Day: April 26, 2014

தென்கொரியா கப்பல் விபத்து: ஒரே அறையில் 48 மாணவிகளின் பிணங்கள் மீட்பு!…தென்கொரியா கப்பல் விபத்து: ஒரே அறையில் 48 மாணவிகளின் பிணங்கள் மீட்பு!…

சியோல்:-தென் கொரியாவில் ஜின்டோ தீவுக்கு பெர்ரி என்ற சொகுசு சுற்றுலா கப்பல் கடந்த 16ம் தேதி சென்றது. அதில் 325 மாணவர்கள் உள்பட 476 பேர் பயணம் செய்தனர். அக்கப்பல் நடுக்கடலில் சென்ற போது தண்ணீரில் மூழ்கியது. அதில் பயணம் செய்த

கணக்கு போடும் குரங்குகள்!…கணக்கு போடும் குரங்குகள்!…

அமெரிக்கா:-அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஹார்வர்டு மருத்துவ பல்கலைக்கழக நரம்பு உயிரியல் நிபுணர் மார்கரெட் லிவிங்ஸ்டன் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் இந்த கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். 1 முதல் 25 வரையிலான எண்கள் எழுதப்பட்ட அட்டைகளையும், ஆங்கில எழுத்து அட்டைகளையும் காண்பித்து, அந்த

விஜய்யை மதம் மாற சொன்ன அமலாபால்!…விஜய்யை மதம் மாற சொன்ன அமலாபால்!…

சென்னை:-இயக்குனர் விஜய் இயக்கிய தெய்வ திருமகள், தலைவா படங்களில் அமலாபால் நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. விஜய் இந்து மதத்தைச் சேர்ந்தவர். அமலாபால் கிறிஸ்தவ மதம். திருமணத்துக்கு முன்பு கிறிஸ்தவ மதத்துக்கு மாறி விடும்படி

குழந்தைக்கு சிகரெட் பிடிக்க கற்று கொடுத்த தந்தை!…குழந்தைக்கு சிகரெட் பிடிக்க கற்று கொடுத்த தந்தை!…

மாஸ்கோ:-ரஷ்யாவில் தனது குழந்தைக்கு தந்தையே சிகரெட் பிடிக்க கற்று தந்து இருக்கிறார். அதுவும் இக்காட்சி வீடியோ படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.அந்த வீடியோவில் ரஷ்யாவை சேர்ந்த தந்தை ஒருவர் தவழும் தனது ஆண் குழந்தையுடன் இருக்கிறார். அப்போது அவர் சிகரெட் பிடிக்கிறார். அது என்ன

இயக்குனராகும் தயாரிப்பாளர் சி.வி.குமார்!…இயக்குனராகும் தயாரிப்பாளர் சி.வி.குமார்!…

சென்னை:-திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ‘அட்டக்கத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘வில்லா-2’, ‘தெகிடி’ ஆகிய வெற்றிப் படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். இவருடைய தயாரிப்பில் ‘முண்டாசு பட்டி’, ‘லூசியா’ உள்ளிட்ட சில படங்கள் வெளிவர உள்ளன. தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற

‘கோச்சடையான்’ கடவுள் எனக்கு தந்த பரிசு!… ரஜினியின் உருக்கமான பேச்சு…‘கோச்சடையான்’ கடவுள் எனக்கு தந்த பரிசு!… ரஜினியின் உருக்கமான பேச்சு…

சென்னை:-ரஜினி நடித்துள்ள ‘கோச்சடையான்’ தெலுங்கு பதிப்புக்கான ப்ரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்துள்ளது. இந்த விழாவில், தனது மனைவி மற்றும் மகள் செளந்தர்யாவுடன் ரஜினி பங்கேற்றுள்ளார். மேலும், ராமா நாயுடு, தாசரி நாராயணராவ், மோகன்பாபு உள்பட பிரபல நடிகர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த

வீட்டில் அடைத்து வைத்து மாடல் அழகியை கற்பழித்த பிரபல நடிகர் கைது!…வீட்டில் அடைத்து வைத்து மாடல் அழகியை கற்பழித்த பிரபல நடிகர் கைது!…

மும்பை:-’மா துஜே சலாம்’, ’பாகி’, ’கிலாடியோன் கா கிலாடி’ போன்ற படங்களில் நடித்துள்ள இந்தர் குமார் சர்ஃப் மும்பையின் அந்தேரி பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாக போலீசில் புகார் அளித்து, விவாகரத்துக்கு ஏற்பாடு செய்து வரும்

நடிகர் சிரஞ்சீவி மீது முட்டை வீச்சு!…நடிகர் சிரஞ்சீவி மீது முட்டை வீச்சு!…

ஐதராபாத்:-நடிகரும், மத்திய மந்திரியுமான சிரஞ்சீவி ஆந்திர மாநிலத்தில் உள்ள மசூலிப்பட்டணத்தில் நேற்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.பா.ஜ.க., தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நிலைப்பாடுகளை இந்த கூட்டத்தில் கடுமையாக விமர்சித்துப் பேசிய அவர், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர

வாயை மூடி பேசவும் (2014) திரை விமர்சனம்…வாயை மூடி பேசவும் (2014) திரை விமர்சனம்…

மலைப்பிரதேசத்தில் வாழ்ந்து வருகிறார் நாயகன் துல்கர் சல்மான். இவர் வீடுவீடாக சென்று கம் விற்கும் தொழிலை செய்து வருகிறார். சிறந்த பேச்சு திறன் கொண்ட இவர் ரேடியோவில் தொகுப்பாளராக வேண்டும் என்பதே இவரின் இலட்சியம்.இந்நிலையில் இந்த ஊரில் வித்தியாசமான நோய் ஒன்று

ஐ.பி.எல்: மும்பையை வீழ்த்தி சென்னை வெற்றி!…ஐ.பி.எல்: மும்பையை வீழ்த்தி சென்னை வெற்றி!…

துபாய்:-ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு துபாயில் நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், சென்னை சூப்பர் கிங்சும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த மும்பைக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மைக்