Tag: போலீஸ்

அமைச்சரின் எருமை மாடுகளை கண்டுபிடிக்காத 3 போலீஸார் சஸ்பெண்ட்…அமைச்சரின் எருமை மாடுகளை கண்டுபிடிக்காத 3 போலீஸார் சஸ்பெண்ட்…

உத்தரபிரதேசம்:-உத்தரபிரதேசத்தின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஹசம் கான் அவர்களின் எருமை மாடுகள் ஐந்து நாட்களுக்கு முன்னர் திடீரென காணாமல் போனது. அந்த எருமைகளை கண்டுபிடிக்க அமைச்சர் போலீசாருக்கு உத்தரவிட்டாராம். ஆனால் போலீஸாரால் காணாமல் போன எருமை மாடுகளை கண்டுபிடிக்க முடியாததால், மூன்று

ஆணாக விடுமுறைக்கு சென்ற போலீஸ் பெண்ணாக உருமாறி வந்தார்!…ஆணாக விடுமுறைக்கு சென்ற போலீஸ் பெண்ணாக உருமாறி வந்தார்!…

பிரேசில்:-33 வயதான, கொஸ்டா டெய்ஷேரியா எனும் இந்த போலீஸ் அதிகாரி திருமணம் செய்தவர். அவருக்கு இரு மகன்களும் உள்ளனர்.பிரேஸிலின் கொயானா எனும் நகரில் போலீஸ்திணைக்களமொன்றின் தலைமை அதிகாரியாகவும் அவர் இருந்தார். மூன்று மாதம் விடுமுறை பெற்றுக்கொண்டு தாய்லாந்துக்குச் சென்ற அவர், திரும்பி

கத்தியை காட்டி மிரட்டிய கொள்ளையனை துடைப்பத்தால் அடித்து விரட்டிய பெண்…கத்தியை காட்டி மிரட்டிய கொள்ளையனை துடைப்பத்தால் அடித்து விரட்டிய பெண்…

சாரஜெவோ:-பொசுனியா எர்செகோவினாவின் தலைநகர் சாரஜெவோவில் லிசினா என்ற பெண் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.அங்கு திடீரென வந்து கடைக்குள் புகுந்த கொள்ளையன் ஒருவன் அந்த பெண்ணிடம் பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டியுள்ளான். ஆனால் அந்த பெண் பயப்படாமல் கடையில் இருந்த

பொம்மையை கற்பழித்த திருடன்…பொம்மையை கற்பழித்த திருடன்…

பிரேசில்:-தெற்கு பிரேசில் நாட்டி உள்ள ஜரகுவா, என்ற பகுதியில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் ஒன்றில் கடந்த 27ஆம் தேதி சில விலையுயர்ந்த பொருட்கள் திருட்டு போயின. இது குறித்து விசாரணை செய்த போலீஸார் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான

மனைவி குளிக்கும் போது ஒளிந்து இருந்து பார்த்த கணவன் மீது போலீசில் புகார்…மனைவி குளிக்கும் போது ஒளிந்து இருந்து பார்த்த கணவன் மீது போலீசில் புகார்…

ஆஸ்திரேலியா:-ஆஸ்திரேலியாவின் ஹோபார்ட் நீதி மன்றத்தில் ஒரு வினோதமான வழக்கு வந்தது அதில் 37 வயது ஒரு பெண் தனது கணவர் தன்னை மறைந்து இருந்து வேவு பார்ப்பதாகவும் இதனால் தனது சுதந்திரம் பாதிக்கபட்டுவதாகவும் புகார் கூறினார். இது குறித்து அரசு தரப்பு

பொம்மை துப்பாக்கியை காட்டி வங்கியை கொள்ளையடித்த சிறுவன்…பொம்மை துப்பாக்கியை காட்டி வங்கியை கொள்ளையடித்த சிறுவன்…

பெர்லின்:-தெற்கு ஜெர்மனியின் பவேரியா நகரில் 16 வயது சிறுவன் மொம்பை துப்பாக்கியை வைத்து கொள்ளை அடித்துள்ளான். பின்னர் சைக்கியில் தப்பி சென்றுள்ளான். சிறுவன் அண்டை நாடான ஆஸ்டிரியாவிற்கு தப்பி சென்றபோது அவனை போலீசார் எல்லையில் வைத்து கைது செய்தனர்.சிறுவன் வங்கிக்குள் புகுந்ததும்

பைத்தியக்கார முதல் அமைச்சர் கெஜ்ரிவால்-ஷிண்டே…பைத்தியக்கார முதல் அமைச்சர் கெஜ்ரிவால்-ஷிண்டே…

புதுடெல்லி:-டெல்லியில் கடமையைச் செய்யாத போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், டெல்லி காவல்துறை அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் கெஜ்ரிவால் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தியதை, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இந்நிலையில்,

சிறுவனுடன் ஓடிய சிறுமி… கர்ப்பிணியாக மீட்பு…சிறுவனுடன் ஓடிய சிறுமி… கர்ப்பிணியாக மீட்பு…

பெரம்பூர்:-வியாசர்பாடி முல்லை நகர் பஸ் நிலையம் அருகில் வசிக்கும் கூலி தொழிலாளி ரவி–அபிராமி தம்பதியின் மகள் செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 16 வயதாகும் இவளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனுக்கும் காதல் ஏற்பட்டது. பெற்றோருக்கு தெரியாமல் சந்தித்து வந்தனர்.

திரையரங்கிற்கு வந்த ‘தல’!…திரையரங்கிற்கு வந்த ‘தல’!…

அஜீத்தின் ‘வீரம்’ படம் தமிழகம் முழுவதும் இன்று ரிலீசானது. வீரம் படம் திரையிடப்பட்ட தியேட்டர் களில் ரசிகர்கள் அஜீத்தின் கட்அவுட்டுகள், கொடி தோரணம் அமைத்து பட்டாசும் கொளுத்தினார்கள். அசோக்நகரில் உள்ள உதயம் தியேட்டரில் ‘ஜில்லா’ மற்றும் ‘வீரம்’ படங்கள் திரையிடப்பட்டு உள்ளன.

சிக்கினான் “டவுசர்” கொள்ளையன்…சிக்கினான் “டவுசர்” கொள்ளையன்…

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொள்ளை கும்பல் பொது மக்களை பீதியடைய செய்து வருகின்றன. கடந்த 6–ந்தேதி அதிகாலை “கீழப்பழுவூர்” கிராமத்திற்குள் புகுந்த டவுசர் கொள்ளையர்கள் 4 பேர் வீடு, கடை உள்பட பல்வேறு இடங்களில் கொள்ளையடித்தன. வீடு, வீடாக