Day: April 3, 2014

இந்தி நடிகருடன் சுற்றும் விஜய் பட நடிகை!…இந்தி நடிகருடன் சுற்றும் விஜய் பட நடிகை!…

மும்பை:-நடிகை இலியானா இந்தி நடிகர் வருன் இருவரும் இந்தி படமொன்றில் ஜோடியாக நடித்தனர். அப்போது நட்பு மலர்ந்து பின்பு காதலாக மாறியது என்கின்றனர்.வருணை போல் ஒரு ஆணை பார்த்தது இல்லை என்று போகிற இடமெல்லாம் பெருமையாக பேசுகிறார் இலியானா. திருமணம் செய்து

தன்னை யாரும் முத்தமிடவில்லை என கூறிய நடிகை நக்மா!…தன்னை யாரும் முத்தமிடவில்லை என கூறிய நடிகை நக்மா!…

மும்பை:-உத்தரபிரதேச மாநிலம் மீரட் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நடிகை நக்மா நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த வாரம் தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின் போது நடிகை நக்மாவின் கன்னத்தில் மீரட் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ முத்தமிட முயற்சித்தார்.

லட்சுமி மேனனுக்கு சிபாரிசு செய்ததை ஒப்புக்கொண்ட நடிகர்!….லட்சுமி மேனனுக்கு சிபாரிசு செய்ததை ஒப்புக்கொண்ட நடிகர்!….

சென்னை:-பாண்டியநாடு படத்தையடுத்து விஷால் நடிக்கும் புதிய படம் நான் சிகப்பு மனிதன். யுடிவி நிறுவனத்துடன் இணைந்து அவரே தயாரிக்கிறார். திரு டைரக்ஷன். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை. இப்படம் பற்றி விஷால் கூறியதாவது:பாண்டியநாடு படம் வெற்றி பெறாமல் இருந்திருந்தால் இந்த படத்தில் வேறு ஒருவர்

‘ஜிகர்தண்டா’ படத்தின் கதை வெளியானது!…‘ஜிகர்தண்டா’ படத்தின் கதை வெளியானது!…

சென்னை:-மதுரையைக் கதைக்களமாக கொண்ட ஜிகர்தண்டா படம் முக்கோண காதல் கதையாக இருந்தாலும் அந்த ஊரைச் சேர்ந்த தாதாவைப் பற்றித்தான் இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. சித்தார்த் இப்படத்தில் கார்த்திக் என்ற பெயரில் இயக்குனராக நடிக்கிறார். ஹோட்டல் நடத்தும் பெண்ணாக லட்சுமி மேனனும், பாபி சிம்ஹா

பைனலுக்கு முன்னேற போவது யார்?…இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் இடையே போட்டி…பைனலுக்கு முன்னேற போவது யார்?…இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் இடையே போட்டி…

மிர்புர்:-20 ஓவர் உலக கோப்பை தொடர், வங்கதேசத்தில் நடக்கிறது.இந்தியா, இலங்கை, ‘நடப்பு சாம்பியன்’ வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்க அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இன்று நடக்கும் முதல் அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் மோதுகின்றன.வெஸ்ட் இண்டீஸ் அணி ‘சூப்பர்–10’ சுற்றில்,

கில்லி விஜய்யை பின்பற்றும் நடிகர்!…கில்லி விஜய்யை பின்பற்றும் நடிகர்!…

சென்னை:-நடிகர் சித்தார்த் நடித்து வெளியாகயிருக்கும் படம் ‘ஜிகர்தண்டா’. இந்த படத்தில் டைரக்டராக நடித்துள்ள சித்தார்த், மதுரையில் அரிவாளை தூக்கிக்கொண்டு திரியும் நிஜ தாதாக்களின் கதையை படமாக்கும் பொருட்டு அவர்களை நோட்டமிட சென்ற இடத்தில் அவர்களுடன் மோதுவதுதான் கதை. அதுவும், கில்லி படத்தில்

ராகுல்காந்தியின் முகவரி சான்றிதழ் தவறானது என விண்ணப்பம் நிராகரிப்பு!…ராகுல்காந்தியின் முகவரி சான்றிதழ் தவறானது என விண்ணப்பம் நிராகரிப்பு!…

அமேதி:-ராகுல்காந்தி அமேதி தொகுதியில் 10 ஆண்டுகளாக எம்.பி.யாக இருந்து வருகிறார். ராகுல் காந்தி வங்கி கணக்கு தொடங்குவதற்காக விண்ணப்பம் செய்துள்ளார். அவர் வங்கி கணக்கு தொடங்குவதற்கு அளித்த முகவரி சான்றிதழ் சரியானது இல்லை என்று கூறி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. ராகுல்

ஜெயலலிதா பிரதமரானால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியும்!… மதுரை ஆதீனம்…ஜெயலலிதா பிரதமரானால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியும்!… மதுரை ஆதீனம்…

நாகர்கோவில்:-கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜான்தங்கத்தை ஆதரித்து நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் பொதுக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில், மதுரை ஆதீனம் பேசியதாவது:–இந்திய நாட்டை வல்லரசாக்க ஜெயலலிதாவால் தான் முடியும். புனித ஜார்ஜ் கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலை எம்.ஜி.ஆர். 3 முறை ஓட்டினார். அதன்பிறகு ஜெயலலிதா

நடிகைகளின் பெயரை போதை பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தும் போதை கும்பல்!…நடிகைகளின் பெயரை போதை பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தும் போதை கும்பல்!…

புதுடெல்லி:-டெல்லியை சேர்ந்த போதைபொருள் கும்பல் தலைவன் ஹெராயின் மோசடி தொழிலில் பிரபல நடிகைகள் மாதுரி தீட்ஷித், ஸ்ரீதேவி,ராக்கி சாவந்த் ஆகியோரது பெயரை பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. நல்ல விலை போகும் உயர் தரமான ஹெராயின் போதை பொருளுக்கு , மாதுரி அல்லது

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரப்பை கொல்ல முயற்சி!…பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரப்பை கொல்ல முயற்சி!…

இஸ்லாமாபாத்:-வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்குமாறு கோரி பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தாக்கல் செய்த மனுவை பாகிஸ்தான் அரசு நிராகரித்து விட்டது. தேசதுரோக வழக்கில் முஷாரப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிபர்