Day: March 15, 2014

தலைமுறையின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதைப் பெற்றார் சச்சின்!…தலைமுறையின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதைப் பெற்றார் சச்சின்!…

மும்பை:-நேற்று மும்பையில் நடைபெற்ற விழாவில் இந்த தலைமுறைக்கான சிறந்த வீரர் விருதை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பெற்றார். இவருடன் இணைந்து இப்பட்டியலில் போட்டியிட்ட ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே, தென்னாப்பிரிக்காவின் ஆல்-ரவுண்டர் ஜாக் காலிஸ் ஆகியோரை

ஏ.ஆர் முருகதாஸின் அடுத்த படம் பற்றிய தகவல்கள்!…ஏ.ஆர் முருகதாஸின் அடுத்த படம் பற்றிய தகவல்கள்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது விஜய்-சமந்தா நடிக்கும் படம் ஒன்றை இயக்கி வருகிறார்.ஏற்கனவே இவர் பாலிவுட்டில் இயக்கிய ஹாலிடே திரைப்படம் ரிலீஸ் ஆகும் நிலையில் இருக்கிறது. இந்நிலையில் விஜய்யை வைத்து இவர் இயக்கி வரும் படம் இன்னும் இரண்டு மாதங்களில் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

அமீரின் அடுத்த படத்தில் கவர்ச்சியில் கலக்க விரும்பும் நடிகை!…அமீரின் அடுத்த படத்தில் கவர்ச்சியில் கலக்க விரும்பும் நடிகை!…

சென்னை:-ஆதிபகவன் படத்தை அடுத்து அமீர் தனது அடுத்த படத்தின் வேலையை தொடங்கிவிட்டார். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் அமீர் தயாரிக்கும் ஒரு படத்தை சேரனிடம் உதவியாளராக இருந்த கார்த்திக் என்ற புதுமுக இயக்குனர் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை அமீர்

எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ பட வெளியீட்டுக்கு முதல்வர் வாழ்த்து!…எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ பட வெளியீட்டுக்கு முதல்வர் வாழ்த்து!…

சென்னை:-1965ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன எம்.ஜி.ஆர்.மற்றும் ஜெயலலிதா நடித்த படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்தில்தான் முதன்முதலாக ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் ஜோடி சேர்ந்தார். இந்த படம் ரிலீஸ் ஆகி 49 வருடங்கள் கழித்து தற்போது நவீன முறையில் மாற்றங்கள் செய்து இன்று

சொகுசு பங்களாவில் வி.ஐ.பிக்களுடன் டிஸ்கஷனில் இருக்கும் நடிகை!…சொகுசு பங்களாவில் வி.ஐ.பிக்களுடன் டிஸ்கஷனில் இருக்கும் நடிகை!…

மும்பை:-பாட்ஷா, காதலன், சிட்டிசன், வில்லாதி வில்லன், போன்ற பல படங்களில் நடித்த நடிகை நக்மா தீவிர அரசியலில் கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. காங்கிரஸ் கட்சியின் மூலம் தனது சேவையை செய்து வரும் நக்மா, வருகிற

சீட்டுக்கம்பெனி நடத்தி பலகோடி ரூபாயை சுருட்டிய நடிகை!…சீட்டுக்கம்பெனி நடத்தி பலகோடி ரூபாயை சுருட்டிய நடிகை!…

ஆந்திரா:-தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களான Devatha, Varudhuni Parinayam, Swathi Chinukulu ஆகிய சீரியல்களில் நடித்துள்ள நடிகை விஜயராணி, கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நியூ சாஸ்திரி நகர் என்ற பகுதியில் வசித்து வந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இவர் நடிகை என்பதால் மிகவும்

இயக்குனரை வெளியேற்றிவிட்டு புதுமுக நடிகருக்கு லிப் கிஸ் கொடுத்த நடிகை!…இயக்குனரை வெளியேற்றிவிட்டு புதுமுக நடிகருக்கு லிப் கிஸ் கொடுத்த நடிகை!…

மும்பை:-தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிரபலம் அடைந்த ஒரு ஹீரோயினி ஒரு புதுமுக நடிகருடன் நடிக்க முதலில் தயங்கியதாகவும், ஆனால் படத்தில் இலியானாவின் கேரக்டர் மிகவும் சிறப்பாக இருந்ததால் இந்த படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது. சமீபத்தில்

‘ஐனசேனா’ என்ற பெயரில் புது கட்சி தொடங்கினார் ‘பவர் ஸ்டார்’!…‘ஐனசேனா’ என்ற பெயரில் புது கட்சி தொடங்கினார் ‘பவர் ஸ்டார்’!…

திருமலை:-ஆந்திர மாநிலத்தில் தற்போது தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளதால், காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், டிஆர்எஸ் என பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், மத்திய சுற்றுலாத்துறை

மாயமான மலேசிய விமானம் சென்னை அருகே விழுந்ததா?…மாயமான மலேசிய விமானம் சென்னை அருகே விழுந்ததா?…

வாஷிங்டன்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சீன தலைநகர் பீஜிங்குக்கு கடந்த வாரம் 227 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் கிளம்பிய ஒரு மணி நேரத்தில் காணாமல் போனது. அது விபத்துக்கு உள்ளானதா

மறுமுகம் (2014) திரை விமர்சனம்…மறுமுகம் (2014) திரை விமர்சனம்…

பணக்காரரான டேனியல் பாலாஜி இளம் சிற்ப கலைஞர். பெற்றோரை இழந்த இவர் பாசத்திற்காக ஏங்குகிறார். இதனால் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து நல்ல குடும்ப பெண்ணை தேடுகிறார்.அதே நேரத்தில் தப்பான பெண்களையும் வெறுக்கிறார். தன்னிடம் தவறாக நடந்துக் கொள்ளும் பெண்களை கொலை செய்கிறார்.