Day: March 15, 2014

‘உத்தம வில்லன்’ படத்தில் டபுள் ரோலில் நடிக்கும் கமல்!…‘உத்தம வில்லன்’ படத்தில் டபுள் ரோலில் நடிக்கும் கமல்!…

சென்னை:-‘உத்தம வில்லன்‘ படத்தில் கமல் டபுள் ரோலில் நடிக்கிறார். உத்தமன் என்ற எட்டாம் நூற்றாண்டுக் கூத்துக் கலைஞன் கேரக்டரிலும், மனோரஞ்சன் என்ற 21ம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரம் கேரக்டரிலும் நடிக்கிறார். மனோரஞ்சனின் குருவாக இயக்குநர் கே.பாலசந்தர் நடிக்கிறார்.மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசி

அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்?…அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்?…

சென்னை:-‘தீனா’ படம் மூலம் ஏ.ஆர்.முருகதாஸுக்கு இயக்குநர் அடையாளம் கொடுத்தவர் அஜித். இப்போது அஜித்தின் அடுத்த படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் கைகோர்க்கப்போகிறாராம். முருகதாஸ் தற்போது விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிலும், ‘துப்பாக்கி’யின் இந்தி ரீமேக்கான ‘ஹாலிடே’ படத்தை ரிலீஸ் செய்வதிலும் மும்மரமாக இருக்கிறார்.இதே நேரத்தில்

மகளை வைத்து ஆபாச காட்சி எடுத்ததாக தயாரிப்பாளர் மீது நடிகையின் தாய் பரபரப்பு புகார்!…மகளை வைத்து ஆபாச காட்சி எடுத்ததாக தயாரிப்பாளர் மீது நடிகையின் தாய் பரபரப்பு புகார்!…

சென்னை:-வளசரவாக்கம் காவேரி நகரில் வசிப்பவர் நிர்மலா (40). இவரது மகள் பாக்யஸ்ரீ (18). உயிருக்கு உயிராய், நாடோடி பறவை ஆகிய படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், ராயலா நகர் காவல் நிலையத்தில் நிர்மலா

மோடியுடன் சாப்பிட ரூ.25 லட்சம்!…மோடியுடன் சாப்பிட ரூ.25 லட்சம்!…

நியூடெல்லி:-பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்கும் சிறப்பு கூட்டம் ஒன்று வருகிற 26–ந்தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் மோடியுடன் அமர்ந்து சாப்பிடலாம். ஆனால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணத் தொகையாக ரூ.1 லட்சம் முதல் ரூ.25 லட்சம்

‘வாயை மூடி பேசவும்’ படத்தின் மூலம் அறிமுகமாகும் சூப்பர் ஸ்டாரின் மகன்!…‘வாயை மூடி பேசவும்’ படத்தின் மூலம் அறிமுகமாகும் சூப்பர் ஸ்டாரின் மகன்!…

சென்னை:-மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், ‘வாயை மூடி பேசவும்’ என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமாகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்து இருக்கிறார். மதுபாலா, பாண்டியராஜன், வினுசக்ரவர்த்தி ஆகியோருடன் படத்தின் டைரக்டர் பாலாஜி

கடற்கரையில் நடிகையுடன் கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி கும்மாளம்!…கடற்கரையில் நடிகையுடன் கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி கும்மாளம்!…

மும்பை:-இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான வீராட் கோலி இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இருவரும் பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றி திரிந்து வருகின்றனர்.இந்திய அணி நியூசிலாந்தில் சமீபத்தில் விளையாடிய போது வீராட்

மது விருந்தில் நடனமாடியதாக நடிகைகள் மீது புகார்!…மது விருந்தில் நடனமாடியதாக நடிகைகள் மீது புகார்!…

சென்னை:-மது விருந்தில் நடனமாடியதாக ஸ்ரேயா, ரீமாசென் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இருவரும் தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளனர். ரீமாசென் தொழில் அதிபர் ஷிவ்கரனை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார். ஸ்ரேயா கடைசியாக ரெளத்திரம் என்ற

மீண்டும் மாயமானார் நடிகை அஞ்சலி!…மீண்டும் மாயமானார் நடிகை அஞ்சலி!…

சென்னை:-தமிழ் படங்களில் நடித்து வந்த அஞ்சலி கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சென்னையில் வீட்டில் இருந்து வெளியேறினார். சித்தி கொடுமைப்படுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார். சில நாட்கள் தலைமறைவாக இருந்த அவர் பின்னர் ஐதராபாத் போலீசில் ஆஜரானார். அதன் பிறகு ஐதராபாத்திலேயே

டிரம்ஸ் சிவமணி இசையமைக்கும் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்!…டிரம்ஸ் சிவமணி இசையமைக்கும் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்!…

சென்னை:-ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவில் நீண்டகாலம் பணியாற்றி வந்த டிரம்ஸ் சிவமணி, முதன்முதலாக ஒரு படத்திற்கு இசையமைத்துளார். அந்த படத்தின் பெயர் அரிமா நம்பி. இந்த படத்தில் விக்ரம் பிரபு, ப்ரியாஆனந்த் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். புதுமுக இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கியிருக்கும் இவர்,

தனுஷ் எனக்கு தம்பி மாதிரி என சொன்ன நடிகையால் பரபரப்பு!…தனுஷ் எனக்கு தம்பி மாதிரி என சொன்ன நடிகையால் பரபரப்பு!…

சென்னை:-காதலில் சொதப்புவது எப்படி படத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி மோகன் தற்போது வாயை மூடி பேசவும் என்ற படத்தை எடுத்துமுடித்துவிட்டார். அடுத்ததாக ஒரு ஜாலியான காதல் கதை ஒன்றை தயார் செய்து தனுஷிடம் சென்று கதையை சொல்லி கால்ஷிட் கேட்டுள்ளார். கதையை