செய்திகள்,திரையுலகம் நடிகர் சூர்யா யார்? என கேட்ட நடிகையால் பரபரப்பு!…

நடிகர் சூர்யா யார்? என கேட்ட நடிகையால் பரபரப்பு!…

நடிகர் சூர்யா யார்? என கேட்ட நடிகையால் பரபரப்பு!… post thumbnail image
சென்னை:-இயக்குனர் லிங்குசாமி இயக்கி வரும் அஞ்சான் படத்தில் சூர்யா, சமந்தா நடித்து வருகின்றனர். இந்த படத்தில் பாலிவுட் நடிகை கரீனா கபூரை ஒரு பாடலுக்கு ஆடவைப்பதாக செய்திகள் பரவின.

இது பற்றி மும்பையில் ஆங்கில பத்திரிகை ஒன்று கரீனா கபூரிடம் கேள்வி எழுப்பியது.அதற்கு பதில் அளித்த கரீனா,யாரது சூர்யா,அவர் நடிகர் என்பதே எனக்கு தெரியாது. அப்படி இருக்கையில் எப்படி வதந்தி பரவியது என்று புரியவிலலை.

எனக்கு தமிழ் படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லை. அப்படியே எனக்கு சூர்யாவை எனக்கு தெரிந்தாலும், நான் அவருடன் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி