Day: September 18, 2014

கத்தி படத்தின் ஆடியோ விழாவிற்கு பலத்த பாதுகாப்பு!…கத்தி படத்தின் ஆடியோ விழாவிற்கு பலத்த பாதுகாப்பு!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் கத்தி. இந்த படத்தின் ஆடியோ விழா இன்று சென்னையில் நடக்கிறது. தனியார் டிவி ஒன்று, விழாவின் ஒளிபரப்பு உரிமத்தையும் படத்தையும் வாங்கி உள்ளது. இதனிடையே கத்தி படத்திற்கு தமிழ் அமைப்புக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பி

தமிழில் வெளிவரும் ஹேப்பி நியூ இயர்!…தமிழில் வெளிவரும் ஹேப்பி நியூ இயர்!…

சென்னை:-பாராகான் இயக்கத்தில், ஷாரூக்கான், அபிஷேக், போமன் இரானி, சோனு சூட், தீபிகா படுகோனே ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் ஹேப்பி நியூ இயர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப் 15ம் தேதி நடந்தது. விழாவில் ஷாரூக், அபிஷேக், தீபிகா,

‘கத்தி’ படத்திற்கு இனி எந்த தடையும் இல்லை!…‘கத்தி’ படத்திற்கு இனி எந்த தடையும் இல்லை!…

சென்னை:-விஜய் நடித்த ‘கத்தி‘ திரைப்படம் வருமா… வராதா… என்று ரசிகர்களிடம் குழப்பம் நீடித்தது. ஏனெனில் இப்படத்தை 65 அமைப்புகள் எதிர்ப்பதாகவும், அதனால் இசை வெளியீட்டு விழாவிற்கு கூட பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டது. ஆனால் தற்போது அந்த பிரச்சனை ஏதும் இல்லை. லைகா

நடிகர் ஹிருத்திக் ரோஷனின் சம்பளம் ரூ.50 கோடி!…நடிகர் ஹிருத்திக் ரோஷனின் சம்பளம் ரூ.50 கோடி!…

மும்பை:-நடிகர் ஹிருத்திக் ரோஷனின் நடிப்பில் நவம்பரில் வெளியாக இருக்கும் படம் பேங் பேங். இந்தப்படத்திற்கு அடுத்தப்படியாக ஹிருத்திக், மொகஞ்சதரோ படத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் சுமார் ரூ.50 கோடியாம். அப்படி அவருக்கு ரூ.50 கோடி கொடுக்கும் பட்சத்தில்,

ஐ படத்திற்கு நடிகர் சூர்யா முக்கியத்துவம்!…ஐ படத்திற்கு நடிகர் சூர்யா முக்கியத்துவம்!…

சென்னை:-நடிகர் சூர்யா ஐ படத்தை தனது வாட்ஸ் ஆஃப் பக்கத்தின் புரபைல் பிக்சராக வைத்து படத்துக்கு வாழ்த்துக்களும் சொல்லியிருக்கிறார். சினிமாவில் உண்மையான நண்பர்கள் அமைவது சிரமம். நண்பர்களாக இருப்பவர்கள் நண்பர்களாக நடித்துக் கொண்டிருப்பதாகத்தான் பொருள். ஆனால் சூர்யா எல்லோருக்கும் உண்மையான நண்பனாக

ரஜினிகாந்த் படத்தை தடைசெய்ய கோரி நடிகர் ரஜினிகாந்த் வழக்கு!…ரஜினிகாந்த் படத்தை தடைசெய்ய கோரி நடிகர் ரஜினிகாந்த் வழக்கு!…

சென்னை:-தமிழ்சினிமாவின் நம்பர்-1 நடிகர் ரஜினிகாந்த். இந்தியில் பைசல் சைப் இயக்கத்தில், ‘மே ஹூன் ரஜினிகாந்த்’ என்ற பெயரில் இந்திப்படம் ஒன்று தயாராகி வருகிறது. ஜே.ஜே, பில்லா, சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஆதித்யா மேனன், இப்படத்தின் மூலம் இந்தியில் ஹீரோவாக

இந்தியா-சீனா இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்து!…இந்தியா-சீனா இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்து!…

புதுடெல்லி:-இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஐதராபாத் இல்லத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை, ஒதுக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக, அதாவது 90 நிமிடங்கள் நீடித்தது. அப்போது இருநாட்டு உறவுகள், வர்த்தகம்

தயாரிப்பாளராகப் போகிறாரா நடிகை சமந்தா!….தயாரிப்பாளராகப் போகிறாரா நடிகை சமந்தா!….

சென்னை:-நடிகை சமந்தா, விஜய் ஜோடியாக நடித்து வரும் ‘கத்தி‘ படத்தைத்தான் தற்போது பெரிதும் எதிர்பார்த்து வருகிறார். விக்ரம் ஜோடியாகவும் ‘பத்து எண்ணுறதுக்குள்ளே’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது. இதனிடையே தமிழில் அவர்

கத்தி பாடலுக்கு பாராட்டு தெரிவித்த நடிகர் சிம்பு!…கத்தி பாடலுக்கு பாராட்டு தெரிவித்த நடிகர் சிம்பு!…

சென்னை:-கத்தி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெறவிருக்கிறது. அனிருத்தும் சிம்புவும் நண்பர்கள் என்ற வகையில் கத்தி படத்தின் பாடல்கள் வெளியாவதற்கு முன்பே சிம்புவிற்கு போட்டுக் காட்டியுள்ளார் அனிருத். பாடல்களைக் கேட்டுவிட்டு அனிருத்தை வெகுவாகப்

மேஜர் முகுந்த் குடும்பத்தை கவுரவித்த நடிகர் அர்ஜூன்!…மேஜர் முகுந்த் குடும்பத்தை கவுரவித்த நடிகர் அர்ஜூன்!…

சென்னை:-நடிகர் அர்ஜூன் இயக்கி, நடித்து வரும் புதிய படம் ஜெய்ஹிந்த்-2. அர்ஜூன் ஜோடியாக சுர்வீன் சாவ்லா நடித்துள்ளார். இன்றைய கல்விமுறையை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. இந்த விழாவில், இந்திய ராணுவத்தில்