செய்திகள்,திரையுலகம் மூன்று முறை கடத்தப்பட்ட நடிகை ப்ரியா ஆனந்த்!…

மூன்று முறை கடத்தப்பட்ட நடிகை ப்ரியா ஆனந்த்!…

மூன்று முறை கடத்தப்பட்ட நடிகை ப்ரியா ஆனந்த்!… post thumbnail image
சென்னை:-வாமணன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ப்ரியா ஆனந்த் வணக்கம் சென்னை படத்துக்கு பிறகு தற்போது நான்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

அரிமா நம்பி‘ திரைப்படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாகவும், ‘வை ராஜா வை‘ திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாகவும், ‘இரும்பு குதிரை‘ திரைப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாகவும், ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா‘ திரைப்படத்தில் விமலிற்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார் ப்ரியா.ல்

அடுத்தடுத்து நான்கு படங்கள் வெளிவர இருக்கும் நிலையில், இதில் மூன்று படங்களில் ஒரு ஒற்றுமை இருக்கிறது.அது தான் ப்ரியா கடத்தப்படும் காட்சி, வை ராஜா வை, இரும்பு குதிரை, அரிமா நம்பி இம்மூன்று படங்களிலுமே ப்ரியா ஆனந்த் கடத்தப்படும் காட்சியில் நடித்திருக்கிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி