Day: November 1, 2014

‘ஐ’ திரைப்படத்தின் பிரம்மிக்க வைக்கும் மேக்கிங் வீடியோ!…‘ஐ’ திரைப்படத்தின் பிரம்மிக்க வைக்கும் மேக்கிங் வீடியோ!…

‘ஐ’ தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய திரையுலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம். இப்படத்திற்காக விக்ரம், ஷங்கர், எமி, ஸ்ரீராம், ரகுமான் என அனைவரும் தங்கள் முழு உழைப்பையும் கொடுத்துள்ளனர். இப்படத்தில் பணியாற்றிய மேக்கப் கலைஞர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஹாலிவுட்

‘கத்தி’ பட காயின் சண்டை முதல் காதல் பாடல் வரை காப்பி!…‘கத்தி’ பட காயின் சண்டை முதல் காதல் பாடல் வரை காப்பி!…

சென்னை:-‘கத்தி’ திரைப்படத்தை வைத்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் புதிது புதிதாக தங்கள் கற்பனை திறன்களை வளர்த்து வருகின்றனர். இட்லி கம்னியூசம் வைத்து பல மீம்களை உருவாக்கினர். தற்போது படத்தின் ஒவ்வொரு காட்சியையும் இது இந்த படத்தின் காப்பி, அந்த படத்தின் காப்பி

அஜித் வழியில் பயணிக்கும் நடிகர் விக்ரம்!…அஜித் வழியில் பயணிக்கும் நடிகர் விக்ரம்!…

சென்னை:-நடிகர் விக்ரமின் ஐ படம் எப்போது வரும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். ஆனால், அதற்குள் அவர் நடித்து வரும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படமே வெளியாகி விடும் போல. இப்படத்தை ‘கோலிசோடா’ படத்தை இயக்கிய விஜய் மில்டன் இயக்கி வருகிறார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வர ஆசைப்படுகிறாரா – ஏ.ஆர்.முருகதாஸ் சூசகம்!…நடிகர் விஜய் அரசியலுக்கு வர ஆசைப்படுகிறாரா – ஏ.ஆர்.முருகதாஸ் சூசகம்!…

சென்னை:-தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கத்தி படம் சம்பந்தமான பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார் ஏ.ஆர்.முருகதாஸ். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் சில வாரங்களுக்கு முன்புதான் எடுக்கப்பட்டிருக்கிறது. கிளைமாக்ஸில் விஜய் பேசும் ஆவேசமான வசனக் காட்சி தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

லிங்கா திரைப்படத்தின் புத்தம் புதிய டீசர்!…லிங்கா திரைப்படத்தின் புத்தம் புதிய டீசர்!…

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லிங்கா’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்ததுடன், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, ராதரவி, விஜயக்குமார் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டன. படத்தின் புதிய போஸ்டர்கள் தீபாவளியன்று வெளியாகின. ரஜினிகாந்தின்

வெஸ்ட் இண்டீசிடம் ரூ.250 கோடி நஷ்டஈடு கேட்டு இந்திய கிரிக்கெட் வாரியம் கடிதம்!…வெஸ்ட் இண்டீசிடம் ரூ.250 கோடி நஷ்டஈடு கேட்டு இந்திய கிரிக்கெட் வாரியம் கடிதம்!…

பிரிட்ஜ்டவுன்:-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்து விட்டு நாடு திரும்பியது. 5 ஒருநாள் போட்டி, ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டம் மற்றும் 3 டெஸ்டில் விளையாட அந்த அணி திட்டமிட்டு இருந்தது. சம்பள

மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றார் நடிகர் ஹிரித்திக் ரோஷன்!…மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றார் நடிகர் ஹிரித்திக் ரோஷன்!…

மும்பை:-நடிகர் ஹிரித்திக் ரோஷன் தனது இளமைப்பருவத்தில் இருந்து காதலித்துவந்த சூஸானே கான்-ஐ கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது 40 வயதாகும் ஹிரித்திக் ரோஷன், தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக தாங்கள் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தின் கதை லீக் ஆனதா!…இது தான் கதையா…அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தின் கதை லீக் ஆனதா!…இது தான் கதையா…

‘என்னை அறிந்தால்’ தலைப்பு வைத்ததுமே சமூக வலைத்தளங்களில் தல ரசிகர்கள் ட்ரண்ட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இதை தொடர்ந்து படத்தின் கதை இது தான் என்று வைரலாக ஒரு கதை பரவி வருகிறது.இதில், அஜித் இலங்கை சிறையில் குற்றவாளியாக இருப்பவராம், இவரின்

உரிமையாளரை கைது செய்ய போலீசுக்கு உதவிய நாய்!…உரிமையாளரை கைது செய்ய போலீசுக்கு உதவிய நாய்!…

அலபாமா:-மத்திய அலபாமா பகுதியில் வசித்து வந்த எட்வின் ஹெண்டர்சன் எனும் நபரை போதை மருந்து வைத்திருந்த குற்றத்திற்காக காவல் துறையினர் கைது செய்ய வந்தனர். அப்போது காவல் துறையினரிடம் இருந்து தப்பி ஓடிய எட்வினை தொடர்ந்து செல்லும்படி காவல் துறையினர் எட்வின்

சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க ரூ.3 ஆயிரம் கோடி: எல் அண்ட் டி நிறுவனம் ஒப்பந்தம்!…சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க ரூ.3 ஆயிரம் கோடி: எல் அண்ட் டி நிறுவனம் ஒப்பந்தம்!…

ஆமதாபாத்:-குஜராத் மாநிலத்தில் இந்தியாவின் முதல் உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேலுக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய சிலையாக இருக்கும் வகையில் 182 அடி உயரத்தில் அந்த சிலை கட்டப்பட உள்ளது. ‘‘ஒற்றுமையின் சின்னம்’’ என்று அந்த சிலைக்கு பெயரிடப்பட்டுள்ளது.