செய்திகள்,திரையுலகம் மீண்டும் லிங்குசாமியுடன் இணையும் கார்த்தி!…

மீண்டும் லிங்குசாமியுடன் இணையும் கார்த்தி!…

மீண்டும் லிங்குசாமியுடன் இணையும் கார்த்தி!… post thumbnail image
சென்னை:-இயக்குனர் லிங்குசாமி தற்போது சூர்யாவை வைத்து ‘அஞ்சான்’ படத்தை இயக்கி வருகிறார்.லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து 2007-ல் வெளியான ‘பையா’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

அதிலுள்ள பாடல்களும் ரசிகர்கள் மனதில் பெறும் வரவேற்பை பெற்றது. இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்து ‘எண்ணி ஏழு நாள்’ என்ற படத்தை தொடங்கவுள்ளது.’அஞ்சான்’ படப்பிடிப்பு முடிந்தவுடன் லிங்குசாமி இப்படத்தை எடுக்கவுள்ளார். ‘பையா’ வெற்றியைப்போல இப்படமும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி