Day: December 28, 2013

தாயை கொன்ற மகன் …தாயை கொன்ற மகன் …

மகாராஷ்டிர மாநிலம் ஜவார் தாலுகாவிலுள்ள கக்டியாச்சிவாடி கிராமத்தை சேர்ந்த 28 வயது இளைஞர் சாந்தாராம். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். குடிப்பதற்காக பணம்

உயரமான மலைச்சிகரத்தில் ஏறிய ஒன்பது வயது சிறுவனின் சாதனை…உயரமான மலைச்சிகரத்தில் ஏறிய ஒன்பது வயது சிறுவனின் சாதனை…

அர்ஜெண்டினாவின் ஆண்டிஸ் மலைத்தொடரில் அமெரிக்காவின் உயரமான அகோன்காகுவா மலை சிகரம் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 6,962 மீட்டர் உயரமுடைய இந்த மலைச்சிகரத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவனான டைலர் ஆர்ம்ஸ்டிராங் தனது தந்தை

சமந்தாவை ஆதரிக்கும் இயக்குனர் …சமந்தாவை ஆதரிக்கும் இயக்குனர் …

டோலிவுட் ஹீரோ மகேஷ் பாபு நடித்துள்ள படம் நேனொகடய்னே. சமீபத்தில் இப்படத்தின் போஸ்ட்டர் ஆந்திரா முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது. அதில் கடற்கரையில் மகேஷ் பாபு நடந்து செல்ல அவர்

மாமியாரை அடித்த மருமகள் …மாமியாரை அடித்த மருமகள் …

பேரளம் அருகே விளாகம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி கல்யாணி (65). இவர்களது மகன் சாமிநாதன். இவருக்கும், சத்யா (25) என்பவருக்கும் கடந்த சில

முதல்வராக பதவியேற்றார் கெஜ்ரிவால் …முதல்வராக பதவியேற்றார் கெஜ்ரிவால் …

டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் கட்சி ஆரம்பித்த 6 மாத காலத்தில் அபார வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அம்மாநில முதலமைச்சராக பதவியேற்றார்.டெல்லியிலுள்ள ராம் லீலா

கள்ளக்காதலியை எரித்த வாலிபர் கைது…கள்ளக்காதலியை எரித்த வாலிபர் கைது…

கோவை பீளமேடு சவுரிபாளையம் இந்திராநகரை சேர்ந்த கட்டிடத்தொழிலாளி ரங்கசாமி. இவரது மனைவி பரமேஸ்வரி (வயது40). இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில்

ரயிலில் தீ விபத்து 23 பேர் பலி…ரயிலில் தீ விபத்து 23 பேர் பலி…

பெங்களூருவிலிருந்து மகாராஷ்டிர மாநிலம் நான்டட்ற்க்கு பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அதிகாலை 3.25 மணி அளவில் அனந்தப்பூர் அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது, ரயிலின் குளிர்சாதனப் பெட்டியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

பிரேசிலில் வெள்ளப்பெருக்கு 43 பேர் பலி…பிரேசிலில் வெள்ளப்பெருக்கு 43 பேர் பலி…

தென்அமெரிக்க நாடான பிரேசிலில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள விலா வெல்ஹா நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.அணைகள் மற்றும்

ஓரின சேர்க்கைக்கு அழைத்தவரை கொலை செய்தவர் கைது…ஓரின சேர்க்கைக்கு அழைத்தவரை கொலை செய்தவர் கைது…

திருவள்ளூர் அருகே தொடுகாடு ஊராட்சியில் உள்ள பராங்கூசபுரம் கிராமத்தில் போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டது. இங்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியராஜன் (35) மேலாளராக இருந்தார். குடிபோதையில்

நடிகையின் அடாவடி …நடிகையின் அடாவடி …

நடிகை சன்னி லியோன் ஜாக்பாட் என்ற இந்தி படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் பரத், சச்சின் ஜோஷி நடித்திருக்கின்றனர். பட புரமோஷன் நிகழ்ச்சிக்காக சன்னி மற்றும் சச்சின் பெங்களூர் வந்தனர். அங்குள்ள