Day: April 19, 2014

கற்பவை கற்றபின் (2014) திரை விமர்சனம்…கற்பவை கற்றபின் (2014) திரை விமர்சனம்…

ஒரு ஊரில் கந்து வட்டி கொடுமையால் ஒரு பெண் தற்கொலை செய்துக் கொள்கிறார். அதன்பின் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ஒருவர், மனைவியின் தவறான போக்கால் அவளை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொள்கிறான். இவர்கள் அனைவரும் இறந்தபின் சொர்கம்,

சினேகா,ஸ்ரேயா இணையும் ‘ராஜராஜ சோழனின் போர்வாள்’!…சினேகா,ஸ்ரேயா இணையும் ‘ராஜராஜ சோழனின் போர்வாள்’!…

சென்னை:-நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில், சினேகாவின் வேகம் குறைந்தது.இமேஜை கெடுக்காத வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்று அவர் ஸ்டேட்மென்ட் விட்டதால் அவர் வீட்டுப்பக்கம் செல்வதை டைரக்டர்கள் தவிர்த்தனர். ஆனால், உன் சமையலறையில் படத்தை இயக்கி நடித்துள்ள பிரகாஷ்ராஜ்

‘எங்க வீட்டு பிள்ளை’ ரீமேக்கில் நடிக்கும் விஜய்!…‘எங்க வீட்டு பிள்ளை’ ரீமேக்கில் நடிக்கும் விஜய்!…

சென்னை:-எம்.ஜி.ஆர் நடித்த ‘எங்க வீட்டு பிள்ளை‘ படம் 1965 ம் ஆண்டு வெளிவந்து சக்கை போடு போட்டது. இதில் எம்.ஜி.ஆர் ஜோடியாக சரோஜா தேவி நடித்திருந்தார். இப்படத்தின் ரீமேக் பல நடிகர்கள் முயன்று கிடைக்காமல் கடைசியாக விஜய்க்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. பெண்கள்

நடிகர் ராஜாவுக்கு ஏப்ரல் 25ம் தேதி திருமணம்!…நடிகர் ராஜாவுக்கு ஏப்ரல் 25ம் தேதி திருமணம்!…

சென்னை:-தமிழில் ஜெகன்மோகினி படத்தில் நமீதா ஜோடியாக நடித்தவர் ராஜா. கண்ணா படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகராக உள்ளார். ராஜாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. மணமகள் பெயர் அம்ரிதா. இவர் கோவையை சேர்ந்த தொழில் அதிபரின் மகள். ராஜா, அம்ரிதா திருமணம்

விஜய்மில்டன் இயக்கத்தில் நடிக்கும் டி.ராஜேந்தர்!…விஜய்மில்டன் இயக்கத்தில் நடிக்கும் டி.ராஜேந்தர்!…

சென்னை:-‘கோலிசோடா’ படத்தை இயக்கிய விஜய்மில்டன், தற்போது ஏ.ஆர்.முருகதாஸின் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துக்காக விக்ரமை வைத்து ஒரு படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதேசமயம், இன்னொரு படத்திற்கான ஸ்கிரிப்டையும் அவர் ரெடி பண்ணி வைத்திருக்கிறாராம். அந்த படத்தில் டி.ராஜேந்தர் நடிக்கப்போகிறாராம்.கதாநாயகன் என்பதில்லாமல் கதையின்

தாத்தா ஆகும் முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டன்!…தாத்தா ஆகும் முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டன்!…

நியூயார்க்:-அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன். இவரது மனைவி ஹிலாரி. இவர் முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஆக பதவி வகித்தார். இவர்களது ஒரே மகள் செல்சியா கிளிண்டன். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மார்க் மெஷ்வின்ஸ்கி என்பவருடன் திருமணம் நடந்தது

கடற்கரையில் நடிகை ஹன்சிகாவிடம் அத்துமீறிய ரசிகர்கள்!…கடற்கரையில் நடிகை ஹன்சிகாவிடம் அத்துமீறிய ரசிகர்கள்!…

சென்னை:-நடிகை ஜெயப்பிரதா தனது மகன் சித்தார்த்தை வைத்து தயாரிக்கும் ‘உயிரே உயிரே‘ படத்தின் பாடல் காட்சியின் படப்பிடிப்பை கோவா கடற்கரையில் நடத்தினார்கள். ஹன்சிகா, சித்தார்த் இருவரும் பாடல் காட்சியில் நடித்தனர்.இதனை பார்க்க கடற்கரையில் பெரும் கூட்டம் கூடிவிட்டது. கடற்கரையில் கூடியிருந்த ரசிகர்கள்

ஏ.ஆர்.முருகதாஸ்க்கு அட்வைஸ் செய்தார் இயக்குனர் ஷங்கர்!…ஏ.ஆர்.முருகதாஸ்க்கு அட்வைஸ் செய்தார் இயக்குனர் ஷங்கர்!…

சென்னை:-இயக்குனர் ஏ,ஆர். முருகதாஸின் அஸிஸ்டன்ட் திருகுமரன் இயக்கத்தில் வெளியான படம் ‘மான்கராத்தே’. இந்த படத்தில் ஒரு காட்சியில் பப்பில் இருந்து ஆடிகொண்டே பெண்களுடன் தள்ளாடி வருவது போல் முருகதாஸ் நடித்திருப்பார், இந்த சீனில் தனது அஸிஸ்டன்ட் திருகுமரன் கேட்டடதால் நடித்தாரா அலலது

ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் தடுத்த சக்தி எது?…பிரபல நடிகையின் பரபரப்பு பேட்டி…ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் தடுத்த சக்தி எது?…பிரபல நடிகையின் பரபரப்பு பேட்டி…

மும்பை:-பாலிவுட்டின் கனவு கன்னி நடிகை ஹேமமாலினி.தற்போது, நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ சார்பில் உத்தரபிரதேசத்தில் உள்ள மதுரா தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சென்னை வந்த பா.ஜ. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது போயஸ்

பாகிஸ்தானில் நூலகத்திற்கு பின்லேடன் பெயர்!…பாகிஸ்தானில் நூலகத்திற்கு பின்லேடன் பெயர்!…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள செம்மசூதியில் பிரார்த்தனை குருவாக மௌலானா அப்துல் அசிஸ் என்பவர் பணியாற்றி வருகின்றார். போராளிகள் பதுங்குமிடமாக இருந்த இந்த மசூதி கடந்த 2007-ம் ஆண்டில் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு உள்ளானது. அப்போது பனிரெண்டுக்கும் மேற்பட்டோர் அங்கு கொல்லப்பட்டதால் நாடு