Day: April 19, 2014

என்னமோ நடக்குது (2014) பட டிரெய்லர்…என்னமோ நடக்குது (2014) பட டிரெய்லர்…

டிரிபிள் வி ரிக்கார்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் வி. வினோத்குமார் தயாரிக்கும் படம் ‘என்னமோ நடக்குது’. இதில் நாயகனாக விஜய் வசந்த், நாயகியாக மகிமா நடிக்கின்றனர். பிரபு, ரகுமான், தம்பி ராமையா, கும்கி அஸ்வின், சரண்யா, சுகன்யா, நமோநாரயாணா, திருமுருகன், அழகம்

முதல் முறையாக நீச்சல் உடையில் நடிக்கும் தமன்னா!…முதல் முறையாக நீச்சல் உடையில் நடிக்கும் தமன்னா!…

மும்பை:-தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துவருபவர் நடிகை தமன்னா.இரு மொழிகளிலும் கவர்ச்சிக்கு எல்லைக்கோடு வைத்து இருந்தார். முத்த காட்சியிலும் நீச்சல் உடையிலும் நடிக்க வில்லை. ஆனால் தற்போது முதல் தடவையாக இந்தி படத்தில் நீச்சல் உடையில் வருகிறார். சமீபத்தில் இந்தி, தெலுங்கு படங்களில்

பத்மநாபசாமி கோவிலில் தங்கபுதையல் கொள்ளை?…பத்மநாபசாமி கோவிலில் தங்கபுதையல் கொள்ளை?…

திருவனந்தபுரம்:-திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் உள்ள ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கபுதையல் இருப்பது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இங்குள்ள ‘ஏ’ முதல் ‘எப்’ வரையிலான 6

மேற்கு வங்கத்தில் இரண்டாம் உலகப் போர் காலத்து 450 கிலோ குண்டு கண்டுபிடிப்பு!…மேற்கு வங்கத்தில் இரண்டாம் உலகப் போர் காலத்து 450 கிலோ குண்டு கண்டுபிடிப்பு!…

கொல்கத்தா:-மேற்கு வங்காள மாநிலம், மிட்னப்பூர் மாவட்டத்தில் கலைகுண்டா ராணுவ விமானதளம் உள்ளது. இதன் அருகே உள்ள மவுலிஷோல் கிராமத்தில் இருக்கும் துணை மின் நிலையத்தில் விளக்கு கம்பம் நடுவதற்காக ஊழியர்கள் பள்ளம் தோண்டினர். சுமார் 3 அடி ஆழம் தோண்டிய போது,

தென் கொரிய கப்பல் விபத்து காரணமாக பள்ளி துணை முதல்வர் தற்கொலை!… கப்பல் கேப்டன் கைது…தென் கொரிய கப்பல் விபத்து காரணமாக பள்ளி துணை முதல்வர் தற்கொலை!… கப்பல் கேப்டன் கைது…

சியோல்:-தென் கொரியாவின் டான்வோன் உயர் நிலை பள்ளி மாணவர்கள் 325 பேர் கடந்த புதன்கிழமை ஜிஜூ தீவுக்கு சுற்றுலா சென்றனர். மாணவர்கள் உள்பட 475 பேருடன் சென்ற செவோல் என்ற சொகுசு கப்பல் ஜிஜு தீவுக்கு அருகே பலத்த சூறாவளியில் சிக்கி

மூன்று முறை கடத்தப்பட்ட நடிகை ப்ரியா ஆனந்த்!…மூன்று முறை கடத்தப்பட்ட நடிகை ப்ரியா ஆனந்த்!…

சென்னை:-வாமணன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ப்ரியா ஆனந்த் வணக்கம் சென்னை படத்துக்கு பிறகு தற்போது நான்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ‘அரிமா நம்பி‘ திரைப்படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாகவும், ‘வை ராஜா வை‘ திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாகவும்,

இறந்த தாய் யானையை பிரிந்து செல்ல மறுக்கும் குட்டி யானை!…இறந்த தாய் யானையை பிரிந்து செல்ல மறுக்கும் குட்டி யானை!…

அந்தியூர்:-அந்தியூர் அருகே உள்ள அத்தாணி வனப்பகுதியை யொட்டி உள்ள பொன்னாச்சியம்மன் கோவில் குளத்தில் தண்ணீர் குடிக்க அந்த யானைகள் வந்தன. அப்போது தாய் யானை திடீர் என்று சுருண்டு விழுந்தது. சிறிது நேரத்தில் அந்த யானை பரிதாபமாக இறந்தது. தாயை பிரிந்த

மீண்டும் லிங்குசாமியுடன் இணையும் கார்த்தி!…மீண்டும் லிங்குசாமியுடன் இணையும் கார்த்தி!…

சென்னை:-இயக்குனர் லிங்குசாமி தற்போது சூர்யாவை வைத்து ‘அஞ்சான்’ படத்தை இயக்கி வருகிறார்.லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து 2007-ல் வெளியான ‘பையா’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. அதிலுள்ள பாடல்களும் ரசிகர்கள் மனதில் பெறும் வரவேற்பை பெற்றது. இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்து

நடிகர் மோகன்பாபுவின் பத்மஸ்ரீ விருதை பறிக்க தடை!…நடிகர் மோகன்பாபுவின் பத்மஸ்ரீ விருதை பறிக்க தடை!…

ஐதராபாத்:-தெலுங்கு நடிகர்கள் மோகன்பாபு, பிரம்மானந்தம் ஆகியோருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது. இந்நிலையில் மோகன் பாபு தயாரிப்பில் அவரது மகன் விஷ்ணு கதாநாயகனாக நடிக்கும் ‘தேனி கய்ன ரெடி’ என்ற தெலுங்கு படத்தின் தொடக்க விழாவில் போஸ்டர்கள், அழைப்பிதழ்கள், விளம்பரங்களில்

ஐ.பி.எல்: இன்று மும்பையுடன் பெங்களூர் மோதல்…ஐ.பி.எல்: இன்று மும்பையுடன் பெங்களூர் மோதல்…

துபாய்:-7வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. 3–வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்,ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்