Tag: போலீஸ்

பணத்துக்காக ‘நிர்வாண ரேஸ்’: 6 இளைஞர்கள் கைது…பணத்துக்காக ‘நிர்வாண ரேஸ்’: 6 இளைஞர்கள் கைது…

இஸ்லாமாபாத்:-லாகூரில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பஞ்சாப் மாகாணம், கோராலி பகுதியை சேர்ந்த 6 வாலிபர்கள் பக்கத்தில் உள்ள நாட் கிராமம் வரை நேற்று மாலை நிர்வாணமாக ஓடுவது என்று பந்தயம் கட்டினர். நாட் கிராமத்தை யார் முதலில்

வங்கியில் புகுந்த திருடன்…மூதாட்டியின் சாமர்த்தியத்தால் தப்பிய பணம்…வங்கியில் புகுந்த திருடன்…மூதாட்டியின் சாமர்த்தியத்தால் தப்பிய பணம்…

சென்னை:-மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் இந்தியன் வங்கி உள்ளது. வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் வங்கியின் மாடியில் வீட்டு உரிமையாளர் சரஸ்வதி (70) வசித்து வருகிறார். வங்கி எதிரே அருக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. நள்ளிரவு வங்கிக்குள் ஏதோ உடைக்கும் சத்தம் கேட்டது. இதைக்கேட்டு

55 வயது குப்பை சேகரிக்கும் பெண்ணை கெடுத்த போதை இளைஞர்கள்…55 வயது குப்பை சேகரிக்கும் பெண்ணை கெடுத்த போதை இளைஞர்கள்…

மும்பை:-மும்பை காட்கோபர் பகுதியின் ஒரு ஓரமாக குப்பை பொறுக்கும் 55 வயது பெண்மணி இறந்துகிடந்தார். முதலில் போலீசார் இதை தற்செயலான இறப்பு என்று எண்ணினர். பின்னர், பிரேத பரிசோதனை அறிக்கையானது அவர் கற்பழிக்கப்பட்டு அடித்துக்கொல்லப்பட்டுள்ளார் என்று கூறியது. இதையடுத்து குற்றவாளிகளை தேடும்

தாயை கொன்ற மகன் …தாயை கொன்ற மகன் …

மகாராஷ்டிர மாநிலம் ஜவார் தாலுகாவிலுள்ள கக்டியாச்சிவாடி கிராமத்தை சேர்ந்த 28 வயது இளைஞர் சாந்தாராம். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். குடிப்பதற்காக பணம்

மாமியாரை அடித்த மருமகள் …மாமியாரை அடித்த மருமகள் …

பேரளம் அருகே விளாகம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி கல்யாணி (65). இவர்களது மகன் சாமிநாதன். இவருக்கும், சத்யா (25) என்பவருக்கும் கடந்த சில

ஓரின சேர்க்கைக்கு அழைத்தவரை கொலை செய்தவர் கைது…ஓரின சேர்க்கைக்கு அழைத்தவரை கொலை செய்தவர் கைது…

திருவள்ளூர் அருகே தொடுகாடு ஊராட்சியில் உள்ள பராங்கூசபுரம் கிராமத்தில் போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டது. இங்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியராஜன் (35) மேலாளராக இருந்தார். குடிபோதையில்

மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்தவன் கைது…மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்தவன் கைது…

தெற்கு கொல்கத்தாவை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருத்தி, கொல்கத்தா ரெயில் நிலையம் அருகே சுற்றி திரிந்துக் கொண்டு, வழிப்போக்கர்களிடம் பிச்சை எடுத்து வந்தாள். அவர்கள் தரும் சில்லரை

குழந்தைகளை கடத்திய தந்தை…குழந்தைகளை கடத்திய தந்தை…

கோவை போத்தனூர் மைல்கல் நியூயார்க் காலனியில் வசித்து வருபவர் சுலேகா . இவரது கணவர் நசீர். துபாயில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

குளத்தில் மூழ்கிய 3 சிறுவர்கள் பலி …குளத்தில் மூழ்கிய 3 சிறுவர்கள் பலி …

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாலகயம் என்ற இடத்தில் வசித்து வந்தவர் தேவசி (வயது 65). இவரது பேரன்கள் வினோத் ஆண்டனி (13), சினு ஆண்டனி (10), இவரது நண்பன் பிஜோ (12). இவர்களுடன் தேவசி நேற்று