Tag: Bala_(director)

29வது முறையாக பிலிம் பேர் விருது பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான்!…29வது முறையாக பிலிம் பேர் விருது பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான்!…

சென்னை:-61-வது தென்னிந்திய மொழிப் படங்களுக்கான ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.இதில் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், மகேஷ் பாபு, ஹிந்தி நடிகை ரேகா, தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், முரளி கோபி, சத்யராஜ், சமந்தா, நயன்தாரா, அதர்வா, பூஜாகுமார், தன்ஷிகா,

இயக்குனர் பாலாவின் செண்டிமென்ட்டால் அதிர்ச்சியில் வேதிகா!…இயக்குனர் பாலாவின் செண்டிமென்ட்டால் அதிர்ச்சியில் வேதிகா!…

சென்னை:-பாலாவின் பரதேசி படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை வேதிகா. பெரிய டைரக்டரின் படவாய்ப்பு என்பதால், தனக்கு தமிழில் இந்த படமே திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்த்தார் வேதிகா. இந்நிலையில், சித்தார்த்-பிருதிவிராஜ் நடிக்கும் காவியத்தலைவன் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பின்னர்

ஆர்யாவை தயாரிப்பாளராக்கிய நடிகர் விஷால்!…ஆர்யாவை தயாரிப்பாளராக்கிய நடிகர் விஷால்!…

சென்னை:-விஷால்–ஆர்யா இருவரும் திரைக்குப்பின்னால் உயிர் நண்பர்கள். அதனால்தான் பாலாவின் நான் கடவுள் படத்தில் நடித்த ஆர்யா, அதையடுத்து அதே பாலாவின் அவன் இவன் படத்தில் நடிக்க இன்னொரு ஹீரோ தேடியபோது, என் நண்பன் விஷாலை நடிக்க வைக்கிறேன் என்று அவரை கமிட்

நடிகை ஜனனி அய்யருக்கு சிபாரிசு செய்யும் நடிகர்!…நடிகை ஜனனி அய்யருக்கு சிபாரிசு செய்யும் நடிகர்!…

சென்னை:-கெளதம்மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் அறிமுகமானவர் ஜனனி அய்யர். அதன்பிறகு பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். அதையடுத்து ஸ்ரீகாந்த் நடித்த பாகன் மற்றும் தெகிடி ஆகிய படங்களில் நடித்தவருக்கு தொடர்ந்து தமிழில் படங்கள் இல்லை.

இயக்குனர் பாலா சொன்ன பச்சைப்பொய்!…இயக்குனர் பாலா சொன்ன பச்சைப்பொய்!…

சென்னை:-ஆர்யா தயாரிக்கும் படம் அமரகாவியம் படத்தின் இசைவெளியீட்டுவிழாவில் இயக்குனர் பாலா பேசும்போது பச்சைப்பொய் ஒன்றையும் சொன்னார். சத்யாவை நான் ஹீரோவாக அறிமுகப்படுத்த வேண்டும் என நினைத்தேன். அதை ஜீவா சங்கர் செய்து விட்டார். இதுபற்றி ஆர்யா என்னிடம் சொல்லவில்லை என்பதே பாலா

இயக்குனர் பாலா சொன்ன பொய்!…இயக்குனர் பாலா சொன்ன பொய்!…

சென்னை:-ஆர்யா தயாரிக்கும் அமரகாவியம் படத்தின் இசைவெளியீட்டுவிழாவில் இயக்குனர் பாலா பேசும்போது பச்சைப்பொய் ஒன்றையும் சொன்னார் சத்யாவை நான் ஹீரோவாக அறிமுகப்படுத்த வேண்டும் என நினைத்தேன். அதை ஜீவா சங்கர் செய்து விட்டார். இதுபற்றி ஆர்யா என்னிடம் சொல்லவில்லை என்பதே பாலா சொன்ன

நயன்தாரா-திரிஷாவின் கை, காலில் விழுந்து கூட்டி வந்த ஆர்யா!…நயன்தாரா-திரிஷாவின் கை, காலில் விழுந்து கூட்டி வந்த ஆர்யா!…

சென்னை:-ஆர்யாவின் தயாரிப்பில் அவரது தம்பி சத்யா ஹீரோவாக நடித்துள்ள படம் – அமரகாவியம். சத்யாவுக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்துள்ள இந்தப் படத்தை, விஜய் ஆண்டனியை வைத்து நான் என்ற படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்குகிறார். 1980களில் நடக்கும் காதலை

பிரபல நடிகை பூஜா ரகசிய திருமணம்?…பிரபல நடிகை பூஜா ரகசிய திருமணம்?…

சென்னை:-ஜே.ஜே. படம் மூலம் பூஜா தமிழில் நாயகியாக அறிமுகமானார். அட்டகாசம், உள்ளம் கேட்குமே, ஜித்தன், தம்பி, ஓரம்போ உள்பட பல படங்களில் நடித்தார்.பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் பார்வையற்றவர் கேரக்டரில் நடித்து பேசப்பட்டார். கடைசியாக விடியும் முன் என்ற படத்தில்

விரைவில் விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் சசிகுமார்?…விரைவில் விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் சசிகுமார்?…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாசின் கத்தி படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் அடுத்து சிம்புதேவன், அல்லது சசிகுமார் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. சசிகுமார் விஜய்யை சந்தித்து கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சசிகுமார் கூறியிருப்பதாவது: விஜய்யை சந்தித்து பேசியதும், அவருக்கு

அமீரின் அடுத்த படத்தில் கவர்ச்சியில் கலக்க விரும்பும் நடிகை!…அமீரின் அடுத்த படத்தில் கவர்ச்சியில் கலக்க விரும்பும் நடிகை!…

சென்னை:-ஆதிபகவன் படத்தை அடுத்து அமீர் தனது அடுத்த படத்தின் வேலையை தொடங்கிவிட்டார். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் அமீர் தயாரிக்கும் ஒரு படத்தை சேரனிடம் உதவியாளராக இருந்த கார்த்திக் என்ற புதுமுக இயக்குனர் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை அமீர்