Day: December 28, 2013

மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்தவன் கைது…மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்தவன் கைது…

தெற்கு கொல்கத்தாவை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருத்தி, கொல்கத்தா ரெயில் நிலையம் அருகே சுற்றி திரிந்துக் கொண்டு, வழிப்போக்கர்களிடம் பிச்சை எடுத்து வந்தாள். அவர்கள் தரும் சில்லரை

200 கேட்ச் பிடித்த 2வது வீரர் …200 கேட்ச் பிடித்த 2வது வீரர் …

இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடந்து வரும் 2-வது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டர்பன் நகரில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து

செஸ் விளையாட நண்பரை கொலை செய்தவர்…செஸ் விளையாட நண்பரை கொலை செய்தவர்…

சீனாவில் ஷெஜியாங் மாகாணத்தை சேர்ந்தவர் லியாவோ (54) தொழிலாளி. இவர் ‘செஸ்’ விளையாடுவதில் மிகவும் ஆர்வம் மிகுந்தவர்.இவர் தனது பக்கத்து

வளமான நகரமாக சென்னைக்கு 2ம் இடம்…வளமான நகரமாக சென்னைக்கு 2ம் இடம்…

கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சி கிரிசில் என்ற நிறுவனம் நாட்டின் வளமான நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தி பட்டியல் வெளியிட்டுள்ளது. டிவி, மொபைல், லேப்டாப்

4 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்ட பெண் மீட்பு …4 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்ட பெண் மீட்பு …

மத்திய பிரதேசத்தில், நான்காண்டுகளாக, தாயால், வீட்டுக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த, தீப்தி, 27, என்ற பெண், நேற்று விடுவிக்கப்பட்டார். அந்தப் பெண்ணின் தந்தை, நான்காண்டுகளுக்கு முன், இறந்து விட்டார்.அந்த சோகத்தில்

காதலியை கொன்று தற்கொலை செய்து கொண்ட இந்திய வாலிபர்…காதலியை கொன்று தற்கொலை செய்து கொண்ட இந்திய வாலிபர்…

மலேசியாவில் கோலாலம்பூர் புறநகர் தமான்சரா தமாயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மொகிந்தர்

உலகின் காரமான மிளகாய் …உலகின் காரமான மிளகாய் …

அமெரிக்க நாட்டை சேர்ந்த எட்குரிய் என்ற விவசாயி வளர்த்த மிளகாய் தான் உலகிலேயே மிகக் காரமான மிளகாய் என அறிவியல் அறிஞர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அது கின்னஸில் இடம்

2வது திருமணத்திற்கு ஆசைப்பட்டு மனைவி குழந்தை கொலை …2வது திருமணத்திற்கு ஆசைப்பட்டு மனைவி குழந்தை கொலை …

தர்மபுரி வெண்ணாம்பட்டி வ.உ.சி. நகரில் பாழடைந்த கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இருந்து நேற்று முன்தினம் இரவு கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து பொதுமக்கள் தர்மபுரி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில்

ஜப்பான் தூதருக்கு சீனா கண்டனம்…ஜப்பான் தூதருக்கு சீனா கண்டனம்…

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் யாசுகுனி புனித தலம் அமைந்துள்ளது. இதை போர் தியாகிகள் நினைவிடமாக கருதுகிறார்கள். ஆனால் சீனா, தென்கொரியா நாடுகள் அதை டோக்கியோ யுத்த ஆக்கிரமிப்பு சின்னமாக கருதி வெறுக்கின்றன. இந்த புனித தலத்திற்க்கு

மகளின் கருவை கலைக்க போராடும் தாய்…மகளின் கருவை கலைக்க போராடும் தாய்…

அர்ஜண்டினா தலைநகர் பியுனோஸ் ஐரெஸ்-சில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சால்டோ என்ற நகரில் வாழ்ந்து வரும் ஒரு நடுத்தர வயது பெண், தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு கள்ளக்காதலனுடன் வாழ்ந்து வந்தார்.