Day: April 12, 2014

நடிகர் சூர்யாவை அவமதிக்கவில்லை என தெரிவித்தார் கரீனா கபூர்!…நடிகர் சூர்யாவை அவமதிக்கவில்லை என தெரிவித்தார் கரீனா கபூர்!…

மும்பை:-சூர்யாவை வைத்து லிங்குசாமி இயக்கும் படத்தில் இந்தி நடிகை கரீனா கபூர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடப்போவதாக செய்திகள் வந்தன. இது குறித்து மும்பையில் கரீனாகபூரிடம் நிருபர்கள் கேட்டபோது இதைா மறுத்தார். சூர்யாவை யார் என்றே எனக்கு தெரியாது என்றும், இந்தி

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர் மானவ்ஜித்!…உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர் மானவ்ஜித்!…

டக்சன்:-சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் சார்பில் ஷாட்கன் உலகக்கோப்பை போட்டி அமெரிக்காவின் டக்சன் நகரில் நடைபெற்றது. இதில், ஆடவருக்கான டிராப் பிரிவில் இந்திய வீரர் மானவ்ஜித் சிங் சந்து, இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய வீரர் மிக்கேல்

நாளை மோடியுடன் ரஜினி சந்திப்பு!…நாளை மோடியுடன் ரஜினி சந்திப்பு!…

சென்னை:-பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் நாளை சென்னை வருகிறார்.மீனம்பாக்கத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.முன்னதாக சென்னை வரும் நரேந்திரமோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க தமிழக பா.ஜனதா நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். சென்னை

மும்பையில் ஸ்பைடர்மேன் வேடத்தில் கலக்கும் வேட்பாளர்!…மும்பையில் ஸ்பைடர்மேன் வேடத்தில் கலக்கும் வேட்பாளர்!…

மும்பை:-தெற்கு மும்பையில் வசிப்பவர் கவுரவ்சர்மா. கராத்தே, ஜூடோ உள்ளிட்ட தற்காப்பு கலைகளில் தேர்ந்தவரான இவர் அந்தப் பகுதியில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார்.நடிகர்– நடிகைகளுக்கு உடல் திறன் ஆலோசகராகவும், இருந்து பயிற்சி அளித்து வருகிறார். 31 வயதாகும் இவர் மும்பையில் உள்ள

கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கும் தண்டனை விதிக்க வேண்டும்!… அபு ஆஸ்மி…கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கும் தண்டனை விதிக்க வேண்டும்!… அபு ஆஸ்மி…

மும்பை:-சமாஜ்வாடி கட்சியின் மராட்டிய மாநில தலைவர் அபு ஆஸ்மி, மும்பையில் இருந்து வெளிவருகிற பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கருத்து வெளியிட்டார்.‘கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கூடாது’ என்ற முலாயம் சிங் யாதவ் கருத்து பற்றிய கேள்விக்கு அவர் விரிவான

வேட்பு மனுவில் பொய்யான தகவல் கொடுத்ததாக நடிகைக்கு எதிராக வழக்கு!…வேட்பு மனுவில் பொய்யான தகவல் கொடுத்ததாக நடிகைக்கு எதிராக வழக்கு!…

பெங்களூர்:-நடிகை ரம்யா கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது தந்தை பெயர் ஆர்.டி.நாராயணன் என குறிப்பிட்டுள்ளார்.இதை எதிர்த்து சி.வெங்கடேஷ்பாபு என்பவர் பெங்களூர் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர்

விளம்பர வருவாயில் கோலியை முந்தினார் டோனி!…விளம்பர வருவாயில் கோலியை முந்தினார் டோனி!…

புதுடெல்லி:-இந்திய அணி கேப்டன் டோனி கடந்த ஆண்டு ஒரு விளம்பரத்தில் மட்டும் ஆண்டுக்கு ரூ.8 கோடிக்கு ஒப்பந்தம் ஆகி இருந்தார். தனது சிறப்பான ஆட்டம் மூலம் வீராட் கோலி அவரை முந்தினார். அடிடாஸ் நிறுவனம் அவரை ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு ஒப்பந்தம்

அஜித்தின் அடுத்த படத்தின் பெயர் ‘ஆயிரம் தோட்டாக்கள்’?…அஜித்தின் அடுத்த படத்தின் பெயர் ‘ஆயிரம் தோட்டாக்கள்’?…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது ஈ.சி.ஆர் ரோட்டில் உள்ள விஜிபி கோல்டன் பீசில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறதாம்.இந்நிலையில் இந்த படத்தின் பெயரை பற்றி ஒரு தகவல் வந்துள்ளது. இப்படத்திற்கு ‘ஆயிரம் தோட்டாக்கள்’ என்று

மீண்டும் சூர்யாவுடன் இணையும் ஸ்ருதி ஹாசன்!…மீண்டும் சூர்யாவுடன் இணையும் ஸ்ருதி ஹாசன்!…

சென்னை:-இயக்குனர் வெங்கட் பிரபுவின் புதிய படத்தில் சூர்யா மற்றும் ஸ்ருதிஹாசன் ஜோடி மீண்டும் இணைய உள்ளனர்.இந்த புதிய படத்தினை தயாரிக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. வெங்கட் பிரபுவின் இந்த படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.தற்போது சூர்யா அஞ்சான் படத்திலும்,

நடிகர் சூர்யா யார்? என கேட்ட நடிகையால் பரபரப்பு!…நடிகர் சூர்யா யார்? என கேட்ட நடிகையால் பரபரப்பு!…

சென்னை:-இயக்குனர் லிங்குசாமி இயக்கி வரும் அஞ்சான் படத்தில் சூர்யா, சமந்தா நடித்து வருகின்றனர். இந்த படத்தில் பாலிவுட் நடிகை கரீனா கபூரை ஒரு பாடலுக்கு ஆடவைப்பதாக செய்திகள் பரவின. இது பற்றி மும்பையில் ஆங்கில பத்திரிகை ஒன்று கரீனா கபூரிடம் கேள்வி