரியாமல் இருந்தாராம். விஐபி பயணிகள் விமானத்துக்காக

நடிகை ஸ்வாதிக்கு காதல் உணர்வை தூண்டிய படம்!…நடிகை ஸ்வாதிக்கு காதல் உணர்வை தூண்டிய படம்!…

சென்னை:-சுப்பிரமணியபுரம் படத்தில் ஜெய்யுடன் நடித்த நடிகை ஸ்வாதிக்கு அதன்பிறகு தமிழில் பெரிய அளவில் படங்கள் இல்லை. அதனால் மறுபடியும் அதே ஜெய்யுக்கு ஜோடியாக வடகறி என்ற படத்தில் நடித்தபோது இந்த படமும் தனக்கு ஹிட்டாக அமையும் என்ற எதிர்பார்த்தார். ஆனால் இந்தமுறை

தம்பியை விட அண்ணனுடன் நடிக்க விரும்பும் நடிகை மியா!…தம்பியை விட அண்ணனுடன் நடிக்க விரும்பும் நடிகை மியா!…

சென்னை:-ஆர்யாவின் தம்பி சத்யா நடிக்கும் படம் அமரகாவியம். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் மியா ஜார்ஜ். கேரளாவில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது கேரியரைத் தொடங்கியவர். ஒரு சுமார் பேமிலி, டாக்டர் லவ், ஏ அதுல காலத்து போன்ற படங்களில் சிறு

நடிகர் சூர்யாவை பின்னுக்குத் தள்ளிய கவர்ச்சி நடிகை சன்னி லியோன்!…நடிகர் சூர்யாவை பின்னுக்குத் தள்ளிய கவர்ச்சி நடிகை சன்னி லியோன்!…

சென்னை:-சமீபத்தில் இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்ட இரண்டு யு டியூப் ஹிட்ஸில் ஒன்று ‘அஞ்சான்‘ பட டீஸர், அடுத்தது சன்னி லியோன் பங்கேற்ற ‘பின்க் லிப்ஸ்’ என்ற பாடலின் வீடியோ.சன்னி லியோன் நடித்து விரைவில் வெளிவர உள்ள ‘ஹேட் ஸ்டோரி 2’

29வது முறையாக பிலிம் பேர் விருது பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான்!…29வது முறையாக பிலிம் பேர் விருது பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான்!…

சென்னை:-61-வது தென்னிந்திய மொழிப் படங்களுக்கான ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.இதில் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், மகேஷ் பாபு, ஹிந்தி நடிகை ரேகா, தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், முரளி கோபி, சத்யராஜ், சமந்தா, நயன்தாரா, அதர்வா, பூஜாகுமார், தன்ஷிகா,

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகள் குடும்பத்தாருக்கு மலாலா ஆறுதல்!…நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகள் குடும்பத்தாருக்கு மலாலா ஆறுதல்!…

நைஜர்:-பாகிஸ்தான் தலிபான்களின் தாக்குதலில் படுகாயம் அடைந்து உயிர் பிழைத்த மலாலா யூசுப்சாய், நைஜீரியாவில் போக்கோ ஹரம் தீவிரவாதிகளால் கடந்த ஏப்ரல் மாதம் கடத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட மாணவிகளின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தலைநகர் அபுஜாவில் நேற்று இந்த சந்திப்பில் கடத்தப்பட்ட

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜெயவர்தனே அறிவிப்பு!…டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜெயவர்தனே அறிவிப்பு!…

கொழும்பு:-இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேலா ஜெயவர்தனே (37) சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரையடுத்து ஓய்வு பெற உள்ளார். இதுதொடர்பாக அவர்

கம்போடியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி!…கம்போடியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி!…

பெனாம்பென்:-கம்போடியாவின் தலைநகர் பெனாம்பென் புறநகர்ப் பகுதியில் இன்று நடைபெற்ற ராணுவப் பயிற்சியில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் பலியானதாகவும், ஒருவர் பலத்த காயமடைந்ததாகவும் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் அவர்

உலகக் கோப்பை 2014ல் சிறந்த வீரராக மெஸ்சி தேர்வு!…உலகக் கோப்பை 2014ல் சிறந்த வீரராக மெஸ்சி தேர்வு!…

ரியோ டி ஜெனிரோ:-தென் அமெரிக்க நாடான பிரேசிலில் இந்த ஆண்டிற்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி கோலாகலாமாக நேற்று நடைபெற்று முடிந்தது. ஜெர்மனியும், அர்ஜென்டினாவும் மோதிய இறுதிப் போட்டியில் 1-0 என்ற கணக்கில் ஜெர்மனி வென்று கோப்பையைக் கைப்பற்றியது. அர்ஜெண்டினாவின் நட்சத்திர

பார்வையற்றவர்கள் கணினி கற்க உதவும் கையுறை அறிமுகம்!…பார்வையற்றவர்கள் கணினி கற்க உதவும் கையுறை அறிமுகம்!…

கணினி யுகமாக விளங்கும் இந்தக் காலத்தில், பார்வையற்றவர்கள் கணினியைப் பயன்படுத்துவது அரிதான விஷயமாக உள்ளது. இனி அவர்களும் கணினி இயக்கலாம் என்கிறார்கள் ஜார்ஜியா தொழில்நுட்ப மைய ஆய்வாளர்கள். நவீன கையுறை ஒன்றை உருவாக்கி உள்ள அவர்கள், அதை அணிந்து கொண்டால் பார்வையற்றவர்களும்