Tag: மும்பை

வீட்டில் அடைத்து வைத்து மாடல் அழகியை கற்பழித்த பிரபல நடிகர் கைது!…வீட்டில் அடைத்து வைத்து மாடல் அழகியை கற்பழித்த பிரபல நடிகர் கைது!…

மும்பை:-’மா துஜே சலாம்’, ’பாகி’, ’கிலாடியோன் கா கிலாடி’ போன்ற படங்களில் நடித்துள்ள இந்தர் குமார் சர்ஃப் மும்பையின் அந்தேரி பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாக போலீசில் புகார் அளித்து, விவாகரத்துக்கு ஏற்பாடு செய்து வரும்

புத்தர் உருவத்தை பச்சை குத்திய பெண் நாடு கடத்தல்!…புத்தர் உருவத்தை பச்சை குத்திய பெண் நாடு கடத்தல்!…

கொழும்பு:-மும்பையில் இருந்து கொழும்பு சர்வதேச விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை காலை இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் வந்தார். தனது வலது கையில் தாமரை மலரில் புத்தர் அமர்ந்திருப்பது போன்ற உருவப் படத்தை அவர் பச்சை குத்தியிருந்தார். இது புத்தமத உணர்வுகளை புண்படுத்தும்

சபதத்தை மீறி நீச்சல் உடையில் நடித்த நடிகை!…சபதத்தை மீறி நீச்சல் உடையில் நடித்த நடிகை!…

மும்பை:-தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள தமன்னா கவர்ச்சி ஹீரோயினாக நடித்திருந்தாலும் நீச்சல் உடை அணிந்து நடித்ததில்லை.இது பற்றி அவர் தனது பேட்டிகளில் குறிப்பிடும்போது, நடிப்பு மற்றும் காஸ்டியூம் அணிவது பொருத்தவரை எனக்கென்று சில கட்டுப்பாடுகள் விதித்துக்கொண்டு அதன்படித்தான் இதுவரை நடித்து வந்துள்ளேன்.

ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் தடுத்த சக்தி எது?…பிரபல நடிகையின் பரபரப்பு பேட்டி…ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் தடுத்த சக்தி எது?…பிரபல நடிகையின் பரபரப்பு பேட்டி…

மும்பை:-பாலிவுட்டின் கனவு கன்னி நடிகை ஹேமமாலினி.தற்போது, நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ சார்பில் உத்தரபிரதேசத்தில் உள்ள மதுரா தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சென்னை வந்த பா.ஜ. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது போயஸ்

முதல் முறையாக நீச்சல் உடையில் நடிக்கும் தமன்னா!…முதல் முறையாக நீச்சல் உடையில் நடிக்கும் தமன்னா!…

மும்பை:-தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துவருபவர் நடிகை தமன்னா.இரு மொழிகளிலும் கவர்ச்சிக்கு எல்லைக்கோடு வைத்து இருந்தார். முத்த காட்சியிலும் நீச்சல் உடையிலும் நடிக்க வில்லை. ஆனால் தற்போது முதல் தடவையாக இந்தி படத்தில் நீச்சல் உடையில் வருகிறார். சமீபத்தில் இந்தி, தெலுங்கு படங்களில்

திரைப்படமாகும் அன்னா ஹசாரேவின் வாழ்க்கை!…திரைப்படமாகும் அன்னா ஹசாரேவின் வாழ்க்கை!…

மும்பை:-சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரேவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க அவரிடமிருந்து முறையான அனுமதியை பெற்றிருப்பதாக திரைப்பட இயக்குனர் சாஷங் உதாபூர்கர் இன்று தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:- அன்னா ஹசாரேவின் திரைக்கதையை எழுதி முடிப்பதற்கு எனக்கு நீண்ட காலமானது. அவரது வாழ்க்கை

ஊர் சுற்றி பொழுது போக்கும் நடிகை!…ஊர் சுற்றி பொழுது போக்கும் நடிகை!…

மும்பை:-இளம் ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் என்று நடிகை அசின் அளித்த பேட்டி, பாலிவுட்டில் அவரது மார்க்கெட்டை படுபாதாளத்துக்கு தள்ளிவிட்டது. இளம் நடிகர்களான ரன்பீர் கபூர், சாஹித் கபூர் போன்றவர்கள் அசினை கண்டுகொள்ளாமல் விட்டனர். சோனாக்ஷி சின்ஹா, சோனம் கபூர், அனுஷ்கா ஷர்மா

பேஸ்புக்கின் மகாராணியானார் தீபிகா படுகோனே!…பேஸ்புக்கின் மகாராணியானார் தீபிகா படுகோனே!…

மும்பை:-பாலிவுட் நட்சத்திரங்களில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இயங்கிக் கொண்டிருப்பவர் தீபிகா படுகோனே. இப்போது அவர் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கானை பின்னுக்கு தள்ளிவிட்டு யாரும் தொட முடியாத உயரத்தில் இருக்கிறார். சமீபத்தில் அவர் 15 மில்லியன் லைக்குளை தாண்டினார். கடந்த ஆண்டு தீபிகா

பெண் பத்திரிகையாளர் பாலியல் வழக்கில் 3 பேருக்கு தூக்குத்தண்டனை!…பெண் பத்திரிகையாளர் பாலியல் வழக்கில் 3 பேருக்கு தூக்குத்தண்டனை!…

மும்பை:-மும்பையைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ந் தேதி தனது நண்பருடன், நகரின் மையப்பகுதியில் செயல்படாமல் இருந்த சக்தி மில் வளாகத்திற்கு புகைப்படம் எடுக்கச் சென்றார்.அப்போது அந்த பெண் பத்திரிகையாளரை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம்

தன்னை யாரும் முத்தமிடவில்லை என கூறிய நடிகை நக்மா!…தன்னை யாரும் முத்தமிடவில்லை என கூறிய நடிகை நக்மா!…

மும்பை:-உத்தரபிரதேச மாநிலம் மீரட் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நடிகை நக்மா நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த வாரம் தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின் போது நடிகை நக்மாவின் கன்னத்தில் மீரட் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ முத்தமிட முயற்சித்தார்.