Day: August 26, 2014

14 ஆண்டுகளுக்கு பின் இணையும் மணிரத்னம் – பி.சி.ஸ்ரீராம்!…14 ஆண்டுகளுக்கு பின் இணையும் மணிரத்னம் – பி.சி.ஸ்ரீராம்!…

சென்னை:-அலைபாயுதே படத்திற்கு பின் சுமார் 14 ஆண்டுகள் கழித்து டைரக்டர் மணிரத்னமும், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமும் தற்போது மீண்டும் ஒன்று சேர உள்ளனர். முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ள இந்த புதிய படத்திற்கான பணிகள் செப்டம்பர் இறுதியில் துவங்கப்பட உள்ளது.

‘ஐ’ படவிழாவில் அர்னால்டு, ஜாக்கிசான்: ஆஸ்கார் ரவிச்சந்திரன் தகவல்!…‘ஐ’ படவிழாவில் அர்னால்டு, ஜாக்கிசான்: ஆஸ்கார் ரவிச்சந்திரன் தகவல்!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘ஐ’ படம் மெகா பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது. அடுத்த மாதம் பாடல் வெளியீட்டு விழா நடக்கிறது.இதில் ஹாலிவுட் நடிகர்கள் அர்னால்டு, ஜாக்கிசான்

விராட் கோலியை திருமணம் செய்யப்போவதில்லை: நடிகை அனுஷ்கா சர்மா அறிவிப்பு!…விராட் கோலியை திருமணம் செய்யப்போவதில்லை: நடிகை அனுஷ்கா சர்மா அறிவிப்பு!…

மும்பை:-இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் ஒன்றாக சுற்றித்திரிந்து வருவது உலகறிந்த செய்தி. தற்போது இந்திய அணி இங்கிலாந்து கூற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. அங்கு இந்திய வீரர்கள் தங்கும்

நடிகர் விஜய்யின் ரசிகர்களை ஏமாற்றிய ‘கத்தி’ படத்தின் புதிய போஸ்டர்!…நடிகர் விஜய்யின் ரசிகர்களை ஏமாற்றிய ‘கத்தி’ படத்தின் புதிய போஸ்டர்!…

சென்னை:-‘கத்தி‘ படத்தை தயாரித்து வரும் ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துக்கும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கும் வியாபாரத் தொடர்பு இருப்பதாகக்கூறி சில ஈழத்தமிழர் ஆதரவு இயக்கங்கள் இப்படத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகின்றன.இந்த பிரச்சனை மிகப்பெரிய அளவிலான போராட்டமாக உருவெடுத்ததன் காரணமாக, கத்தி படத்தை

8 நாட்களில் படப்பிடிப்பை முடித்த பிரபல இயக்குனர்!…8 நாட்களில் படப்பிடிப்பை முடித்த பிரபல இயக்குனர்!…

சென்னை:-தெலுங்கு, ஹிந்தித் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ராம் கோபால் வர்மா. ‘ஐஸ்க்ரீம் 2’ என்ற படத்தை 8 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி முடித்திருக்கிறார். சில வாரங்களுக்கு முன்னதாக ‘ஐஸ் க்ரீம்’ படத்தின் முதல் பாகத்தை வெளியிட்டார். இனி, தொடர்ந்து ‘ஐஸ்

இயக்குனர் மணிரத்னம் படத்தை மறுத்த சூப்பர் ஸ்டாரும், அவரது மகனும்!…இயக்குனர் மணிரத்னம் படத்தை மறுத்த சூப்பர் ஸ்டாரும், அவரது மகனும்!…

சென்னை:-தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி அவருடைய 150வது படத்திற்காக பலரிடம் கதைகளைக் கேட்டு வருகிறார். ஏற்கெனவே, இயக்குனர் மணிரத்னம், சிரஞ்சீவியைச் சந்தித்து கதை சொன்னதாக தகவல்கள் வெளியானது. அதன் பின் அதைப் பற்றிய பேச்சுகள் எழவில்லை. இந்நிலையில் சிரஞ்சீவி, மணிரத்னம்

இயக்குனர் மிஷ்கின் கண்டுபிடித்த புதிய ஹீரோயின்!…இயக்குனர் மிஷ்கின் கண்டுபிடித்த புதிய ஹீரோயின்!…

சென்னை:-ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கி வரும் படம் பிசாசு. இதனை இயக்குனர் பாலா தயாரிக்கிறார். புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இது ஹாலிவுட் டைப்பிலான திகில் கதை. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் பற்றிய விபரங்களை மிஷ்கின் இதுவரை வெளியிடவில்லை. முதன்

இயக்குனர் பாரதிராஜா படத்துக்கு இசையமைக்க மறுத்த இளையராஜா!…இயக்குனர் பாரதிராஜா படத்துக்கு இசையமைக்க மறுத்த இளையராஜா!…

சென்னை:-16 வயதினிலே என்ற தனது முதல் படத்தை இயக்கியபோது இளையராஜாவிடம் இசையமைக்க கேட்டு சென்றார் பாரதிராஜா. அதன்பிறகு பாரதிராஜா இயக்கிய பல படங்களுக்கு இளையராஜாவே இசையமைத்தார்.சமீபகாலமாக இளையராஜா-பாரதிராஜா நட்பில் விரிசல் விழுந்திருக்கிறது. அதனால் அன்னக்கொடியைத் தொடர்ந்து தான் இயக்கும் புதிய படத்திற்கு

ஆதார் அட்டை கிடைக்காததால் 11 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!…ஆதார் அட்டை கிடைக்காததால் 11 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!…

விசாகப்பட்டினம்:-ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தை உள்ள திகுவா கோலாபட் கிராமத்தை சேர்ந்தவன், கொர்ரா பாலகிருஷ்ணா(11). அதே மாவட்டத்தில் உள்ள கில்லோகுடா அரசு ஆசிரம உயர்நிலைப்பள்ளியின் ஆறாம் வகுப்பில் படித்து வந்தான். கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அரசின் பல்வேறு உதவிகளைப் பெற ஆதார்

விஜய் படத்தில் நடிகை காவ்யா ஷெட்டி!…விஜய் படத்தில் நடிகை காவ்யா ஷெட்டி!…

சென்னை:-ஏ.எல்.விஜய் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கிறார். இதில் இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் முன்னாள் ஹீரோயின் மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ். இன்னொரு நாயகியாக காவ்யா ஷெட்டி நடிக்கிறார். காவ்யா ஷெட்டி ஏற்கெனவே தெலுங்கில் நடித்த ஷிவானி படம்