செய்திகள்,திரையுலகம் தமிழ் படங்களில் நடிக்க விரும்பும் காமசூத்ரா பட நடிகை!…

தமிழ் படங்களில் நடிக்க விரும்பும் காமசூத்ரா பட நடிகை!…

தமிழ் படங்களில் நடிக்க விரும்பும் காமசூத்ரா பட நடிகை!… post thumbnail image
சென்னை:-ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட நடிகை ஷெர்லின், மிஸ் ஆந்திரா பட்டம் பெற்றவர்.பிளே பாய் மற்றும் டுவிட்டரில் அரைநிர்வாண மற்றும் நிர்வாண படங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்துபவர்.

சென்னையில் பேட்டி அளித்த அவர் கூறும் போது:- நான் தென்னிந்திய திரைப்பட் தயாரிப்பாளர்கள் மீது ஆழ்ந்த மரியாதை வைத்து உள்ளேன்.நான் ஒரு தமிழ் படத்தில் நடிக்க் ஆர்வமாக இருக்கிறேன்.சென்னை ஐதராபாத். தயாரிப்பாளர்கள் மற்றும் டெக்னிசியனகள் மிகவும் திறமையானவர்கள் என பாராட்டினார்.காமசூத்ரா 3D படத்தின் மூலம் கவர்ச்சியின் உச்சத்தை எட்டிய நடிகை ஷெர்லின் சோப்ரா, தனது நிறைவேறாத ஆசை ஒன்று மிக விரைவில் நிறைவேற இருப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அவரது நீண்டநாள் ஆசையாக அவர் கூறுவது மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதானாம். மணிரத்னம் அடுத்து இயக்கவுள்ள தெலுங்கு மற்றும் தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட ஷெர்லின் சோப்ராவிடம் பேசப்பட்டு வருவதாக கூறினார்.நாகார்ஜுனா, மகேஷ்பாபு, ஐஸ்வர்யாராய் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்கும் படம் ஒன்றை இயக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவிரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் இடம்பெறும் ஐட்டம் டான்ஸ் ஒன்றில் ஆட ஷெர்லின் சோப்ரா ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி