Day: April 12, 2014

மாயமான மலேசிய விமான விமானியின் செல்போன் நடுவானில் அழைப்பு!…மாயமான மலேசிய விமான விமானியின் செல்போன் நடுவானில் அழைப்பு!…

கோலாலம்பூர்:-மலேசியாவிலிருந்து கடந்த மாதம் 8-ம் தேதி 239 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் நடுவானில் திடீரென்று மாயமானது. இதன்பின்னர் நடைபெற்ற தேடுதல் விசாரணையில் விமானம் குறித்து பல வதந்திகள் பரவி வந்தன. கறுப்பு பெட்டியில் இருந்து சமிக்ஞை கிடைத்திருப்பதாக கூறி, அந்த பகுதியில்

ஆண்டவா காப்பாத்து (2014) திரை விமர்சனம்…ஆண்டவா காப்பாத்து (2014) திரை விமர்சனம்…

நாயகன் ஹரிஷ் கோவையில் தாய், தம்பியுடன் வாழ்ந்து வருகிறார். நீண்ட நாட்களாக வேலை சரியாக அமையாமல் இருக்கும் ஹரிசுக்கு தாய்மாமாவின் மூலம் அரியலூரில் சிமெண்ட் கம்பெனியில் வேலைக்கு சேர அழைப்பு வருகிறது. வரும் பொழுது மாமா கல்வி சான்றிதழ்களை எடுத்து வர

ஜாக்கிசானுடன் மோதும் ‘கோச்சடையான்’!…ஜாக்கிசானுடன் மோதும் ‘கோச்சடையான்’!…

சென்னை:-ரஜினி நடித்துள்ள ‘கோச்சடையான்’ படம் மே 9mதேதி திரைக்கு வருவது உறுதியாகியிருக்கிறது. இந்திய அளவில் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவான முதல் படம். அதோடு, 125 கோடி பட்ஜெட்டில் 9 மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தை உலகமெங்கிலும் வெளியிடுகிறார்கள். அதனால் முக்கியத்துவம்

பேஸ்புக்கின் மகாராணியானார் தீபிகா படுகோனே!…பேஸ்புக்கின் மகாராணியானார் தீபிகா படுகோனே!…

மும்பை:-பாலிவுட் நட்சத்திரங்களில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இயங்கிக் கொண்டிருப்பவர் தீபிகா படுகோனே. இப்போது அவர் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கானை பின்னுக்கு தள்ளிவிட்டு யாரும் தொட முடியாத உயரத்தில் இருக்கிறார். சமீபத்தில் அவர் 15 மில்லியன் லைக்குளை தாண்டினார். கடந்த ஆண்டு தீபிகா

பஞ்சாயத்துக்கு அழைக்கப்பட்டார் நடிகை ஹன்சிகா!…பஞ்சாயத்துக்கு அழைக்கப்பட்டார் நடிகை ஹன்சிகா!…

சென்னை:-அஜித்குமார் நடித்த வாலி, வரலாறு, சிட்டிசன் உள்பட பல படங்களை தயாரித்தவர் ‘நிக் ஆர்ட்ஸ்’ சக்ரவர்த்தி.இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, சிம்புவை வைத்து ‘வாலு’ என்ற படத்தை தயாரிக்க தொடங்கினார்.விஜய் சந்தர் என்ற புது இயக்குநர் இயக்கும் இந்தப் படத்தின்

40 நாள் சிகிச்சை முடிந்து பெங்களூர் திரும்பினார் நடிகர் அம்பரீஷ்!…40 நாள் சிகிச்சை முடிந்து பெங்களூர் திரும்பினார் நடிகர் அம்பரீஷ்!…

பெங்களூர்:-பிரபல நடிகர் அம்பரீஷ் மூச்சுத் திணறலால் பெங்களூரில் சிகிச்சை பெற்ற அவர் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செவ்லப்பட்டார்.சிங்கபூரில் 40 நாட்கள் சிகிச்சை முடிந்து அம்பரீஷ் மனைவி நடிகை சுமலதா வுடன் பெங்களூர் திரும்பினார். விமான நிலையத்தில் காங்கிரஸ் தொண்டர்கள், ரசிகர்கள்

சொந்த மகனுக்கு தாத்தாவாக நடித்த நடிகர்!…சொந்த மகனுக்கு தாத்தாவாக நடித்த நடிகர்!…

சென்னை:-அப்பா, அண்ணன், மாமா, காமெடியன் என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து வந்த நடிகர் நாசர், தற்போது சைவம் படத்தில் தாத்தாவாக நடித்திருக்கிறார்.இந்த அனுபவம் பற்றி அவர் கூறுகையில், சைவம் படத்தில் ஒரு தாத்தா, பேத்திக்கிடையே நடக்கும் நெகிழ்ச்சியான பாசப்போராட்டம் என்று டைரக்டர்

பாடலாசிரியர் ‘குல்சார்’ தாதாசாகேப் பால்கே விருதுக்கு தேர்வு!…பாடலாசிரியர் ‘குல்சார்’ தாதாசாகேப் பால்கே விருதுக்கு தேர்வு!…

புதுடெல்லி:-2013-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது, இந்தி பாடலாசிரியர் குல்சாருக்கு வழங்கப்படுகிறது. சிறந்த 7 கலைஞர்கள் கொண்ட நடுவர் குழு தீவிர ஆலோசனைகளுக்குப் பிறகு, குல்சாரை இந்த விருதுக்கு ஒருமனதாக தேர்வு செய்திருப்பதாக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

உதயநிதியின் அடுத்த பட நாயகி லட்சுமி மேனன்!…உதயநிதியின் அடுத்த பட நாயகி லட்சுமி மேனன்!…

சென்னை:-‘இது கதிர்வேலன் காதல்’ படத்தை தொடர்ந்து உதயநிதி ‘நண்பேன்டா‘ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜோடியாக நயன்தாரா நடிக்க ஏ.ஜெகதீஷ் என்பவர் இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு பிறகு இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டிருக்கிறாராம் உதயநிதி.

கமல் மருமகளாகும் மாடல் அழகி!…கமல் மருமகளாகும் மாடல் அழகி!…

சென்னை:-‘விஸ்வரூபம் 2’ படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.நடிகர் ரமேஷ் அரவிந்த் இப்படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு பெங்களூருவில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தில் புது வரவாக இப்போது பார்வதி நாயர் இணைந்துள்ளார். பெங்களூர் மாடல் அழகியான இவர்,