Day: August 22, 2014

ரசிகர்களுக்காக எதையும் செய்யும் நடிகர் விஜய்!…ரசிகர்களுக்காக எதையும் செய்யும் நடிகர் விஜய்!…

சென்னை:-தமிழ் சினிமாவின் அழகிய தமிழ் மகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது கத்தி படத்தின் பிரச்சனை அவருக்கு மிகவும் கஷ்டத்தை கொடுத்தாலும் தன் ரசிகர்களுக்காக எதையும் செய்வேன் என்று மீண்டும் நிருபித்துள்ளார். கோவையில் தன் ரசிகர் மன்ற சார்பில் பல

வருவாய்த்துறை ஆபிசில் வேலை செய்யும் நடிகை ஜோதிகா!…வருவாய்த்துறை ஆபிசில் வேலை செய்யும் நடிகை ஜோதிகா!…

சென்னை:-நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின், சினிமாவுக்கு குட்பை சொன்னார் ஜோதிகா. இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக தன் கடமையை செய்துவிட்ட ஜோதிகா இப்போது மீண்டும் நடிப்பது என முடிவெடுத்துவிட்டார். ஜோதிகா மீண்டும் நடிக்க வர சூர்யாதான் காரணமாம். மலையாளத்தில் வெளியாகி

மீண்டும் நடிக்க வரும் விஜய் பட ஹீரோயின்!…மீண்டும் நடிக்க வரும் விஜய் பட ஹீரோயின்!…

சென்னை:-மலையாள நடிகையான சங்கீதா வாழ்ந்து காட்டுவோம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். எல்லாமே என் ராசாதான், பூவே உனக்காக உள்பட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். அதன் பிறகு இயக்குனர் சரவணனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இப்போது மாஜி

நடிகைகள் துளசி, கார்த்திகா, லட்சுமி மேனன் மீது வழக்கு!…நடிகைகள் துளசி, கார்த்திகா, லட்சுமி மேனன் மீது வழக்கு!…

சென்னை:-தமிழ் சினிமாவில் 18 வயது கூட பூர்த்தி அடையாத துளசி, லட்சுமிமேனன், சந்தியா போன்ற பெண்கள் நடித்து வருகின்றனர்.இதுபோன்ற பெண்களை தமிழ் சினிமாவில் நடிக்க வைக்கக் கூடாது என முத்துலட்சுமி என்ற பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் ஒன்றை நேற்று

பெரிய மாற்றத்துடன் வெளிவரும் ‘கத்தி’!…பெரிய மாற்றத்துடன் வெளிவரும் ‘கத்தி’!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘கத்தி’. இதில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாறாக இப்படத்திற்கு பல எதிர்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளது. இப்படத்தை தயாரிக்கும் லைக்கா

நடிகை ஹன்சிகாவை காயப்படுத்திய அந்த இரண்டு வார்த்தைகள்!…நடிகை ஹன்சிகாவை காயப்படுத்திய அந்த இரண்டு வார்த்தைகள்!…

சென்னை:-சிம்புவுடன் ஏற்பட்ட பிரிவு குறித்து ஹன்சிகாவிடம் சமீபத்தில் கேட்கப்பட்டபோது அதற்கு பதில் அளிக்க முதலில் மறுத்துவிட்டாராம் ஹன்சிகா. பிறகு பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டு பதிலளித்துள்ளார் ஹன்சிகா. இதைப்பத்தி சொல்றதுக்கு எதுவுமில்லை. அட்லீஸ்ட் யாராவது ஒருத்தராவது அமைதியா இருக்கணும். அமைதியா இருக்கிறதுதான் என்னோட

கார் விபத்தில் பிரபல இயக்குனர் மு.களஞ்சியம் படுகாயம்!…கார் விபத்தில் பிரபல இயக்குனர் மு.களஞ்சியம் படுகாயம்!…

சென்னை:-பூமணி, பூந்தோட்டம், மிட்டா மிராசு உள்பட சில படங்களை இயக்கியவர் மு.களஞ்சியம். 8 ஆண்டுகளுக்கு பிறகு கருங்காலி என்றொரு படத்தை இயக்கிய நாயகனாக நடித்த அவர், அஞ்சலியை நாயகியாக வைத்து ஊர்சுற்றி புராணம் என்ற படத்தை இயக்கி நடித்து வந்தார். அந்த

சாதா ஹிட்டை சூப்பர் ஹிட்டாக்கிய நடிகர் விஜய்!…சாதா ஹிட்டை சூப்பர் ஹிட்டாக்கிய நடிகர் விஜய்!…

சென்னை:-விஜய் என்றாலே வெற்றி என்று பெயர். இது அவர் நடிக்கும் படத்திற்கு மட்டும் இல்லை, அவர் வாழ்த்திய படம் கூட சூப்பர் ஹிட் தான்.சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களை மிகவும் கவர்ந்த படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். இப்படத்தை அனைவரும் வெகுவாக

பட்டதாரி பெண்ணை காதல் திருமணம் செய்கிறார் நடிகர் சென்ராயன்!…பட்டதாரி பெண்ணை காதல் திருமணம் செய்கிறார் நடிகர் சென்ராயன்!…

சென்னை:-தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் பைக் திருடனாக அறிமுகமானவர் வில்லன் நடிகர் சென்ராயன். அதைத்தொடர்ந்து சிலம்பாட்டம், ஆடுகளம், மூடர்கூடம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர், ஜீவா நடித்த ரௌத்திரம் படத்தில் பயங்கரமான வில்லனாக நடித்து அனைவராலும் பாராட்டப்பெற்றார். இவர் பட்டதாரி பெண்ணான

தேநீர் கொடுக்க தாமதம் ஆனதால் மனைவி கொலை செய்த கணவன்!…தேநீர் கொடுக்க தாமதம் ஆனதால் மனைவி கொலை செய்த கணவன்!…

ஒடிசா:-ஒடிசா மாநிலம் குஹாலிபால் கிராமத்தை சேர்ந்தவர் மகாலியா நாயக்(வயது 56). அவரது மனைவி ஜானா. மாலியா நாயக் கடந்த திங்கட்கிழமை காலை தனது மனைவியிடம் தேநீர் கேட்டுள்ளார். அப்போது வீட்டு வேலையில் இருந்த ஜானா சிறிது காலதாமதமாக தேநீர் எடுத்து வந்துள்ளார்.