Day: January 2, 2014

அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முயன்ற பெண் கைது…அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முயன்ற பெண் கைது…

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது.குறிப்பாக தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இருந்து பக்தர்கள் எருமேலி–பம்பை வழியாக பொதுவழிப்பாதை மற்றும் இடுக்கி, புல்மேடு வனப்பகுதி வழியாகவும் சென்ற வண்ணம் உள்ளனர்.

ஆரியாவை தேடிச் செல்லும் டாப்சி…ஆரியாவை தேடிச் செல்லும் டாப்சி…

ராஜாராணி ஹிட்டைத் தொடர்ந்து நயன்தாராவுடன் தொடர்ந்து நடிக்க ஆசைப்பட்டார் ஆர்யா. ஆனால், அவர்களை இணைத்து கிசுகிசுக்கள் பரவியதால், உஷாரான நயன்தாரா, இதுவே தனது மார்க்கெட்டை கவிழ்த்து விடும் என்று ஆர்யா சிபாரிசு செய்த சில படங்களுக்கு தன்னிடம் கால்சீட் இல்லை என்று

மாமியாரை திருமணம் செய்த மருமகன்! …மாமியாரை திருமணம் செய்த மருமகன்! …

“நாகர்கோவில்” புறநகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது), கட்டிடத் தொழிலாளி.கடந்த ஆண்டு இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெற தனது அத்தை சீதா என்பவர் வீட்டில் தங்கியிருந்து ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தார். அதன் பிறகு

போதையில் போலீசாரை சுட்டு கொன்ற இளைஞர்கள்…போதையில் போலீசாரை சுட்டு கொன்ற இளைஞர்கள்…

“பீகார்” மாநிலம் “வைசாலி” மாவட்டத்தில் உள்ள சுதவான்பூர் பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது.அந்த கிராமத்தை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீசந்த்ராயும் அவரது நண்பர்களும் மது அருந்தியபடி புத்தாண்டு கொண்டாடினார்கள். சுதவான்பூர் போலீசார் அவர்கள் அத்துமீறக் கூடாது என்று எச்சரித்தனர்.

ஈவ்டிசிங் செய்த வாலிபர்கள் கைது …ஈவ்டிசிங் செய்த வாலிபர்கள் கைது …

“கயத்தாறு” அருகே உள்ள “வில்லிச்சேரி” கிராமத்தை சேர்ந்த பிளஸ்–2 மாணவிகள் 6 பேர் கோவில்பட்டிக்கு டியூசனுக்கு சென்று வருகிறார்கள். அவர்கள் 6 பேரும் கோவில்பட்டிக்கு பஸ்சில் சென்றுவந்தனர். நேற்றும் அவர்கள் டியூசனுக்கு சென்று விட்டு வில்லிச்சேரிக்கு திரும்பி வந்தனர். வில்லிச்சேரி விலக்கில்

எய்ட்ஸ்க்கு புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு …எய்ட்ஸ்க்கு புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு …

எச்.ஐ.வி. நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு அமெரிக்கர்கள் குருதிப் புற்று நோயினாலும் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் பாஸ்டனில் உள்ள பிரிகாம் மற்றும் பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களுடைய புற்றுநோயினைக் குணப்படுத்துவதற்காக எலும்பு மஜ்ஜைகளை மாற்றி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த

சில்மிஷ டாக்டர் கைது…சில்மிஷ டாக்டர் கைது…

"போரூர் செட்டியார் அகரம்" பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண், வயிற்று வலிக்காக சிகிச்சை பெற நேற்று முன்தினம் <strong>சீத்தர் சீலன்</strong> நடத்தும் கிளினிக்குக்கு சென்றுள்ளார். தனியாக வந்த

நண்பன் மனைவி படத்தை நெஞ்சில் பச்சை குத்தியவர் கைது…நண்பன் மனைவி படத்தை நெஞ்சில் பச்சை குத்தியவர் கைது…

நேபாளத்தின் கா்வ்ரே மாவட்டத்தைச் சேர்ந்தவர் <strong>குமார் கேசி</strong>. இவர் தனது நண்பரின் மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டார். இது தீவிரமாகி இப்போது சிறையில் கம்பி எண்ணும் நிலைக்கு வந்து விட்டார்.இது பற்றி போலீஸாரிடம்

சூதாட பூட்டிய காருக்குள் குழந்தையை விட்டு சென்ற ‘பாசக்கார’ தாய் …சூதாட பூட்டிய காருக்குள் குழந்தையை விட்டு சென்ற ‘பாசக்கார’ தாய் …

அமெரிக்காவின் "மேரிலேண்ட்" பகுதியில் மிகவும் பிரபலமான சூதாட்ட விடுதி ஒன்று உள்ளது. புத்தாண்டு தினத்தன்று மாலை அந்த வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்கள் எல்லாம் பாதுகாப்பாக உள்ளனவா? என

கமல் ஜோடியாகும் கண்ணழகி …கமல் ஜோடியாகும் கண்ணழகி …

மலையாளத்தில் மோகன்லால்-மீனா நடித்த த்ரிஷ்யம் படத்தில் தமிழ் ரீமேக்கில் கமலே நடிக்கயிருப்பதாக செய்திகள் பரவியுள்ளன.மலையாளத்தில்