Tag: Bala_(director)

மேஜர் முகுந்த் குடும்பத்தை கவுரவித்த நடிகர் அர்ஜூன்!…மேஜர் முகுந்த் குடும்பத்தை கவுரவித்த நடிகர் அர்ஜூன்!…

சென்னை:-நடிகர் அர்ஜூன் இயக்கி, நடித்து வரும் புதிய படம் ஜெய்ஹிந்த்-2. அர்ஜூன் ஜோடியாக சுர்வீன் சாவ்லா நடித்துள்ளார். இன்றைய கல்விமுறையை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. இந்த விழாவில், இந்திய ராணுவத்தில்

பாலாவிடம் சான்ஸ் கேட்டு துரத்தும் நடிகை பூஜா!…பாலாவிடம் சான்ஸ் கேட்டு துரத்தும் நடிகை பூஜா!…

சென்னை:-2003ல் டைரக்டர் சரண் இயக்கிய ஜே ஜே படத்தில் அறிமுகமானவர் பூஜா. அதையடுத்து அட்டகாசம், உள்ளம் கேட்குமே, பட்டியல் என வரிசையாக நடித்த பூஜா, பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் கண் பார்வையில்லாத பெண்ணாக நடித்திருந்தார். அவரது நடிப்பும் பேசப்பட்டது.

நடிகைக்கு பகிரங்கமாக முத்தம் கொடுத்த இயக்குனர் பாலா!…நடிகைக்கு பகிரங்கமாக முத்தம் கொடுத்த இயக்குனர் பாலா!…

சென்னை:-பாலா இயக்கிய ‘நான் கடவுள்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை பூஜா. இலங்கையை சேர்ந்த சிங்களப் பெண்ணான பூஜாவுக்கும் பாலாவுக்கும் கெமிஸ்ட்ரி இருப்பதாக நான் கடவுள் படம் எடுக்கப்பட்ட காலக்கட்டத்தில் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற விழாவுக்கு வந்திருந்தார்

இயக்குனர் மிஷ்கின் கண்டுபிடித்த புதிய ஹீரோயின்!…இயக்குனர் மிஷ்கின் கண்டுபிடித்த புதிய ஹீரோயின்!…

சென்னை:-ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கி வரும் படம் பிசாசு. இதனை இயக்குனர் பாலா தயாரிக்கிறார். புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இது ஹாலிவுட் டைப்பிலான திகில் கதை. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் பற்றிய விபரங்களை மிஷ்கின் இதுவரை வெளியிடவில்லை. முதன்

தமிழ் இயக்குனர்களை இலங்கைக்கு இழுக்கும் பிரபல நடிகை!…தமிழ் இயக்குனர்களை இலங்கைக்கு இழுக்கும் பிரபல நடிகை!…

சென்னை:-இலங்கைக்கு தமிழ் சினிமாவைச் சேர்ந்த யாரும் செல்லக்கூடாது என்றொரு கட்டுப்பாடு இருந்து வருகிறது. இதன்காரணமாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் அண்டை மாநில மொழி நடிகைகளும்கூட இலங்கைக்கு செல்ல பயந்து கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடவுள் பாதி மிருகம் பாதி படத்தின்

சினிமா ஆசையால் நடுத்தெருவில் நிற்கிறேன் – பிரபல நடிகரின் வேதனை!…சினிமா ஆசையால் நடுத்தெருவில் நிற்கிறேன் – பிரபல நடிகரின் வேதனை!…

சென்னை:-1990ம் ஆண்டிலிருந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார் விக்னேஷ். இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.பாலா இயக்கிய முதல் படமான சேதுவில் நடிக்க வேண்டியவர். கால்ஷீட் பிரச்னை காரணமாக நடிக்க முடியாமல் போகவே விக்ரம் நடித்தார். விக்னேஷ் சினிமாவில் தொடர்ந்து போராடி வந்தாலும்

இயக்குனர் பாலாவை அவமானப்படுத்திய இளையராஜா ரசிகர்கள்!…இயக்குனர் பாலாவை அவமானப்படுத்திய இளையராஜா ரசிகர்கள்!…

சென்னை:-தான் இயக்கும் இடம் பொருள் ஏவல் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வைரமுத்துவின் பாடலை இளையராஜாவைப் பாட வைக்க இயக்குநர் சீனு ராமசாமி முயற்சி மேற்கொண்டார். அதற்கு இளையராஜா ஒப்புக்கொள்ளவில்லை. ஆனாலும், வைரமுத்துவின் பாடலை இளையராஜா பாடுகிறார் என ஊடகங்களில்

மீண்டும் சூர்யாவை வைத்து படம் இயக்க ஆசைப்படும் காமெடி நடிகர்!…மீண்டும் சூர்யாவை வைத்து படம் இயக்க ஆசைப்படும் காமெடி நடிகர்!…

சென்னை:-அஜீத் நடித்த ரெட், சூர்யா நடித்த மாயாவி படங்களை இயக்கியவர் சிங்கம்புலி. அதற்கு பிறகு படம் இயக்காமல் காமெடி நடிகராக மாறி நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் மீண்டும் சூர்யாவை வைத்து படம் இயக்க முயற்சித்து வருகிறார். இதுபற்றி அவர்

முதல் படம் வெளிவரும் முன்பே ஹாட்ரிக் அடிக்கும் நடிகை!…முதல் படம் வெளிவரும் முன்பே ஹாட்ரிக் அடிக்கும் நடிகை!…

சென்னை:-பிரபு சாலமன் இயக்கும் கயல் படத்தின் நாயகியாக நடித்து வருகிறார் ஆனந்தி. சில தெலுங்கு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவருக்கு பிரபுசாலமன் படத்தில் ஜாக்பாட் அடித்திருக்கிறது. அந்தப் படத்தின் படப்பிடிப்புகூட முழுமையாக முடிந்திராத நிலையில் அடுத்து இரண்டு படங்களில் கமிட்டாகி

தனுஷ்-நயன்தாராவுக்கு சிறந்த நடிகர், நடிகைக்கான விருது!…தனுஷ்-நயன்தாராவுக்கு சிறந்த நடிகர், நடிகைக்கான விருது!…

சென்னை:-சிறந்த நடிகர், நடிகைகளுக்கு பிலிம்பேர் விருது வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது.இதில் நயன்தாராவுக்கு சிறந்த நடிகை விருது கிடைத்தது. ‘ராஜாராணி’ படத்தில் நடித்ததற்காக இவ்விருதை பெற்றார். சிறந்த நடிகருக்கான விருதை ‘மரியான்’ படத்தில் நடித்த தனுஷ்