Day: March 15, 2014

போட்டி போடும் ஆர்யா- விஷால்!…போட்டி போடும் ஆர்யா- விஷால்!…

சென்னை:-ஆர்யா மற்றும் விஷால் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பே நல்ல நண்பர்களாக இருந்தவர்கள்.இரண்டுபேரும் சினிமா துறையிலும் தங்களது நட்பை பறிமாரிக் கொள்ளும் வகையில் ஏதாவது ஸ்கிரிப்டை கேட்டாl ஒருவருக்கொருவர் பரிந்துரை செய்து கொண்டு தொழிலிலும் தங்களது நட்பை வெளிப்படுத்தி கொண்டு வருகின்றனர்.

கதை சொன்ன இயக்குநரை துரத்திய அஜித்!…கதை சொன்ன இயக்குநரை துரத்திய அஜித்!…

சென்னை:-பாலிவுட்டிலும் சரி, கோலிவுட்டிலும் சரி எந்த ஒரு பெரிய ஹிரோக்களும் அவர்களது வயது அவ்வளவு எளிதில் வெளியே சொல்வதில்லை. இதில் நடிகைகள் செய்யும் அட்டகாசம் தான் தாங்கமுடியாது. ஆனால் இந்த வகையில் அஜித் எப்பவுமே தனித்து நிற்கிறார். அவரது வயதை மங்காத்தா

உயிருடன் இருக்கும் நடிகையின் ஆத்மா சாந்தி அடையட்டும் என மெசேஜ் அனுப்பிய ரசிகர்கள்!…உயிருடன் இருக்கும் நடிகையின் ஆத்மா சாந்தி அடையட்டும் என மெசேஜ் அனுப்பிய ரசிகர்கள்!…

சென்னை:-தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, ஒரு நடிகையின் டைரி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சனா கான். இதே பெயர் கொண்ட பாகிஸ்தான் நடிகை ஒருவர் கடந்த வாரம் ஐதராபாத்தில் நடந்த கார் விபத்தில் மரணம் அடைந்தார். அது தமிழ்

இயக்குனருக்கு டிமிக்கி கொடுத்த சூப்பர் ஸ்டார்!…இயக்குனருக்கு டிமிக்கி கொடுத்த சூப்பர் ஸ்டார்!…

கேரளா:-தமிழில் மோகன்லால், ஜீவா நடித்த அரண் என்ற படத்தை இயக்கியவர் மேஜர் ரவி. இப்படம் மலையாளத்தில் கீர்த்தி சக்ரா என்ற பெயரிலும் வெளியானது. மேலும் மோகன்லால் நடித்த கந்தகார், குருசேத்ரா ஆகிய படங்களையும் மேஜர் ரவி இயக்கினார். இந்நிலையில் இந்திய எல்லை

கமல் நடிக்கும் ‘உத்தமவில்லன்’ படத்தின் கதை!…கமல் நடிக்கும் ‘உத்தமவில்லன்’ படத்தின் கதை!…

சென்னை:-சினிமா வட்டத்தின் தற்போதைய பரபரப்பான பேச்சு உத்தமவில்லன் திரைப்படத்தை பற்றி தான்.முதலில் ஃபஸ்ட் லுக் வெளிவந்தது, அதுக்கு பிறகுதான் ஆரம்பமானது பிரச்சனையே ‘தெய்யம்’ என்ற கலையின் புகைப்படத்தை பிரஞ்சு புகைப்படக்காரரிடம் இருந்து காப்பியடித்தது என்று பரவலாக பேசப்பட்டதுக்கு தக்க விளக்கம் அளித்திருந்தார்

ஜெயம் ரவி,நயன்தாரா நடிக்கும் படத்தின் பெயர் ‘தனி ஒருவன்’!…ஜெயம் ரவி,நயன்தாரா நடிக்கும் படத்தின் பெயர் ‘தனி ஒருவன்’!…

சென்னை:-ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஜெயம் ராஜா இயக்கும் புதிய படம் தனி ஒருவன்.இதில் ஹீரோ ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் ஜெயபிரகாஷ், கணேஷ் வெங்கட்ராமன், ஹரீஷ் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில், ‘வேலாயுதம்’

இரண்டு தலையுடன் பிறந்த குழந்தை!…இரண்டு தலையுடன் பிறந்த குழந்தை!…

ஹரியானா:-இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலத்தில் Cygnus JK Hindu Hospital என்ற மருத்துவமனையில் ஊர்மிலா சர்மா என்ற 28 வயது பெண்ணுக்கு நேற்று ஒரு குழந்தை பிறந்தது. குழந்தையை பிரசவம் பார்த்த மருத்துவர் மாலிக் கடும் அதிர்ச்சி அடைந்தார். காரணம் ஊர்மிளாவுக்கு

மாயமான மலேசிய விமானம் கடத்தலா?…மாயமான மலேசிய விமானம் கடத்தலா?…

கோலாலம்பூர்:-239 பயணிகளுடன் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்.எச்.370 விமானம் கடந்த வாரம் மலேசியா- வியட்நாம் பகுதியில் காணாமல் போனது. இவ்விமானம் குறித்து இதுவரை தகவல்கள் ஏதும் வரவில்லை. எனவே உலகின் அனைத்து பகுதிகளிலும் விமானம் தீவிரமாக தேடப்பட்டு வருகிறது. இந்நிலையில்

நடிகை பிரியாமணி கர்ப்பமா?…நடிகை பிரியாமணி கர்ப்பமா?…

சென்னை:-‘பருத்தி வீரன்’ மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்ற பிரியாமணியை சமீபகாலமாக தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை. கன்னடத்தில் ஓரிரு படங்களில் நடிக்கிறார். மலையாள படமொன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளார். நயன்தாரா, ஹன்சிகா, அனுஷ்கா, அமலாபால், சமந்தா, காஜல் அகர்வால் போன்றோர் தமிழ்

ப.சிதம்பரத்தை எச்சரித்த சோனியா காந்தி!…ப.சிதம்பரத்தை எச்சரித்த சோனியா காந்தி!…

நியூடெல்லி:-கடந்த 2009ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கையில் போட்டியிட்ட ப.சிதம்பரம், திமுக கூட்டணியின் ஆதரவு இருந்தும் மிகுந்த சிரமப்பட்டுதான் வெற்றி பெற்றார். அவரது வெற்றியில் மர்மம் இருப்பதாக இன்னும் கூட அந்த பகுதியில் பேச்சு நடமாடுகிறது. இந்நிலையில் எவ்வித கூட்டணியும் இன்றி