Day: April 26, 2014

போர்களின் போது பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட 21 நாடுகள் பட்டியல் வெளியிட்டது ஐ.நா!…போர்களின் போது பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட 21 நாடுகள் பட்டியல் வெளியிட்டது ஐ.நா!…

நியூயார்க்:-ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அண்மை காலங்களில் போர்களில் பாலியல் கொடுமைகள் மற்றும் பாலியல் பலாத்காரங்களை ஆயுதமாக பயனபடுத்தப்பட்ட 21 நாடுகள் பட்டியலிடப்பட்டு உள்ளன. ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆகிய நாடுகளில் நடந்த மோதல்களில்

அமெரிக்க அதிபரின் மனைவியிடம் தனது தந்தைக்கு வேலை கேட்ட சிறுமி!…அமெரிக்க அதிபரின் மனைவியிடம் தனது தந்தைக்கு வேலை கேட்ட சிறுமி!…

வாஷிங்டன்:-அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா வெள்ளை மாளிகையில் மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். மாணவிகளுடன் அவர் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தபொது, ஷேர்லோட்டி பெல் என்ற 10 வயது சிறுமி, திடீரென மிச்செலி, ஒபாமாவின் அருகில் வந்து,”தன்னுடைய தந்தை மூன்று

பாலிவுட் நடிகர்கள்,நடிகைகள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்!…பாலிவுட் நடிகர்கள்,நடிகைகள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்!…

புதுடெல்லி:-இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத் தலைவர் தெக்சின் அக்தர் கடந்த மாதம் 24ம் தேதி நேபாள எல்லையில் வைத்து பிடிபட்டான் தற்போது அவனை டெல்லி சிறப்புப் படை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.விசாரணையில் தெக்சின் அக்தர் கூறியதாவது:- ஒருநாள் பயிற்சி முகாமில் நான்,

‘நான் ஈ’ சுதீப்புடன் இணையும் நடிகை ஸ்ரீதேவி!…‘நான் ஈ’ சுதீப்புடன் இணையும் நடிகை ஸ்ரீதேவி!…

சென்னை:-நடிகை ஸ்ரீதேவி 1986ஆம் ஆண்டு ரஜினியுடன் நடித்த ‘நான் அடிமை இல்லை’ படத்திற்கு பின்னர் அவர் பாலிவுட்டுக்கு சென்றுவிட்டார். அதன்பின்னர் அவர் தமிழ்ப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது தமிழில் ஒரு படத்தில் நடிக்க நடிகை ஸ்ரீதேவி ஒப்பந்தமாகி உள்ளார்.

50 ஆண்டுகளுக்கு பிறகு மலேசியா வரும் முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா!…50 ஆண்டுகளுக்கு பிறகு மலேசியா வரும் முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா!…

கோலாலம்பூர்:-ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று மலேசியா வந்தடைந்தார். கடந்த 1966 ஆம் ஆண்டுக்கு பிறகு மலேசியாவிற்கு வருகை தரும் முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை ஒபாமா பெற்றுள்ளார். விமானத்தில் இருந்து இறங்கிய அவருக்கு சிவப்பு

மாயமான மலேசிய விமானம் கடலுக்கு அடியில் தேடும் பணி விரைவில் முடிவு!…மாயமான மலேசிய விமானம் கடலுக்கு அடியில் தேடும் பணி விரைவில் முடிவு!…

பெர்த்:-மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8ம் தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதன் கதி என்ன என்பது குறித்து

தமிழ் படங்களில் நடிக்க விரும்பும் காமசூத்ரா பட நடிகை!…தமிழ் படங்களில் நடிக்க விரும்பும் காமசூத்ரா பட நடிகை!…

சென்னை:-ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட நடிகை ஷெர்லின், மிஸ் ஆந்திரா பட்டம் பெற்றவர்.பிளே பாய் மற்றும் டுவிட்டரில் அரைநிர்வாண மற்றும் நிர்வாண படங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்துபவர். சென்னையில் பேட்டி அளித்த அவர் கூறும் போது:- நான் தென்னிந்திய திரைப்பட் தயாரிப்பாளர்கள்

‘ரமணா’ பட பாணியில் பிணத்துக்கு ஒரு வாரம் சிகிச்சை!…‘ரமணா’ பட பாணியில் பிணத்துக்கு ஒரு வாரம் சிகிச்சை!…

போபால்:-தமிழில் விஜயகாந்த் நடித்த ‘ரமணா‘ திரைப்படத்தில் தனியார் மருத்துவமனையில் இறந்து போன உடலுக்கு சிகிச்சையளித்து பணம் வசூலிப்பது போன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருந்தன.மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் இதே போன்ற ஒரு சம்பவம் உண்மையாகவே நடந்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலம்

உதயநிதி ஸ்டாலினை முதலாளி என அழைக்கும் சந்தானம்!…உதயநிதி ஸ்டாலினை முதலாளி என அழைக்கும் சந்தானம்!…

சென்னை:-தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதுதான் உதயநிதிக்கும், சந்தானத்துக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அப்போது உதயநிதியை முதலாளி என்று அழைக்க ஆரம்பித்தார் சந்தானம்.ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களில் நடித்தபோதும் முதலாளி என்றுதான் அழைப்பார். அப்படி அழைக்க வேண்டாம் என்று

நடிகை ஐஸ்வர்யாராய் மீண்டும் கர்ப்பம்?…நடிகை ஐஸ்வர்யாராய் மீண்டும் கர்ப்பம்?…

மும்பை:-ஐஸ்வர்யாராய்க்கும் அபிஷேக்பச்சனுக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் முடிந்துள்ளது.ஐஸ்வர்யாராய்க்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஆரத்யா என பெயரிட்டனர். குழந்தை பிறந்த பிறகு ஐஸ்வர்யாராய் சினிமாவில் நடிக்கவில்லை. மீண்டும் நடிக்கும்படி கேட்டு நிறைய இயக்குனர்கள் கதைகளுடன் அணுகினர். எதையும்