Tag: மருத்துவர்

12 பெண்களை வலி நிவாரண மாத்திரைக்கு அடிமைப்படுத்தி கற்பழித்த டாக்டர்!…12 பெண்களை வலி நிவாரண மாத்திரைக்கு அடிமைப்படுத்தி கற்பழித்த டாக்டர்!…

பென்சில்வேனியா:-அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரில் வசிக்கும் ஜேய். ஜெ. சோ என்ற 71 வயது மருத்துவர். கம்பர்லேண்ட் மற்றும் பிராங்க்ளின் ஆகிய நகர்களில் உள்ள சோவின் கிளினிக்கிற்கு, பல்வேறு விதமான வலிகளால் அவஸ்தைப்பட்டு வந்த 12 பெண்கள் சிகிச்சை பெற வந்துள்ளனர். அப்போது

மருந்துகளின் பக்க விளைவுகள் தெரியாமல் அதனை பரிந்துரைக்கும் மருத்துவர்கள்: ஆய்வு தகவல்!…மருந்துகளின் பக்க விளைவுகள் தெரியாமல் அதனை பரிந்துரைக்கும் மருத்துவர்கள்: ஆய்வு தகவல்!…

டெல்லி:-இந்திய மருத்துவ நெறிமுறைகள் பத்திரிகையில் பதிவு செய்யப்பட்ட ஆய்வறிக்கையில், நோயுற்றவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளின் பக்க விளைவுகள் குறித்து மருத்துவர்களுக்கு போதுமான தகவல் கிடைப்பதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மருந்துகளின் விற்பனையை அதிகரிக்க மருத்துவம் சார்ந்த பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கின்றன.

ஜெய்ப்பூரில் ஒரே குடும்பத்தில் 31 மருத்துவர்கள்!…ஜெய்ப்பூரில் ஒரே குடும்பத்தில் 31 மருத்துவர்கள்!…

ஜெய்ப்பூர்:-சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான் மாநில மருத்துவ நுழைவுத் தேர்வில் வினம்ரிதா பட்னி என்ற மாணவி 107ஆவது ரேங்க் பெற்றிருந்தார். இதன்பின் மருத்துவப்படிப்பை முடித்து அவர் தனது தொழிலைத் தொடங்கும்போது அவரது குடும்பத்தின் 32ஆவது மருத்துவர் என்ற சிறப்பை அவர் பெறுவார்.

நஸ்ரியாவை இரண்டு வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை!…நஸ்ரியாவை இரண்டு வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை!…

கேரளா:-பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மங்கரை கிராமத்தை சேர்ந்த அப்துல் ரகுமானுக்கு (47) ஐந்து மகள்கள். இதில் இரண்டாவது மகள் நஸ்ரியா (16) பிளஸ் 2 படித்து வருகிறார்.ஒருநாள் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் நஸ்ரியாவை தாக்கி வலுகட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் ரகுமான்.

சிறுமியின் வயிற்றில் 500 கிராம் முடி..சிறுமியின் வயிற்றில் 500 கிராம் முடி..

சீனா:-சீனாவில் உள்ள லியோயங் என்ற பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி அடிக்கடி வயிற்று வலியாக துடித்து வந்தார். அதனால் அவருடைய தாயார் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தார். எக்ஸ்ரேயில் சிறுமியில் வயிற்றுக்குள் கொத்து கொத்தாக தலைமுடி இருப்பது தெரியவந்தது.

“இரண்டு” மணி நேரத்தில் புதிய சாதனை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்!“இரண்டு” மணி நேரத்தில் புதிய சாதனை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்!

புற்று நோய் பரவுவதை தடுக்கும் சோதனை முயற்சியில் மருத்துவ ஆய்வில் வியத்தகு சாதனை படைத்துள்ளன ஆராய்ச்சியாளர்கள். உயிர்கொல்லி நோயான “புற்றுநோய்க்கு” இலக்கானவர்களுக்கு “மரணத்தை தவிர மருந்து ஏதும் இல்லை” என பேசப்பட்டு வந்த பழைய வேதாந்தம் இதன் மூலம் முறியது. மார்பக

குழந்தைகளை கடத்தி விற்ற டாக்டர் கைது …குழந்தைகளை கடத்தி விற்ற டாக்டர் கைது …

சீனா :-சீனாவின் வடக்குப் பகுதியில் மருத்துவமனைகளிலிருந்து குழந்தைகளைத் திருடி இடைத்தரகர்களுக்கு விற்றதாக பெண் மருத்துவர் ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்.குழந்தைகளைக் கடத்தும் வலையமைப்புக்களுக்கு, அந்த இடைத் தரகர்கள் குழந்தைகளை விற்க அந்த மருத்துவர் உதவினார் என்று குற்றஞ்ச்சாட்டப்பட்டது. ழாங் ஷு ஷியா எனும்

எய்ட்ஸ்க்கு புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு …எய்ட்ஸ்க்கு புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு …

எச்.ஐ.வி. நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு அமெரிக்கர்கள் குருதிப் புற்று நோயினாலும் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் பாஸ்டனில் உள்ள பிரிகாம் மற்றும் பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களுடைய புற்றுநோயினைக் குணப்படுத்துவதற்காக எலும்பு மஜ்ஜைகளை மாற்றி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் …ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் …

மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் உள்ள கோடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சு குஷ்வாஹா(28). இவர் குழந்தை இல்லாத காரணத்தினால் செயற்கை முறையில் கருவுறுவதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். ஆனால், முறையான கண்காணிப்பு இல்லாததால் அவருக்கு பல கருக்கள் உருவாகியுள்ளன., அவருக்கு பிரசவ