Tag: Ahmedabad

சுற்றுலா தளங்களாக மாறிய பிரதமர் மோடி பிறந்த வீடு, டீ விற்ற ரெயில் நிலையம்!…சுற்றுலா தளங்களாக மாறிய பிரதமர் மோடி பிறந்த வீடு, டீ விற்ற ரெயில் நிலையம்!…

அகமதாபாத்:-பிரதமர் மோடி பிறந்த வீடு, அவர் டீ விற்ற ரெயில் நிலையம் ஆகியவை தற்போது பிரபலமான சுற்றுலா தளங்களாக மாறியுள்ளது. குஜராத் சுற்றுலா கழகம் தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து ஏற்பாடு செய்துள்ள ஒரு சுற்றுலா திட்டத்தில் 600 ரூபாய் செலுத்தினால் மோடியின்

மூன்றாண்டுகளாக மகளை பாலியல் பலாத்காரம் செய்துவந்த எச்.ஐ.வி. நோயாளி!…மூன்றாண்டுகளாக மகளை பாலியல் பலாத்காரம் செய்துவந்த எச்.ஐ.வி. நோயாளி!…

அகமதாபாத்:-குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரை சேர்ந்த 12 வயது சிறுமியை கடந்த மூன்றாண்டுகளாக தனது ஆசைக்கு பயன்படுத்திக் கொண்ட தந்தையை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இரு முறை திருமணமான இந்த 42 வயது நபருக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளதாக

சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க ரூ.3 ஆயிரம் கோடி: எல் அண்ட் டி நிறுவனம் ஒப்பந்தம்!…சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க ரூ.3 ஆயிரம் கோடி: எல் அண்ட் டி நிறுவனம் ஒப்பந்தம்!…

ஆமதாபாத்:-குஜராத் மாநிலத்தில் இந்தியாவின் முதல் உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேலுக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய சிலையாக இருக்கும் வகையில் 182 அடி உயரத்தில் அந்த சிலை கட்டப்பட உள்ளது. ‘‘ஒற்றுமையின் சின்னம்’’ என்று அந்த சிலைக்கு பெயரிடப்பட்டுள்ளது.

பறவை மோதியதால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!…101 பயணிகள் உயிர் தப்பினர்…பறவை மோதியதால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!…101 பயணிகள் உயிர் தப்பினர்…

அகமதாபாத்:-குஜராத் மாநிலம் அகமதாபத்தில் இருந்து மும்பைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் 6 ஊழியர்கள் உள்பட 101 பேர் பயணம் செய்தனர்.இந்த விமானம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பறந்த சிறிது நேரத்தில் விமானம் மீது பறவை ஒன்று

குஜராத் அருகே இந்திய விமானப்படையின் போர் விமானம் விழுந்து நொறுங்கியது!…குஜராத் அருகே இந்திய விமானப்படையின் போர் விமானம் விழுந்து நொறுங்கியது!…

அகமதாபாத்:-இந்திய விமானப் படைக்கு சொந்தமான ‘ஜாக்குவார்’ ரக போர் விமானம் குஜராத் மாநிலத்தின் புஜ் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு கட்ச் மாவட்டத்தில் வான் எல்லையில் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. பிபர் என்ற கிராமத்தின் மீது பறந்த போது திடீர்

காந்தி இந்தியாவுக்கு வந்த நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு!…காந்தி இந்தியாவுக்கு வந்த நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு!…

அகமதாபாத்:-தென்னாப்பிரிக்காவில் வக்கீலாக தொழில் செய்து வந்த மகாத்மா காந்தி அங்கு கறுப்பின மக்கள் மீது வெள்ளையர்கள் செலுத்தி வந்த ஆதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுத்து போராடினார். அதே தாக்கத்தோடு தனது தாயக மக்களுக்கு வெள்ளையர்களிடம் இருந்து விடுதலை வாங்கித் தரும் நோக்கத்தில்

குஜராத்தில் ஐந்து வருடங்களில் 250 சிங்கங்கள் பலி!…குஜராத்தில் ஐந்து வருடங்களில் 250 சிங்கங்கள் பலி!…

அகமதாபாத்:-குஜராத்திலுள்ள கிர் தேசிய பூங்காவில் ஆசிய சிங்கங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. ஆனால் தற்போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி அவற்றின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருவது தெரியவந்துள்ளது. கடந்த 2010 மே மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி அப்பகுதியில் உள்ள 10000 சதுரகிலோமீட்டர்