Day: April 3, 2014

சூர்யாவுடன் நடிக்கும் பாலிவுட் நடிகை கரீனா கபூர்!…சூர்யாவுடன் நடிக்கும் பாலிவுட் நடிகை கரீனா கபூர்!…

சென்னை:-லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா,சமந்தா நடித்து வரும் படம் ‘அஞ்சான்’. இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஏற்கெனவே பாலிவுட் நடிகை சித்ரங்கதா சிங் ஒரு பாடலுக்கு கலக்கல் நடனமாடியுள்ளார். இந்நிலையில், இப்படத்தில் மேலும் ஒரு பாலிவுட் நடிகை நடிக்கவிருக்கிறாராம்.

பரத் படத்தில் வில்லனாக நடிக்கும் ‘சூப்பர் ஸ்டார்’!…பரத் படத்தில் வில்லனாக நடிக்கும் ‘சூப்பர் ஸ்டார்’!…

சென்னை:-தமிழ் சினிமா ஹீரோக்களைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் வில்லனாக நடித்த ரஜினிகாந்த், சரத்குமார் உள்பட பல நடிகர்கள் பின்னர் ஹீரோவாகியிருக்கின்றனர். ஆனால் அவர்கள் அதன்பிறகு மற்ற ஹீரோக்கள் படத்தில் வில்லனாக நடிக்கவில்லை. அப்படியே அழைப்பு வந்தாலும் அவர்கள் ஏற்றுக்கொண்டதில்லை. ரஜினியைக் கொண்டு ஷங்கர்

செய்தி வாசிப்பாளராக நடிக்க மறுக்கும் கோபிநாத்!…செய்தி வாசிப்பாளராக நடிக்க மறுக்கும் கோபிநாத்!…

சென்னை:-நீயா நானா நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் கோபிநாத். நிமிர்ந்து நில் படத்தின் மூலம் சினிமா நடிகராகிவிட்டார். இனி தொடர்ந்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நிமிர்ந்து நில் படத்திற்கும், அதில் நடித்த எனக்கும் தொடர்ந்து பாராட்டுகள் கிடைத்து வருவது

நீண்ட இடைவெளிக்குப்பின் படம் இயக்கும் சரண்!…நீண்ட இடைவெளிக்குப்பின் படம் இயக்கும் சரண்!…

சென்னை:-அஜீத் நடித்த ‘காதல் மன்னன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சரண். தொடர்ந்து அமர்க்களம், அட்டகாசம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களையும் இயக்கியுள்ளார். ஒரு சில காரணங்களால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் ஒரு

சகாப்தம் படத்தில் மகனுடன் இணையும் விஜயகாந்த்!…சகாப்தம் படத்தில் மகனுடன் இணையும் விஜயகாந்த்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் விஜயகாந்த், தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு தீவிர அரசியலில் களமிறங்கினார். இந்நிலையில், இவருடைய இளைய மகன் சண்முகப் பாண்டியனை ‘சகாப்தம்’ என்ற

எந்த நேரத்திலும் நடிப்புக்கு முழுக்கு போட தயாராகும் நடிகை!…எந்த நேரத்திலும் நடிப்புக்கு முழுக்கு போட தயாராகும் நடிகை!…

சென்னை:-தமிழில் ஒன்றிரண்டு படங்களும், தெலுங்கிலும் நடித்து வந்த இலியானா பட வாய்ப்புகள் குறைந்ததையடுத்து பாலிவுட் படங்களில் நடிக்க சென்றார். அங்கும் எதிர்பார்த்தளவுக்கு வாய்ப்பு வரவில்லை. இதில் விரக்தி அடைந்தவர் தத்துவம் பேச தொடங்கி இருக்கிறார். அவர் கூறியதாவது: நடிக்க வந்த புதிதில்

முத்த காட்சி சர்ச்சையால் இன்று விஷால் படத்துக்கு மறு தணிக்கை!…முத்த காட்சி சர்ச்சையால் இன்று விஷால் படத்துக்கு மறு தணிக்கை!…

சென்னை:-விஷால், லட்சுமிமேனன் ஜோடியாக நடித்த நான் சிகப்பு மனிதன் படம் அடுத்த வாரம் ரிலீசாகிறது. இந்த படத்தில் உதட்டோடு உதடு சேர்த்து முத்த காட்சியில் நடித்துள்ளதால் தணிக்கை குழு ‘யு ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. முத்த காட்சியை நீக்கினால் யு சான்றிதழ்

ராகுல் காந்தி அமேதியில் வசிப்பதாக இருப்பிட சான்று தர மறுத்த கலெக்டரால் பரபரப்பு!…ராகுல் காந்தி அமேதியில் வசிப்பதாக இருப்பிட சான்று தர மறுத்த கலெக்டரால் பரபரப்பு!…

அமேதி:-காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடந்த 10 ஆண்டுகளாக அமேதி தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார். இந்த தேர்தலிலும் அவர் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார்.அமேதி தொகுதியில் அவர் தேர்தல் செலவு கணக்குகளை வங்கி கணக்குகள் மூலம் காட்ட வேண்டும். ஆனால் அவருக்கு

ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய விழாவில் பங்கேற்ற தமிழ் நடிகை!…ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய விழாவில் பங்கேற்ற தமிழ் நடிகை!…

சென்னை:-ஈழ தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்சேவை கண்டிக்கும் விதமாக இலங்கைக்கு நடிகர்,நடிகைகள் போவதில்லை என முடிவு எடுத்துள்ளனர். அங்கு நடக்கும் இசை விழாக்களிலும் பங்கேற்காமல் பின்னணி பாடகர்கள் புறக்கணித்து வருகிறார்கள். மீறி செல்வோருக்கு கடும் கண்டனங்கள் எழுகின்றன. இதுபோல் வெளிநாடுகளிலும் ராஜபக்சே

நடிக்க குடும்பத்தினர் தடை சொன்னதால் வாங்கிய அட்வான்சை திருப்பி தரும் நடிகை!…நடிக்க குடும்பத்தினர் தடை சொன்னதால் வாங்கிய அட்வான்சை திருப்பி தரும் நடிகை!…

சென்னை:-நேரம், நய்யாண்டி, ராஜா ராணி படங்களில் நடித்துள்ள நஸ்ரியா நசிம் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் முன்னணி இடத்தில் இருந்தார். இந்நிலையில் மல்லுவுட் நடிகர் பஹத் பாசிலுடன் நஸ்ரியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன். அதற்கு பஹத்