Day: April 3, 2014

‘கோச்சடையான்’ திரைப்படத்துக்கு சென்சாரில் பிரச்சனை?…‘கோச்சடையான்’ திரைப்படத்துக்கு சென்சாரில் பிரச்சனை?…

சென்னை:-ரஜினி நடிக்கும் கோச்சடையான் படத்துக்கு மார்ச் 19 அன்று யு சான்றிதழ் வழங்கியது தணிக்கைக்குழு. யு கிடைத்ததும் கோச்சடையான் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளைப் பார்க்க உற்சாகமாக சீனாவுக்குக் கிளம்பிப்போனார் அப்படத்தின் இயக்குநரான சௌந்தர்யா ரஜினிகாந்த். அவர் சீனா சென்ற பிறகு கோச்சடையான்

மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் ஆட்டம் போட்ட கானா பாலா!…மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் ஆட்டம் போட்ட கானா பாலா!…

சென்னை:-யவராஸ் இண்டெர்நேஷனல் சார்பாக கே.ஆர்.மாணிக்கவாசகம், குட் டைம் ஃபிலிம் எண்டேர்டைமெண்ட் சார்பாக நசியனூர் பழனிச்சாமி, எஸ்.வி.தீபா ராணி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘மொழிவது யாதெனில்’.இந்தப் படத்தில் பின்னணி பாடகர் எஸ்.என்.சுரேந்தரின் மகன் விராஜ், ராஜன், ரியாஷ், தேஜ், மீனு கார்த்திகா,

‘எப்போதும் வென்றான்’ பட வெளியீட்டுக்கு தடை!…‘எப்போதும் வென்றான்’ பட வெளியீட்டுக்கு தடை!…

சென்னை:-சென்னை 18வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஆர்.ரங்கநாதன் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:–எப்போதும் வென்றான் படத்தை எடுக்க அதன் தயாரிப்பாளர் ராஜாராம் என் தந்தையிடம் ரூ.95 லட்சம் பெற்றார். என் தந்தை இறந்து விட்டதால்

எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிக்க தயார்!… லட்சுமி மேனன் அறிவிப்பு…எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிக்க தயார்!… லட்சுமி மேனன் அறிவிப்பு…

சென்னை:-நடிகை லட்சுமி மேனனிடம், “விஷாலுடன் மட்டும்தான் முத்தக்காட்சியில் நடிப்பீர்களா? அல்லது எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிப்பீர்காளா?” என்று நிருபர்கள் கேட்டார்கள்.அதற்கு பதில் அளித்து லட்சுமிமேனன் கூறியதாவது:- கதைக்கு தேவைப்பட்டால் எல்லா கதாநாயகர்களுடன் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தக்காட்சியில் நடிக்க தயார்.மேற்கண்டவாறு லட்சுமி

மாயமான மலேசிய விமான வழக்கில் இனி தீர்வு இல்லை!… மலேசிய போலீஸ் அறிவிப்பு…மாயமான மலேசிய விமான வழக்கில் இனி தீர்வு இல்லை!… மலேசிய போலீஸ் அறிவிப்பு…

கோலாலம்பூர்:-239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது, கடந்த 8ம் தேதி மலேசிய விமானம் மாயமானது. இது தொடர்பாக உலகளாவிய அளவில் தேடுதல் வேட்டை நடந்தும், எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இந்த

ஜப்பானை சுனாமி தாக்கியது!…ஜப்பானை சுனாமி தாக்கியது!…

டோக்கியோ:-தென் அமெரிக்க நாடான சிலியின் வடக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு உள்ளூர் நேரப்படி 8.46 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 8.2 புள்ளிகளாக பதிவானது. பயங்கர நிலநடுக்கத்தில் 5 பேர் பலியானார்கள். அங்கு சுனாமி

ஐ.சி.சி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்தது இந்தியா!…ஐ.சி.சி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்தது இந்தியா!…

துபாய்:-ஐசிசி 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், இலங்கையை இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிட்டு முதல் இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.வெஸ்ட் இண்டீஸ் அணி கூடுதலாக ஐந்து புள்ளிகள் பெற்று 115 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா ஐந்து புள்ளிகள்